ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
புலிகளின் தமிழீழ பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவு? தமிழீழ விடுதலைப் புலிகளின் "தமிழீழ" சுதந்திரப் பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவளிக்கக் கூடும் என்று சிறிலங்கா அச்சமடைந்துள்லதாக தெரிகிறது. எரித்திரியா ஆதரவளித்துவிடக் கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென கடந்த புதன்கிழமை எரித்திரியாவுக்கான சிறிலங்கா தூதரகம் அமைக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எரித்திரியாவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக சிறிலங்கா கருதி வருகிறது. எத்தியோப்பியாவிலிருந்த் 1990-களின் மத்தியில் எரித்திரியா சுதந்திரப் பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது. புதினம்
-
- 1 reply
- 1.7k views
-
-
Channel 4 News presenter Jon Snow joins the live blog to answer your questions ahead of tonight’s screening on Channel 4 of a hard-hitting investigation into the final weeks of the Sri Lankan civil war. It features devastating video evidence of horrific war crimes. http://blogs.channel4.com/world-news-blog/live-blog-sri-lankas-killing-fields/16455
-
- 1 reply
- 1.7k views
-
-
ஜனாதிபதி பதவி ஒழிப்பு நெடுகிலும் ஒரு பகிடிப் பேச்சு [14 - May - 2007] இலங்கை 29 வருடகாலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் இருந்து வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அந்த ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் அல்லது காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பேசிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால், ஒருபோதுமே அது தொடர்பில் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்சிகள் மானசீகமாக முன்வந்ததில்லை. கடந்தவாரம் கூட பாராளுமன்றத்தில் சபை முதல்வரான சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்து அதற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுக்…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஐ.நா. பிரதிநிதியின் கடிதத்திற்கு கோத்தபாய பதில் அனுப்பமாட்டார்: அரசாங்கம் தெரிவிப்பு [ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 02:30.26 AM GMT +05:30 ] ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான வோட்டர் கலீக் என்பவரினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் விளக்கம் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஒருபோதும் பதில் அனுப்பமாட்டார் என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். வன்னியில் இடம்பெயர்கின்ற மக்கள் அல்லற்படுவதாகவும் அவர்கள் மீது அரசாங்கம் எவ்விதமான கரிசனையையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என்றும் அவர் மேலும் சொன்னார். மனித உரிமைகள் அமைச்சின்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சங்கர் புரம் கண்ணகி அம்மன் கோவிலில் ஆயுத வேட்டை! December 19, 2020 மட்டக்களப்பு வெல்லாவெளி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் கோவில் வளாகத்தில், காவற்துறைனர் நேற்று (18.12.20) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். யுத்தக் காலத்தில் அந்தக் கோவில் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவற்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே காவற்துறைனர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரையில் ஆயுதங்கள் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும், எந்தவிதமான ஆயுதங்களும் காவற்துறைனரால் மீட்கப்படவில்லை. https://globaltamilnews.net/2020/154571/
-
- 11 replies
- 1.7k views
-
-
