ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதல் முறைமைகளேயே மாவோயிஸ தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர் ‐ இந்தியா 18 May 10 01:52 am (BST) தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கையில் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் முறைமைகளை தற்போது மாவோயிஸ் தீவிரவாதிகள் பின்பற்றி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. குறிப்பாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குண்டுத் தாக்குதல் முறைமைகளை மாவோயிஸ தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐ.ஈ.டி எனப்படும் விருத்தி செய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த முறைமைகளை விடுதலைப் புலிகளே அதிகம் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பஸ் ஒன்றின் மீது இந்திய மாவோயிஸ தீவிரவாதிகள் நடத்திய…
-
- 12 replies
- 1.1k views
-
-
யுத்தம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள புதிய சூழலில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அகலக் கால் பதிக்கும் நடவடிக்கைகளில் இந்திய உளவு நிறுவனமான றோ ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த பெருமளவான றோ உறுப்பினர்கள் தமிழர் தாயகத்தில் களமிறக்கப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாண நிருபர் தெரிவிக்கின்றார். சோதிடம் சொல்பவர்கள் மற்றும் புடவை வியாபாரிகள் என்ற போர்வையில் களத்தில் குதித்துள்ள இந்த உளவாளிகள் நகரப் பகுதிகளில் மட்டுமன்றி தீவகம் உள்ளிட்ட உட் பிரதேசங்களிற்குள்ளும் சென்று வியாபாரம் என்ற போர்வையில் உளவுத் தகவல்களைச் சேகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. வீடு வீடாகச் செல்லும் இவர்கள் மிகக் குறைந்த விலையில் இந்…
-
- 10 replies
- 1.9k views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பழிவாங்க உறுதிகொள்வோம் – பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் பேரலவ சினத்தீ ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் அணையக்கூடாது உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து அதற்கு பழிவாங்க, மக்களை மீட்க இன்று உறுதிகொள்ளவேண்டுமென்று பழ.நெடுமாறன் அய்யா அவர்கள் நமது மீனகம் தளத்தினூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.. http://meenakam.com/?p=16410
-
- 3 replies
- 1k views
-
-
போர் முடிந்தும் இனஉறவுகள் மேம்படவில்லை இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில், அங்கு அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இன்னமும் முகாம்களில் மக்கள் போர் முடிந்து ஓராண்டாகியும் மக்கள் முகாம்களில் உள்ளனர் இந்நிலையில் பல ஆண்டுகளாக சமூகங்களுக்கு இடையே சீர்குலைந்து போயிருந்த இன உறவுகளை சீரமைக்கின்ற பணி இன்னும் இலங்கையில் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்று ஆய்வாளரும் இலங்கை விடயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவருமான டி பி எஸ் ஜெயராஜ் கூறுகிறார். டி பி எஸ் ஜெயராஜ் பேட்டி போர் ஏற்படுத்திய பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் கூட இன்னமும…
-
- 1 reply
- 502 views
-
-
கொழும்பு துறைமுகத்தின் இரசாயன கொள்கலனில் தீப்பற்றியுள்ளது. வீரகேசரி இணையம் 5/18/2010 9:06:43 PM கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரசாயன கொள்கலன் ஒன்று தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் பின்புறமாக உள்ள துறைமுகப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொள்கலனிலேயே தீப்பற்றியுள்ளதாகவும் இதனால் அப் பிரதேச மக்கள் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோடு கண்கள் எரிச்சல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=23396
-
- 2 replies
- 927 views
-
-
http://yarl.com/articles/files/100518_Ariyanethiran.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 453 views
-
-
ஒராண்டு முடிந்தும் "உதிக்காத வசந்தம்" இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு ஆண்டான பிறகும், அரசின் நடவடிக்கைகள் போரில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே பலரும் கூறுகின்றார்கள். வைத்திய வசதிகளும், தொழில் வாய்ப்புகளுக்கான ஆரம்ப உதவிகளும் பலரது முக்கியமான அவசரத் தேவைகளாக இருக்கின்றன. யுத்த மோதல்களில் சிக்கி குறிப்பாக ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளார்கள். இவர்களுக்குரிய உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. எனினும் கணிசமான தொகையினர் தொடர்ந்து வைத்திய கவனிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என அங்குள்ள பிபிசி செய்தியாள…
