ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142987 topics in this forum
-
UNHCR மீழ் குடியேறுவோருக்கு வழங்கும் பணத்தினை நிறுத்தியுள்ளது. இனி 10 தகரம் மட்டுமே வவுனியா நிருபர் வியாழக்கிழமை, மார்ச் 25, 2010 UNHCR மீழ் குடியேறும் மக்களிற்கு என வழங்கப்படும்10,000 பணம் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. இனி 10 தகரம் மட்டுமே மீழ் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. வழமையாக மீழ் குடியேறும் மக்களிற்கு 10 தகரங்களும் 10,000 பணமும் வழங்கப்பட்டு வந்தது. இதில் தகரம் இந்தியா வழங்கியது, 10,000 பணம் யூ என் எச் சி ஆர் இனால் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்திற்கும் உதவி வழங்கும் அமைப்புக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைமையினால் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புக்கள் நிவாரணதிட்…
-
- 1 reply
- 736 views
-
-
கனடாவில் இருந்து கனடிய தமிழ்ப் படைப்பாளிகள்[ குழுமம் ]கழகத்தின் தலைவர் திரு நக்கீரன் அவர்கள் வழங்கிய நேர்காணலில் உள்ள சில விடயங்கள் தொடர்பாக வீரகேசரி வாரஏட்டின் பத்தி எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளருமான திரு இதயச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ள பதிலை இங்கு தருகிறோம். நக்கீரன் அண்ணன் வணக்கம். 1. எமது தீர்விற்கான திறவுகோல் டில்லியிடம் உள்ளதென கூறுகிறீர்கள். நல்லது. எமதுவிடுதலைக்கான வாசலை பூட்டி வைத்துள்ளது இந்தியா ,என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? தமிழ்நாடு- இந்தியா- உலகம் என்கிற பாதை 80 களோடு மாறிவிட்டது. புதிய உலக ஒழுங்கில், இந்துசமுத்திர பிராந்திய ஆதிக்கப்போட்டியில், சீனா-பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வகிபாகத்தை புறக்கணிக்க முடியாது. இலங்கையில் தற்போது நடைபெறும் முதலீட்டுப்…
-
- 0 replies
- 857 views
-
-
சுவிஸ் ஈழத்தமிழரவை - சுவிஸ் பூராகவும் 40 வரையிலான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்!! அன்பார்ந்த தமிழீழ மக்களே! இன்னும் சில தினங்களில் சுவிஸ்ஈழத்தமிழரவைக்கான தேர்தல் நடைபெறுகின்றது. பெரும்பாண்மையான இளையதலைமுறையினர் மற்றும் சுவிஸ்பிரயைகள் இத்தேர்தலில் வேட்பாளர்களாக தம்மை பதிவு செய்திருப்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். வரும் 28.03.2010 வாக்குச்சாவடியில் எமது எதிர்காலத்தை தீர்மானிக்க சுவிஸ்வாழ் தமிழரின் தனித்துவத்தை நிலைநாட்ட சகல மக்களும் தயாராகும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம். எமது தாயகதேசத்தின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் பெரும் பொருள் ஈட்டி கொடுத்த சுவிஸ்தமிழராகிய நாம் ஐனநாயக விழுமியங்களை காத்து தமது அரசியல் பண்பை வாக்குச்சாவடியில் நிரூபிக்க வேண்டு…
-
- 0 replies
- 533 views
-
-
இலங்கையின் தேர்தல் களம் இப்போது கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து வரப்போகின்ற மூன்று வாரங்களில் மேலும் வேகம் கொள்ள இடமுண்டு. சிறிலங்கா, தமிழீழம் என்ற நிலப்பரப்பு அடிப்படையில, 2010 ஏப்ரல் 8ம் திகதிய நாடாளுமன்றத் தேர்தலின் பரப்புரைகள் நடைபெறவதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைவிட, சுயேட்சைக் குழுக்களே அதிகளவில் களத்தில் இறங்கியிருப்பதை இந்தத் நேரத்தில் பார்க்கலாம். வாக்காளர்களைவிட வேட்பாளர்களே அரசியலில் அக்கறை கொண்டிருப்பதை இதனூடாக அவதானிக்கலாம். ஆனாலும், சுயேட்சைக் குழு ஒனறு கூட, எந்தத் தேர்தல் மாவட்டத்திலும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முதலிடத்தக்கு வரக்கூடிய சாத்தியமில்லை. அல்லது, எந்தவொரு சுயேட்சை வேட்பா…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அடித்து உடைக்கப்பட்டதை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த கஜேந்திரனும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 19 replies
- 1.8k views
-
-