[size=3] [size=4]டிவிட்டர் எனப்படும் தகவற்பரிமாறியில் இடம்பெற்ற கருத்துப்பரிமாறல் சம்பந்தமாக (கனடாவில்)பிரம்டனில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றின் மாணவர்கள் ஒன்பது பேரை பாடசாலைக்கு வர வேண்டாம் என்று அந்த உயர்நிலைக் பாடசாலையின் நிர்வாகம் கேட்டுள்ளது. அவர்களை பாடசாலையிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.[/size][/size][size=3] [size=4]பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் இந்த மாணவர்கள் ஆசிரியர்கள் குறித்து பாலியியல் ரீதியாக கருத்துக்களை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இடதுபுறத்தில் இருக்கும் மாணவியும் இந்த நடவடிக்கையால் பாடசாலையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.[/siz…
-
- 8 replies
- 1.7k views
-
-
[size=1][size=4]ஆக்கம்: எம்.பரக்கத் அலி[/size][/size] [size=4]'ராஜீவ் கொலைக்கு சுப்ரமணியன் சாமியும் சந்திரா சாமியும்தான் காரணம்’ என்று, அதிரவைக்கிறது திருச்சி வேலுசாமி எழுதிய, 'ராஜீவ் கொலை... தூக்குக் கயிற்றில் நிஜம்’ என்ற புத்தகம்.[/size] [size=4]கடந்த 23-ம் தேதி நடந்த புத்தக வெளியிட்டு விழாவில், ஈழ ஆதரவுத் தலைவர்கள் அனைவரும் மேடையில் இருந்தனர். தலைமை வகித்த புலவர் புலமைப்பித்தன், ''இரண்டு லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்ற கசாப்புக் கடைக்காரன்தான் மத்திய அரசு. இந்தக் கசாப்பு தேசத்தில் நான் இந்தியராக இருக்க மாட்டேன். ஒரு ராஜீவ் காந்தி மரணத்துக்கு இரண்டு லட்சம் உயிர்கள் பலியாகி இருக்கின்றன. சுப்ரமணியன் சாமி, சந்திரா சாமிகளின் சதிக்கு நாம் இரையாகி விட்டோம். வீரத்தால்…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழர்களை அழிக்க சிங்கள இன வெறி அரசுக்கு காந்தியடிகளின் நாடு அள்ளித் தந்த கொலைக் கருவிகள் சி.ஜி.எஸ். வராகா என்ற போர்க்கப்பல் கண்ணிவெடியால் பாதிக்கப்படாத ஊர்திகள் 80 எரிகணை குண்டுகள், உயர்வகை வெடிப்பொருட்கள் - 60 பாதுகாப்பு உடைகள் - 2,000 குண்டு துளைக்காத உடல் கவசம் - 8550 பாதுகாப்புத் தலைக் கவசங்கள் - 12300 குண்டு பாதுகாப்பு ஊர்திகள் - 10 ரூ 10 கோடி மதிப்புள்ள உறைநிலை கொள்கலன்கள் குண்டு துளைக்காத ஊர்திகள் - 10 இரவுப் பார்வை சாதனங்கள் - 400 ரூ125 கோடி மதிப்புள்ள தொலைத் தொடர்புக் கருவிகள் உயர் அலை வரிசை தொலைத் தொடர்புக் கருவிகள் - 35 ரூ250 கோடி மதிப்புள்ள பொறியியல் சாதனங்களும் உடைகளும் வழங்கப்பட்டுள்ளன -தென் செய்தி
-
- 0 replies
- 1.7k views
-
-
எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒரு போதும் அச்சுறுத்தல் இல்லை: சு.ப. தமிழ்ச்செல்வன் [வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007, 09:42 ஈழம்] [புதினம் நிருபர்] எமது வான்படையில் இந்தியாவுக்கு ஒரு போதும்அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளேடான "ஜனசக்தி" வெளியிட்டுள்ள சு.ப. தமிழ்ச்செல்வன் நேர்காணல் விவரம்: ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசின் படைகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகளின் விமானப் படை செயல்படும். அவை ஒரு போதும் இந்தியாவுக்கு, ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் …
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களிடம் சிக்கிய சிங்கள மர்ம மனிதன் (Video in ) Sunday, August 14, 2011, 21:47 காணொளி, சிறீலங்கா மர்ம மனிதனின் அடாவடி நடவடிக்கைகள் இன்று இலங்கை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது நாம் அறிந்ததே .கடத்த வாரம் மலையாக பகுதியான கட்டபுலாவில் ஒரு சிங்கள மர்ம மனிதனை பிரதேச வாழ் தமிழ் மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்த நவலபிடிய பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர் . ஆனால் எம் தமிழ் மக்களோ அவனை பொலிசாரிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர் . பின்பு ஒருவழியாக மர்ம மனிதனை பொலிசாரிடம் ஒப்படைதுவிட்டர்கள் . http://youtu.be/dMGDIFrFmp4 http://www.tamilthai.com/?p=24207