-
- 0 replies
- 377 views
-
-
http://yarl.com/articles/files/100518_colombo_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 434 views
-
-
http://www.yarl.com/articles/files/100518_Jaffna_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 449 views
-
-
http://yarl.com/articles/files/100518_TGOTE-sakthi_Paramalingam.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 577 views
-
-
ஈழத்தமிழர்களைக் காக்கத் தவறிய இந்தியா: மலேசியத்துணை முதல்வர் இலங்கையில், ஈழத் தமிழர்களை சிறீலங்கா கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது அவர்களைக் காக்க இந்திய அரசு முயற்சிக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டது என்று மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் இராமசாமி குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடக்கும் ‘நாம் தமிழர்‘ இயக்க மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மலேசிய கடலில் 75 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டு, முகாம்களில் உள்ளனர். இவர்களை இலங்கைக்கு அனுப்பினால், பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவர். அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது என பொலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மொரிசியஸ் உட்பட ப…
-
- 3 replies
- 539 views
-
-
நேரலை: நாம் தமிழர் இயக்க அரசியல் கட்சித்தொடக்க மாநாடு இயக்குநர் சீமானின் நாம் தமிழர் அரசியல் கட்சி மாநாடு நேரலையாக நமது மீனகத்தில்… சீமான், மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, தமிழருவி மணியன் மற்றும் பலர் உரையாற்றுகிறார்கள்… http://meenakam.com/
-
- 1 reply
- 877 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 9.45 அளவில் ஆரம்பமாகி உள்ளன. இன்றைய நாள் நிகழ்வுகள் பிரதிநிதிகளிடையேயான கருத்துப் பகிர்வாக நடைபெற இருப்பதாகத் தெரிய வருகிறது. நிறைவேற்றுக் குழு. அரசியலமைப்புக் குழு. சட்டவாக்கற் குழு என்பவற்றை உருவாக்கிக் கொள்வதும் தாயகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர, குறுங்கால திட்டங்களைத் தீர்மானித்தலும் இன்றைய நாள் நிகழ்வுகளின் முக்கிய பணியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. திட்டமிடலுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆராயப்படுவதால் இன்றைய நாள் நிகழ்வுகள் மூடிய நிகழ்வாகவே நடத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. source: http://www.eelamweb.com
-
- 0 replies
- 767 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வு நேரடியாக ஒளிபரப்பு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வு, இன்று மே மாதம் 17 திகதி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.org ஊடாக ஒளிபரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம் என்றும் - இந்த ஒளிபரப்பு பிலடெல்பியா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிப்பதால் ரொறன்ரோ நேரப்…
-
- 19 replies
- 1.6k views
-
-
சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி எமது சத்திய இலட்சியத்தை வென்றெடுப்போம் என்று உறுதிகொள்வோம் – தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மாவீரர்களையும், மானமக்களையும் நினைவில் நிறுத்தி, கனத்த இதயங்களுடன் நினைவுகூரும் இந்நாளில், சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி எமது சத்திய இலட்சியத்தை வென்றெடுப்போம் என்று உறுதிகொள்வோமாக” எனத்தெரிவித்துள்ளனர். எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே! உலகத் தமிழர்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு ஒட்டுமொத்தப் பேராதரவோடு “போர்க் குற்றவியல் நாள் மே-18” ஐப்…
-
- 3 replies
- 1.2k views
-
-
நேரலை அறிவிப்பு நாம் தமிழர் இயக்க அரசியல் கட்சித்தொடக்க மாநாடு நாம் தமிழர் இயக்கம் இன்று முதல் அரசியல் இயக்கமாக உருவெடுக்கிறது. இதற்கான விழா மாநாடாக இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்று மாலை 4 மணியளவில் மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள முத்துக்குமார் அரங்கத்தில் நாம் தமிழர் இயக்க மாநாடு நடைபெறுகிறது. இது குறித்து சீமான் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாம் தமிழர் அமைப்பு அரசியல் கட்சியாக தொடக்கமாகிறது. தமிழர்களை பல்வேறு வகைகளில் ஏமாற்றி வஞ்சிக்கிற சக்திகளின் பிடியிலிருந்து விடுவிக்க ஒரு புரட்சி அமைப்பாக இது செயல்படும். இது ஒரு மாற்று அரசியல் புரட்சியை நடத…
-
- 1 reply
- 972 views
-
-
