ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143255 topics in this forum
-
மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் இன்று காலைமுதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய நிலங்களை ஆக்கிமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக உண்ணாவிரதமிருப்போர் தெரிவிக்கின்றனர். காத்தான்குடி நகரசபை தமது பிரதேச, செயலக எல்லையை நிர்ணயம் செய்து தமது பகுதிக்குரி;ய சவ நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=25928
-
- 3 replies
- 903 views
-
-
இத்தாலியில் வைத்து 9 தமிழர்களை இத்தாலியப் பொலிசார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை அரசின் அனுசரணையுடன் ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்திருப்பதாகவும் எனினும் இந்தத் திட்டம் என்ன என்பது குறித்து தமக்கு இத்தாலியில் வைத்தே அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அறிய வருகிறது. தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளை முறியடிப்பதற்கும் அதற்கேற்ற வகையில் இவர்கள் மூலமாக வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தாம் எப்படியாவது முறியடிப்போம் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ்…
-
- 15 replies
- 2.1k views
-
-
ஒரு இலங்கை அரச உளவாளியின் வாக்குமூலம் : அஜித் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரச படைகளின் குடியிருப்பு வசதிக்காக அபகரிக்கப்படுகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் துரத்தப்படுகின்றனர். மரணத்தின் விழிம்பிலிருந்து மீண்ட மக்கள் கூட்டம் தெருவிற்கு இழுத்துவரப்பட்டு மீண்டும் சூறையாடப்படுகிறது. அவர்கள் மறுபடி துவம்சம் செய்யப்பட்ட பின்னர் இலங்கை அரச ஆதரவாளர்கள் உரக்கச் சொல்வார்கள் “நடந்தது நடந்துவிட்டது, இப்போது மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது அது மட்டும் தான் எமது கடமை, மக்கள் துரத்தப்பட்ட நிகழ்வு குறித்துப் பேச வேண்டாம்” என்று. நாளை எங்காவது ஒரு மூலையில் இன்னும் ஒரு தடவை நச்சு வயுக்களாலோ, பொஸ்பரஸ் குண்டுகளாலோ இல்லை இப்படி ஏதாவது ஒரு உயிர்க் க…
-
- 3 replies
- 2.2k views
-
-
தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 8வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார். நேற்று 12 மணித்தியாலங்கள் நடந்து 41 கிலோமீற்றர் தூரத்தை சிவந்தன் கடந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி லண்டனில் இருந்து மனிதநேயப் பயணத்தை ஆரம்பித்த இவர், நூற்றுக்கும் மேற்பட்ட தூரத்தை நடந்து கடந்திருந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு பிரான்சின் கடற்கரையான கலையை சென்றடைந்த பின்னர் இன்று காலை 11:00 மணிவரை காலைப் பிரதேசத்தில் இருந்து 52 மணித்தியாலங்களில் சுமார் 170 கிலோமீற்றர்கள் அவர் நடந்து கடந்துள்ளார். பரிஸ் நகரை அடைவதற்கு இன்னும் 126 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியிருப்பதுடன், அங்கிருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள்…
-
- 7 replies
- 1.1k views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரத்தியேக சாரதியாக செயற்பட்ட வி.சதிகுமரன் எனும் போராளி திருகோணமலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். போரின் கடைசிக்கட்டத்தில் அவ்வமைப்பிலிருந்து தான் தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனராம். இவ்வளவு காலமும் ஏன் சரணடையவில்லை? இவ்வளவு காலமும் எங்கிருந்தார்? போரின் இறுதி கட்டத்தில் எவ்வாறு தப்பி திருமலைக்கு வந்தார் என பொலிசார் விசாரணைகளை முடிக்கி விட்டுள்ளனராம். ஈழநாதம்