நல்லூர் ஆலயத்தைச் சூழவுள்ள நடை பாதை வியாபார நிலையங்களை நாளை மறுதினம்ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அகற்றுதல்வேண்டும் என்று யாழ். மாநகர சபை வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஏ9 ஊடான போக்குவரத்து முற்று· முழுதாகத் திறக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.கு டாநாட்டில் பிரபல்யமான இடங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வீதியோர நடை பாதை வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒருசில மாதங்களாக நல்லூர் ஆலயச் சூழலிலும் பெருமளவில் நடைபாதை வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது. இதற்கான வாடகை வரியையும் இவர்கள் நாளாந்தம் செலுத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் இப்பிரதேசங்களால் போக்குவரத்துச் செய்யமுடியாதவாறு நெருக்கடி நிலைமை காணப்பட்டுவருகிறது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை: அ.மார்க்ஸ் 15 நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம், கிழக்கு மாகாணம், புத்தளம் என இலங்கை முழுவதும் சென்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம் அமைப்பு ஒன்று நடத்திய சமய நல்லிணக்கக் கருத்த ரங்கத்துக்காக அழைக்கப்பட்ட நான், அது முடிந்தவுடன் சொந்த முயற்சியில் நண்பர்களின் உதவியோடு பிற இடங்களுக்கும் சென்று வந்தேன். ஏ-9 சாலை திறக்கப்பட்ட பின் யாழ்ப்பாணம் செல்வது எளிதாகி உள்ளது. சாலையும் மோசம் இல்லை. அரசு பஸ்கள் தவிர, தனியார் பேருந்துகளும் போகின்றன. அப்படி ஒரு பேருந்தில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது, வன்னியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டேன். இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள். ஒரு கணம் ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
மூலம் பதிவில் இருந்து: http://www.pathivu.com/news/6159/54/.aspx மாத்தறை மாவட்டதின் தவளம பிர தேச செயலகத்திற்குட்பட்ட வீரபாண கிரா மத்தில் கணிசமான தோட்டத்தொழிலா ளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றபோதும் அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக இங்குள்ள சுமார் 50 மாணவர்கள் வீரபாண கனிஷ்ட வித்தியா லயமான சிங்களப் பாடசாலையில் சிங் கள மொழியிலேயே கல்விகற்றுவருகின்ற னர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 450 சிங்களக் குடும்பங்களும், 100 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களும் வாழும் இப்பகுதியில் உள்ள இந்த ஒரே ஒரு சிங்களப் படசாலையான இப்பாடசா லையிலும் போதிய வசதிகளின்றி மாண வர்களின் கல்வியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் விசனிக்கப்படுக…
-
- 15 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசுக்கான ஆதரவினை விலக்கிக்கொள்ள இந்தியா திட்டம்? - மேற்குலகுடன் இணைகின்றது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இலங் கைக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒரு வரைய றைக்கு அப்பால் இலங்கைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என வும் இந்தியா, சீனா உட்பட இலங்கைக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகைப் பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக் கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு முடிப…
-
- 3 replies
- 1.3k views
-
-
பலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு இரண்டு தேசங்களாம்: பரிந்துரைக்கின்றது சிறிலங்கா [ வியாழக்கிழமை, 25 மார்ச் 2010, 09:50 GMT ] [ தி.வண்ணமதி:புதினப்பலகை] பலஸ்தீனத்திலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பலஸ்தீனத்தின் ஏனைய பகுதிகளிலும் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதையடுத்து சிறிலங்கா தனது ஆழ்ந்த கவலையினை வெளியிட்டிருக்கிறது. அமைதி முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்த்துவதற்கும் மோசமடைந்திருக்கும் கள நிலைமையினை மீண்டும் சீர்செய்வதற்கும் ஏற்ப தொடர்புடைய தரப்புக்கள் சுய கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வோடும் நடந்த கொள்ள வேண்டும் என சிறிலங்கா அழைப்பு விடுத்திருக்கிறது. அனைவரும் விரும்புவதைப்போல, இரண்டு தேசங்கள் என்ற யதார்த்தத்தினை ஏற்றுக்கொண்டு, அதன் அ…
-
- 9 replies
- 879 views
-
-
உணவில் நஞ்சு? சிறார்கள் பாதிப்பு மருத்துவமனையில் மாணவர்கள் உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாக 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் இலங்கையில் இருட்டுச்சோலைமடு அரசாங்க பாடசாலையின் உணவை உட்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாடசாலை இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகருக்கு மேற்கே வவுனதீவு பிரதேசத்தில் இருக்கிறது. பாடசாலையால் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட பின்னர் இந்தச் சிறார்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழோசையின் மட்டக்களப்புச் செய்தியாளர் கூறுகிறார். வாந்தி, மயக்கம் காரணமாக இந்தச் சிறார்கள் மட்டக்களப்பு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் டாக்டர் கே முர…
-
- 2 replies
- 674 views
-
-