தமிழில் மொழிபெயர்க்க முடியாமைக்கு வருந்துகிறேன் ஆனால் செய்தியின் தேவைகருதி இதனை இணைக்கிறேன் War Crimes in Sri Lanka Asia Report N°191 17 May 2010 EXECUTIVE SUMMARY AND RECOMMENDATIONS The Sri Lankan security forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) repeatedly violated international humanitarian law during the last five months of their 30-year civil war. Although both sides committed atrocities throughout the many years of conflict, the scale and nature of violations particularly worsened from January 2009 to the government’s declaration of victory in May. Evidence gathered by the International Crisis Group suggests that these months…
-
- 4 replies
- 894 views
-
-
அடுத்தக்கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் நாளே மே 17 – கண்மணி மே 17 குற்ற நாள் மட்டுமல்ல நாம் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நாளே என்று முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நாளான இன்று எழுத்தாளர் கண்மணி நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்… http://meenakam.com/?p=16385
-
- 0 replies
- 645 views
-
-
குருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாளமா? குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் அய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்புவுக்கு மாற்றியுள்ளனர். தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத…
-
- 0 replies
- 693 views
-
-
யாழ் மானிப்பாயில் பிறந்து திருகோணமலையில் வசித்து தமிழீழ மண்ணுக்காக உயிர்நீத்த மூத்த கட்டளை தளபதி சொர்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்
-
- 41 replies
- 5.8k views
-
-
வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம். யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளால் பரபரப்பு(படங்கள் இணைப்பு) யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இரவு பல்கலைக்கழக வழாகத்தைச் சுற்றியும், மற்றும் சில தெருக்களிலும், மே 18 ஜ துக்கதினமாக அனுஷ்டிக்கச் சொல்லி துண்டுப் பிரசுரம், மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களும் இந்தச் சுவரொட்டிகளை அகற்றிவருகின்றனர். அத்தோடு துண்டுப் பிரசுரங்களும் இனம் தெரியாத நபர்களால் யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக யாழ் நிருபர் தெரிவித்துள்ளார். அத்தோடு நாளை மே 18 என்பதால் பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் யாழ் வீத…
-
- 0 replies
- 781 views
-
-
UN Must Investigate War Crimes in Sri Lanka! One year after the cessation of hostilities between the Sri Lankan Security Forces and the Tamil Tiger Rebels, bringing an end to the 26-year civil war in which many thousands of civilians were killed or injured with human rights violations committed by both sides, the Sri Lankan Government has yet to investigate the crimes committed by its forces. Join Amnesty International as we call on the United Nations to establish an independent international Investigation into the violations committed by both sides of the war In Sri Lanka Where: Sri Lankan Embassy 2148 Wyoming Avenue, NW …
-
- 0 replies
- 449 views
-
-
சிட்னியில் மே 18ம்திகதி செவ்வாய்க்கிழமை மாட்டின் பிளேசில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை மெல்பேர்ணில் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு
-
- 1 reply
- 455 views
-
-
கேளுங்கள் சகோதரரர்களே. எவ்வளவு நண்பர்கள் நாம் உருவாக்குகிறோம் என்பது எம்மில் தான் தங்கி உள்ளது.ஒரு மனிதன் எம்மை பற்றி பேசும் போது. http://govtamileelam.org/gov/
-
- 3 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டமைப்பின் 14 எம்பிக்கள் வன்னிக்கு செல்கின்றனர். இதுவே வன்னிக்கு கூட்டமைப்பின் எம்.பிக்கள் சென்று மக்களை சந்திக்கும் முதலாவது உத்தியோக பூர்வ நிகழ்வாகும். வன்னியல் மீளக்குடியமர்ந்த மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓர் அணியாகச் சென்று சந்தித்துக் கலந்துரையாட வுள்ளனர். எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் 24ஆம் திகதிவரை வன்னியில் தங்கியிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரிநிலையங்கள் மற்றும் மீளக்குடியமர்ந்துள்ள இடங்களுக்கும் நேரில் செல்வர். எதிர்வரும் 21ஆம்திகதி காலை 7மணிக்கு வவுனியாவில் ஒன்று கூடும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்…
-
- 2 replies
- 537 views
-