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழரான பரமேஸ்வரன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது லண்டனில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் உண்மையானதே (அதாவது.. உண்ணா நோன்பின் போது உணவருந்தினார் என்பது பொய்யான குற்றச்சாட்டு) என்று பிரித்தானிய நீதித்துறை தீர்ப்பு வழங்கியுள்ளதுடன் அவரின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்திய இரண்டு பிரதான பிரித்தானிய பத்திரிகைகளும் மன்னிப்புக் கோரியதுடன் நட்ட ஈட்டையும் செலுத்த உள்ளன. Tamil hunger striker wins libel claim against Daily Mail, Sun [TamilNet, Thursday, 29 July 2010, 09:36 GMT] British newspapers Sun and Daily Mail, represented by their Counsel at the Royal Court of Justice in London on Thursday, apologised sincerely and unreservedly for untrue and highly …
-
- 81 replies
- 6.4k views
-
-
கோத்தபாயவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய கொலைப்படை போட்டு தள்ளிவிட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் கூறியுள்ளார். லங்கா ஈ. நியூஸ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர் சிறிலங்கா படைப்புலனாய்வாளர்களினால் தேடப்பட்ட நிலையில் வெளி நாடு ஒன்றிற்கு தப்பி வந்துள்ளார். இவரது தகவலின் படி கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரில் சில இராணுவ அதிகாரிகள் களத்தில் செயற்பட்டனர். இவர்களுள் இரசாயன குண்டு தாக்குதலிற்கு பொறுப்பாய் இருந்தவர்களும் உள்ளடங்குவர். பெண் மற்றும் ஆண் போராளிகளை சித்திரவதை செய்து வன்னியிலேயே கொன்று தீயிட்டு கொழுத்தியவர்கள். காயப்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெண்களை சித்திரவதை …
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் உரிய தேவையான அக்கறை காட்டவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள கனிய வளங்களைச் சுவீகரித்து இலாபம் தேடுவதிலேயே அதிக அளவில் அக்கறை காட்டுகிறது. இவ்வாறு சாடினார் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப் பினருமான ரவூப் ஹக்கீம். இதேவேளை இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறை வேற்றத்தக்க ஒரு தீர்வினையே நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் ஹக்கீம் கூறினார். தேசிய சமாதானப் பேரவையின் ஏற் பாட்டில் தென்னிலங்கைக்குச் சுற்றுலா சென்றுள்ள வடக்கு ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: பல வருடங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள…
-
- 4 replies
- 578 views
-
-
முருகண்டி பகுதியில் ஐயாயிரம் ஏக்கர் காணிகளை சிங்களம் தனது படைய நலன்களுக்காக விழுங்கி கொண்டிருக்கின்றது. இதற்கான நிர்வாக நடவடிக்கைகளை முல்லை அரச அதிபர் வேகமாக செய்து வருகின்றார். முருகண்டி, இந்துபுரம், சாந்தசோலை ஆகிய கிராம மக்கள் நிரந்தர அகதிகளாக நட்டாற்றில் நிற்கின்றனர். இதுபற்றி மக்கள் தாமாக சென்று முறைப்பாடு கொடுத்துள்ளனர். அரசாங்கம் மக்களுக்கு பதில் காணிகளை வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழ் எம்.பி.க்கள் கூறியுள்ளனராம். அப்படி என்றால் ஏன் மக்கள் அரச அதிபரிடம் முறையிடுகின்றனர். மக்கள் முறைப்பாடு செய்துள்ளதனை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. கிழக்கில் முஸ்லிம்கள் தமக்கு அருகிலே படை முகாம் அமைக்க காணி எடுகப்பட்டால் ஆர்ப்பாட்டம் உண்ணா நோன்பு இருக்கின்றார்கள். ஏன்…
-
- 1 reply
- 535 views
-
-
நாயுடன் பலாத்காரமாக உடலுறவு! சிங்களவருக்கு எதிராக கனடாவில் வழக்கு. நாய் ஒன்றுடன் பலாத்காரமாக உடலுறவு கொண்டார் என்று குற்றஞ்சாட்டி சிங்களவர் ஒருவருக்கு எதிராக கனடாவில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனடாவில் வாழ்ந்து வரும் அஞ்சலோ அபேவிக்கிரம(வயது 51) என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் ஆவார். இவர் இரண்டு வயதுடைய Labrador-cross Tyson நாய் ஒன்றின் ஆண் உறுப்பில் ஆணுறை ஒன்றை பலவந்தமாக அணிவித்து இறுக்கி இருக்கின்றார். இதனால் நாய் நோய்வாய்ப்பட்டது. நடக்க முடியாமல் அவதிப்பட்டது. வலியால் துடித்தது. மிருக வைத்தியர்கள் இதைக் காப்பாற்ற பகீரத முயற்சிகள் எடுத்தனர். ஆயினும் நாயின் துன்பத்தைப் போக்க முடியவில்லை. இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் நாயைக்…