பஹ்ரேய்னில் வாழ்ந்து கொண்டிருந்த இலங்கைப் பெண் ஒருவரை தேச விரோதக் குற்றச்சாட்டுக்களின் பேரில் இலங்கைப் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண் தற்போது மிரிகானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தெரிவித்துள்ள போதிலும் இது குறித்து மேலதிக விடயங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. ஆயினும் இது குறித்து பஹ்ரெய்ன் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்தப் பெண் பஹ்ரெய்னில் வைத்து இஸ்லாம் மதத்தைத் தழுவியிருந்ததாகவும் இதன் பின்னர் பௌத்த மதத்தை விமர்சித்து 2 புத்தகங்களை எழுதியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் உறவினர்கள் இவரது பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்துள்ளதாக அந்தப் ப…
-
- 1 reply
- 857 views
-
-
இதன் அர்தம் தான் என்னவோ?சுகி சிவம் Intha Naal Iniya Naal
-
- 22 replies
- 3.5k views
-
-
ஐ.நா நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஜப்பான் பிரதிநிதி நிராகரித்துள்ளார் 25 March 10 12:55 pm (BST) இலங்கை விவகாரம் தொடர்பில் நியமிக்கப்படவுள்ள நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்த கோரிக்கையை ஜப்பானிய பிரதிநிதி நிராகரித்துள்ளார். இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த விசேட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்குமாறு ஜப்பானிய இராஜதந்திரி ஒருவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட பிரதிநிதியின் பெயர் குறிப்பி…
-
- 0 replies
- 581 views
-
-
நீண்டகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையிலும் வேலைவாய்பின்மையிலுமுள்ள தமிழ்பட்டதாரிகளின் துயர நிலையை எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிலர் விலைபேச முயல்வதை தாங்கள் மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்துள்ளார். இவர் விடுத்துள்ள அறிக்கையில்: பல்வேறுபட்ட நெருக்கடியின் மத்தியில் தமது உயர் கல்வியைப் பூர்த்தி செய்து தற்போது வேலைதேடிக்கொண்டிருக்கும் இளம் பட்டதாரிகள்,தொண்டராசிரியர்களாக கடமையாற்றி நிரந்தர நியமனத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொண்டராசிரியர்கள் மற்றும் சுகாதாரத் தொண்டர்கள் ஆகியோருக்கு நிரந்தர அரச நியமனம்கள் வழங்க வேண்டுமாயின் அவர்கள் சிற்லங்கா சுதந்திரக்கட்சிக்குக் குறிப்பா…
-
- 2 replies
- 1.2k views
-
-
தன் சொந்த மக்களுக்கெதிராகவே இந்தியா நடத்தி வரும் இனவழிப்புப் போர் http://www.tamilnet.com/art.html?catid=79&artid=31416 India’s genocide of its own tribal nations [TamilNet, Wednesday, 24 March 2010, 02:21 GMT] India had larger plans when it backed genocidal Colombo in the UN Human Rights Council. India is now embarked upon a greater genocidal war against its own tribal nations, picking up the footsteps of Colombo, making use of its partnership experience in crushing Eezham Tamils, exploiting the impotency of international community and encouraged by the electoral endorsement from Tamil Nadu. The precarious dimensions of the ongoing war in Central Ind…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இலங் கைக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒரு வரைய றைக்கு அப்பால் இலங்கைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என வும் இந்தியா, சீனா உட்பட இலங்கைக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகைப் பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக் கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு முடிபெடுத்திருப்பது தொடர்பில் இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அணிசேரா நா…
-
- 6 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்பு மட்டக்களப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் தேர்தல் பரப்புரை நிகழ்வும் பேர் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்ற நிகழ்வில் தமிழ் தேசிய ஆதரவாளர் பேர்எழுச்சியுடன் ஆர்வங்காட்டி பங்கெடுத்து வருகின்றனர். அங்கு உரையாற்றிய இரா. சம்பந்தன் இலட்சக்கணக்கான உயிர்களின் விலைகொடுப்பினை அடுத்து இன்றைய காலகட்டத்தின் தமிழ் தேசிய இனம் தமது விடுதலைக்கான மற்றொரு கட்டத்தில் கால் வைத்துள்ளது என தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற நிகழ்வு தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் ராசமாணிக்கம் நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது. மு…
-
- 1 reply
- 952 views
-
-
தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி கூட்டமைப்பின் துரோகத்தனம் எவ்வாறு பிரித்தானியவாலும் மேற்குலகாலும் இனிச் சொல்லப்படும் என்பதற்கான முத்தாய்ப்பாக இந்தச் செய்தி உள்ளது. Sri Lanka Tamil party drops statehood demand By Charles Haviland BBC News, Colombo In recent weeks, the Tamil National Alliance has dropped some of its MPs The Sri Lankan political party closest to the defeated Tamil Tiger rebel movement has dropped a demand for a separate Tamil homeland. The Tamil National Alliance (TNA), which is the biggest political grouping representing the ethnic minority, said it instead wanted a "federal" solution. Th…
-
- 120 replies
- 9.9k views
-
-
தமிழரின் உரிமைக் கோரிக்கையை கண்டு சீற்றமுறும் தென்னிலங்கை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாப னத்தைக் கண்டு அலறியடித்து சிங்கள மக்களை உசுப்பேத்தி விடும் வகையில் சீறிப் பாய்ந்து கருத்து வெளியிட்டிருக்கின் றது அரசுத் தரப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பலம் சேர்க்காது என்றும், தேசிய ஒற்றுமைக்கு அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் அரசு கூறியிருக்கின்றது. அரசின் சார்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத் தில் உள்ள "தமிழர்களின் தனித்துவம்', "தமிழர் தாயகம்', "தமிழர்களின் சுயநிர்ண…
-
- 2 replies
- 1k views
-
-
இரணைமடுவில் வானூர்தி வளாகம்; நந்திக்கடல் தனியாரிடம்: சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய திட்டம் [ புதன்கிழமை, 24 மார்ச் 2010, 15:17 GMT ] [ கார்வண்ணன் - புதினப்பலகை ] இரணைமடுவில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை மற்றும் அதன் சுற்றாடலில், வானூர்தி வளாகம் [ Aviation Complex ] ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. போருக்குப் பிந்திய மீள்கட்டுமானத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இது நிறுவப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் புவியியல் தகவல் பிரிவின் பணிப்பாளர் இந்திரசிறி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கல்லறை தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள் .......
-
- 2 replies
- 1.3k views
-
-
23 இலங்கையருடன் ஈரான் சென்ற கப்பல் கடத்தல் _ வீரகேசரி இணையம் 3/24/2010 9:06:10 PM எகிப்திலிருந்து ஈரான் நோக்கிச் சென்ற கப்பல் ஒன்று 23 இலங்கையருடன் கடத்தப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து 180 கடல் மைல்களுக்கப்பாலுள்ள கடலில் 25 பேருடன் பயணித்த கப்பலே கடத்தப்பட்டுள்ளது. இதில் 23 இலங்கையரும், பிலிப்பைன்ஸ், சிரியாவைச் சேர்ந்த இருவரும் கடத்தப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலையும் சோமாலிய கடற்கொள்ளையர்களே கடத்தியிருக்காலம் என நம்பப்படுகிறது.
-
- 0 replies
- 547 views
-
-
ஒஸ்லோ ‘பிரகடனத்தை’ புலிகள் ஏற்றார்களா? இல்லையா? எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய அமைப்புக்களிடையே எழுந்த வாதம் ஒன்று நம் கவனத்தை ஈர்த்தது. சிறிலங்கா அரசாலும் விடுதலைப் புலிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒஸ்லோ ‘பிரகடனத்தை’ அடிப்படையாக வைத்தே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முன் வைக்கும் தீர்வுத் திட்டம் அமையும் எனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தெரிவித்திருந்தார். பொங்குதமிழ் இணையத்திற்காக எழுதியவர் தாமரை காருண்யன் ஒஸ்லோ ‘பிரகடனம்’ புலிகளால் எற்றுக் கொள்ளப்படவில்லை என தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தனது எதிர் வாதத்தை முன்வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
UN Secretary General Ban ki-moon says the his Chief of staff Vijay Nambiar and Sri Lanka’s Permanent Representative to the UN Palitha Kohona are currently working on the composition of the panel of experts which will advice him on Sri Lanka. Speaking to reporters at the UN Ban ki-moon said that he is now in the process of finalizing the panel and his envoy, Lynn Pascoe, will visit Sri Lanka in the near future to discuss the matters with the Sri Lankan government. “I’m in the process of identifying persons who can work in the panel of experts. My chef de cabinet has been meeting with the Sri Lankan ambassador here and they are now in the process of making a move…
-
- 1 reply
- 985 views
-