-
- 41 replies
- 22.5k views
-
-
தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடும் வெயில், காற்றின் மத்தியில் ஏற்றம் இறக்கமான பிரதேசங்கள் ஊடாக இன்று அவரது பயணம் நடைபெறுவதால், மிகவும் களைத்த நிலையிலேயே சிவந்தன் தனது உறுதிமிக்க மனிதநேயப் பயணத்தை தொடருகின்றார். இன்று காலையில் இருந்து நண்பகல்வரை சுமார் 11 கிலோமீற்றர்கள் அவர் நடந்திருக்கின்றார். அமீனஸ் (Amiens) நகரத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும் அவர் பரிஸ் நகரை அடைவதற்கு இன்னும் 160 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது. பரிசில் இருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள்வரை நடந்து செல்ல வேண்டியுள்ளதால், மொத்தம் 1000 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்திற்கு …
-
- 0 replies
- 581 views
-
-
இலங்கையின் வடக்கு பிரதேசங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு பயணிப்பதற்கான பாதுகாப்பு ஆலோசனையை பிரித்தானியா அகற்றியுள்ளது. இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர், மார்க் கூடிங் தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் வடப்பகுதியின் குறித்த பிரதேசங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தை தொடர்ந்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரித்தானியா உயர்ஸ்தானிகம் தெரிவித்துள்ளது வீரகேசரி
-
- 0 replies
- 520 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயல்வது தேவையற்றது-கேபி முடிந்து போன போராளி இயக்கத்திற்கு (விடுதலைப் புலிகள் [^] இயக்கத்தின் சிற்பிகளில் ஒருவரான கேபி, அந்த இயக்கத்தைத்தான் இப்படி போராளி இயக்கம் என்று கூறுகிறார்) மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும் என்று கூறியுள்ளார் கேபி. ராணுவப் பிடியில் சிக்கியுள்ள கேபி என்கிற குமரன் பத்மநாதன் இலங்கையின் ஐலன்ட் நாளிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியின் 2ம் பாகம்: 4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்…
-
- 3 replies
- 1.6k views
-
-
கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் சென்றிருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவின…
-
- 20 replies
- 2.1k views
-
-
கனேடிய கடற்பரப்பை அடையுமுன் கப்பலைச் சுற்றிவளைக்கத் திட்டம் அமெரிக்க , கனேடிய கரையோரக் காவல்படை உஷார் நிலையில் திகதி: 28.07.2010, இலங்கை அகதிகள் 219 பேருடன் கன டாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தாய்லாந்து சரக்குக் கப்பலான "எம்.வீ. சன்.சீ.', கனேடிய கடற்பரப்பை அடைவ தற்கு முன் அமெரிக்க அல்லது கனேடிய கடலோர காவற்படையினரால் சுற்றிவளைக் கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரு நாடுகளின் அதிகாரிகளும் கப்பலை மிகவும் உன்னிப்பாக அவதா னித்துக்கொண்டு இருக்கின்றனர் என்று வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்தக் கப்பல் குறித்த தகவல்களை வெளியிடக்கூடாது என்ற உத்தரவுக்கு இணங்க, இது தொடர்பில் தகவல் வழங்க முடியாதுள்ளது என்று அமெரிக்க கடற்றுற…
-
- 1 reply
- 1.2k views
-
-
என் பேச்சை கேட்டிருந்தால் பிரபாகரன் இறந்திருக்க மாட்டார்-சொல்கிறார் கேபி வியாழக்கிழமை, ஜூலை 29, 2010, 18:37[iST] கொழும்பு: இறுதிக் கட்ட போரின்போது எனது பேச்சை கேட்க தவறி விட்டார் பிரபாகரன் [^]. இதனால்தான் அவர் கொல்லப்பட நேரிட்டது. அவர் மட்டும் எனது பேச்சைக் கேட்டிருந்தால், இலங்கை அரசுடன் உடன்பட்டு செல்ல முன்வந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேபி. கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக அறிவித்த சிங்கள அரசு, ஆகஸ்ட் மாதம் கேபியை மலேசியாவில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்தின் முகாமில்தான் வசித்து வருகிறார் கேபி. ஒரு காலத்தில் பிரபாகரனின் வலதுகரமாக கருதப்பட்டவர் கேபி. ஆ…
-
- 11 replies
- 2.4k views
-
-
கண்டியை சேர்ந்த யோகராஜன் என்ற தமிழ் இளைஞரின் மூளை செயலிழந்து உயிரிழந்தது. இவரின் சிறுநீரகத்தை இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யப்பட்டது. சிறுநீரகத்திற்குரிய தமிழ் இளைஞன் விபத்துக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறுநீரக மாற்றீடு நடவடிக்கை இடம்பெற்றது. தனது மகன் உயிர் பிழைக்கமாட்டர் என்று கேள்விப்பட்டவுடன் யோகராஜனின் தாய் தனது மகனின் இரண்டு சிறுநீரகங்களையும் நன்கொடை செய்ய உள்ளதாக வைத்தியர்களிடம் அறிவித்தார். இதன் பின்னரே சிங்கள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டதாம். ஈழ நாதம்
-
- 1 reply
- 1.2k views
-
-
TamilNet 30 June 2010 Print ArticleE-mail ArticleFeedback On Article Tamils Against Genocide (TAG), a US-based activist group has obtained a 100-page long sworn affidavit from a senior commander of the Sri Lanka Army (SLA) who has fled Sri Lanka seeking asylum for himself and his family. The affidavit details many war crimes carried out by the SLA in the closing stages of the island’s war last year. Noting the sensitivity of the evidence, TAG said that the affidavit was recorded by a court reporter but declined to reveal the name of the commander or the modalities used in obtaining the affidavit. The sworn testimony contains "clear and convincing evidence"…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாவைத் தவிர வேறு பணக்கொடுப்பனவுகள் எதுவுமேயில்லை [ தினக்குரல் ] - [ Jul 29, 2010 04:00 GMT ] வன்னிப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் அன்றாடவாழ்வு துன்பங்கள் நிறைந்த துயர வாழ்வாகத் தொடர்வதையே காணமுடிகிறது. வீடு வாசல்களை இழந்து தவித்த நிலையிலே மீளக்குடியமர்ந்த மக்கள் காணப்படுகின்றனர். மீளக்குடியமர்விற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாவும் குடும்பத்திற்கு ஒரு தறப்பாளுடனும் வெட்ட வெளிகளிலும் கட்டாந் தரைகளிலும் நடைபிண வாழ்வுக்குள் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இம் மக்களின் மறுவாழ்வைப் புனரமைக்க வேண்டிய அரசாங்கம் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து நிற்கிறது. அதேபோன்று வன்னி மக்களின் அவல நிலைக்கு …
-
- 1 reply
- 427 views
-
-
வெற்றி எவ் .எம் முகாமையாளர் லோஷன் இப்படி கூறுகிறார்.... நான் அறிவிப்பாளர்/முகாமையாளராக கடமையாற்றும் வெற்றி FM வானொலி அடங்கியுள்ள கொழும்பில் அமைந்துள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீது இன்று இனம் தெரியாத ஆயுதம் தாங்கிய காடையர் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் எம் வெற்றி FM செய்திப் பிரிவு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது. இன்று அதிகாலை 1.20 அளவில் அலுவலகத்துக்குள் நுழைந்த 15 பேர் அடங்கிய முகம் மறைத்த ஆயுததாரிகள் செய்திப் பிரிவைக் குறிவைத்து,செய்திப் பிரிவு எங்கே உள்ளது என்று கேட்டு கடமையிலிருந்த வெற்றி செய்திப் பிரிவின் இரு செய்தி ஆசிரிய்ரகளைத் தாக்கிய பின் செய்தி அறைக்கு பெட்ரோல் குண்டுகளை எறிந்து, மேலும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள். அந்த வேளையில் ரஜ…
-
- 2 replies
- 949 views
-
-
Jul 28, 2010 / பகுதி: செய்தி / ஈழவன் ஒலுவில் பிரசேத்தில் புதிய கடற்படை முகாம் -முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு. இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், உள்ளூர் மீனவர்களும் தமது எதி்ர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்ஏற்கெனவே தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தற்போது துறைமுகமொன்றும் அமைக்கப்பட்டு வருவதால் இப்பகுதி கேந்திர முக்கியத்துவம் பெற்ற பிரதேசமாக கருதப்படுகின்றது. சுனாமியினால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட பாடசாலை கட்டிடமொன்றிலேயே கடற் படையினர் முகாமிட்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது. ஆனால் இப்பாடசாலைக் கட்டிடத்த…
-
- 8 replies
- 853 views
-
-
வடக்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் களின் படுகொலைகள் தொடர்பான தகவல்கள் ஊடாக அமைச்சுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் கிடைக்க வில்லை. அவ்வாறு தகவல்கள் கிடைக் கப் பெறும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங் குவது தொடர்பாக ஆராயப்படும வடக்கில் கொலையுண்ட ஊடகவியலாளர்கள் குறித்து இதுவரை தமக்கு தகவல்கள் கிடைக்கவில்லையாம் இங்கிருந்து சென்ற ஊடகக் குழுவிடம் அமைச்சர் கெஹலிய கொழும்பு, ஜூலை 30 வடக்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் களின் படுகொலைகள் தொடர்பான தகவல்கள் ஊடாக அமைச்சுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் கிடைக்க வில்லை. அவ்வாறு தகவல்கள் கிடைக் கப் பெறும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங் குவது தொடர்பாக ஆராயப்படும். …
-
- 0 replies
- 632 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா மீதான வெள்ளைக்கொடி குற்றச்சாட்டு வழக்கில் பெயரிடப்பட்டுள்ள 20 சாட்சியாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இதற்கான அழைப்பாணையினை அவர்களுக்கு அனுப்புமாறும் கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் அவரது சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறும் அவர் பாராளுமன்றம் சென்று வருவதற்கு உரிய வசதிகளை செய்து கொண்டுக்குமாறும் மேல் நீதிமன்றம் இராணுவ அதிகாரிகள், மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் …
-
- 0 replies
- 872 views
-
-
ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்துவதால் பெரியளவு பாதிப்பு ஏற்படாது. 78 மில்லியன் யூரோ இழப்பே ஏற்படும் என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர், “ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை ஓகஸ்ட் 15ம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளது. 2009ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 60 வீதமான ஆடைகள் மாத்திரமே ஜிஎஸ்பி சலுகை ஊடாக அனுப்பப்பட்டிருந்தன. இந்தச் சலுகை நிறுத்தப்பட்டதால் வருடாந்தம் 78 மில்லியன் யூரோ இழப்பையே நாடு சந்திக்கும் என்று மத்திய வங்கி மதிப்பீடு செய்துள்ளது. …
-
- 0 replies
- 606 views
-
-
வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை ஒரே இரவில் விலக்கிக் கொண்டு விட முடியாது, கட்டம் கட்டமாகவே அதை விலக்க முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று பிற்பகல் வடபகுதி ஊடகவியலாளர்கள் குழுவிடம் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஹுலுகல்லவும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவலவும் இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர். அங்கு சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெடவெல கருத்து வெளியிடுகையில், “வடக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களைக் கட்டம் கட்டமாக அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவ…
-
- 0 replies
- 654 views
-