-
- 0 replies
- 1.7k views
-
-
ஞாயிறு 15-01-2006 20:32 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] கருணாவின் மறைவிடத்தை படையினர் அடையாளம் காட்டியுள்ளனர் – கண்காணிப்புக் குழு. கருணாவின் ஆயுததாரிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எவற்றையும் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளாததால் கண்காணிப்புக் குழு நடவடிக்கைகள் நெருக்கடிக்குள் உள்ளாகி இருப்பதாக கண்காணிப்புக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் செய்தி ஏட்டுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் குற்றச்சாட்டை கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ப்ஸ்டோட்டியர் முன்வைத்துள்ளார். கருணாவின் ஆயுததாரிகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் நேரடியாக ஆதரவையோ அன்றிப் பாதுகாப்பையோ வழங்கி வருவதை உறுதி செய்வதற்கான…
-
- 3 replies
- 1.7k views
-
-
‘தமிழ்த் தலைமைகள் இரட்டை வேடம்’ எஸ்.நிதர்ஷன் தமக்கு தேவையானதைப் பெற்றுக்கொ ள்வதற்காக, தமிழ்த் தலைமைகள், இரட்டை வேடமிடுவதாகக் குற்றஞ்சாட்டிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, அதனாலேயே பிரதமரின் மறப்போம் மன்னிப்போம் கருத்துத் தொடர்பாக அவர்கள் மௌனம் காப்பதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் தலைமைகள்,இன்றைக்கு அந்த மக்களுக்காக அல்லாமல் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்பட்டு வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார். கொக்குவில் பிரதேசத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (24) நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித…
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஒரு யுத்தம் தான் தீர்வா..? -நிலாந்தன்- ஒலி வடிவில்: http://www.tamilnaatham.com/audio/2006/jan...n/20060108.smil எல்லாச் சமாதான முயற்சிகளும் ஏதோ ஒரு வலுச்சமநிலையின் மீதே கட்டியெழுப் பப்படுகின்றன. பரஸ்பரம் இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வலுச்சம நிலையானது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெறும்போது குறிப்பிட்ட சமாதான முயற்சிகள் வெற்றிபெறுகின்றன. மாறாக சமாதானத்தில் ஈடுபடும் தரப்புக்கள் நிலவும் வலுச்சமநிலையை தமக்குச் சாதகமாக மாற்றமுடியும் என்று நம்புமாக இருந்தால் அல்லது வலுச்சமநிலை தனக்குப் பாதகமாய் மாறிவருகிறது என்று ஏதாவது ஒரு தரப்பு அஞ்சுமாக இருந்தாலும் அந்த வலுச்சமநிலை தளம்பத்தொடங்கிவிடும். அதாவது சமாதான முயற்சிகள் ஈடாடத் தொடங்கிவிடும். பொதுவாக வலுச்சமநி…
-
- 3 replies
- 1.7k views
-
-
இராமேஸ்வரம் கடற்கரையில் சடலங்கள் ஒதுங்குகின்றன இராமேஸ்வரம், கடல் பகுதியில் அழுகிய நிலையில் சடலங்கள் கரையோதுங்கும் நிலை நாளுக்குநாள் அதிகரித்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட போரில் இறந்தவர்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந் நிலையில், இராமேஸ்வரம் கடல் பகுதியில் கடந்த 2 மாதங்களாக சில சடலங்கள் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளன. இந்த உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்படுவதால் இலங்கையில் நடக்கும் சண்டையில் இறந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த மாதத்தில் தனுஷ்கோடி கடல் பகுதியில் 2 சடலங்கள் கரை ஒதுங்கின. டிசம்பர் மாதத்தில் 2 ஆண் சடலங்கள் கரை ஒதுங்கின. நேற்று முன…
-
- 0 replies
- 1.7k views
-
-
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சாதாரண தரத்தில்கணிதப் பாடத்தில் சித்தியடையாதவர்களும் இனி வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/02/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
-
- 20 replies
- 1.7k views
-
-
ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி- தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய நானும் இணைந்து கைசாத்திட்டதாக தெரிவிக்கும் ஆவணமொன்று வெளியாகியுள்ளது. ஐக்கியதேசிய கட்சி தலைவருடன் இணைந்து நான் அவ்வாறான ஆவணம் எதிலும் கைச்சாத்திடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் அவ்வாறான ஆவணம் போலியானது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/46324
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் ஆர்ப்பரிப்பு! ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் ஆர்ப்பரிப்பு! சனி, 03 ஜூலை 2010 15:06 இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிaiமை மீறல்கள் குறித்து ஆராய ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் கிளர்ந்தெழுந்துள்ளன. ஐ.நாவின் அங்கத்துவ நாடுகளில் ஒன்றான இலங்கையின் விருப்பத்துக்கு மாறாகவும், ஐ.நாவின் மனித உரிமைகள் சபை, பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபை ஆகியவற்றின் ஆணையைப் பெறாமலும் நிபுணர் குழுவை அமைத்தமை மூலம் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பெருந்தவறு இழைத்து விட்டார் என்று அவை து…
-
- 3 replies
- 1.7k views
-
-
பதிந்தவர்: ஈழப்பிரியா வெள்ளி, 10 ஜூன், 2011 அன்புடையீர். 07/06/2011 நாள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட தேசியக்கொடி பற்றிய விவாதத்தின் மூலம் தீபம் தொலைக்காட்சி தனது ஊடகதர்மத்தைக் கைவிட்டுள்ளதோடு தமிழரின் தேசியக்கொடியின் புனிதத்தன்மையையும் புறக்கணித்து, தடம்மாறியவழியில் பயணிக்கிறது என்பதோடு இது தமிழர்களின் ஊடகமா? என்பதில் பெரும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. நாம் ஒரு தேசிய இனம். எமக்கென்று தனித்துமான அடையாளங்களையும், பாரம்பரிய தாயகபூமியையும் கொண்டவர்கள் மட்டுமல்ல கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகள் எந்த நாட்டின் ஆதரவுமின்றி சுயமாகவே தேசியத்தலைமையின் கீழ் தமிழீழ அரசை நிறுவி, சிறந்ததொரு கட்டுமானத்தினூடக உலகின் பார்வையை எம்பக்கம் திருப்பிய ஆளுமைமிக்க இனம். அந்தவகையில்…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
-எம்.எஸ். முஹம்மத்- இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பித்த வருடம் மக்காவில் இருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெளியேறிய அதாவது ஹிஜ்ரத் செய்த ஆண்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது. யாழ் முஸ்லிம்களும் வடமாகாண முஸ்லிம்களும் 1990 இல் புலிகள் என்ற தமிழ் ஆயுதக் குழுவால் வெளியேற்றப் பட்டது (கலிமாச் சொன்ன) முஸ்லிம்களாக அவர்கள் இருந்த காரணத்தால் தான். எனவே இந்த வெளியேற்றத்தை (இனச்சுத்திகரிப்பை) நினைவு கூறுவது ஒவ்வொரு வடபுல முஸ்லிமினதும் கடமையாகும். அவர்கள் உலகில் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தமக்கோ அல்லது தமது தாய் தந்தையருக்கோ இழைக்கப் பட்ட அநீதியை உலகரியச் செய்வது அவர்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும். வெளியேற்றப் பட்டதற்காக அவர்கள் ஆயுதமேந்திப் போராடியிருக்க வேண்டும். அவ்வ…
-
- 17 replies
- 1.7k views
-
-
வீரச்சாவு விபரம். Written by Seran - Oct 18, 2007 at 01:11 PM வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் 10போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. யாழ்.முகமாலை கண்டல் பகுதியில் கடந்த 15,ம் நாள் ஸ்ரீலங்காப்படையினருடனான மோதலின்போது போராளிகள் மூவர் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழவிடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். கப்டன் சாரங்கன் என்று அழைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தை நிரந்தர முகவரியாகவும்,சுதந்திரபுரம் உடையார்கட்டை தற்போதய முகவரியாகவும் கொண்ட முருகேசு- விஜயகுமார். 2,ம்லெப். கலையமுதன் என்று அழைக்கப்படும் செல்வபுரம் பூனகரியை நிரந்தர முகவரியாகவும்,09,ம் கட்டை ஆனைவிழுந்தான் வீதி அக்கராயனை தற்போதய முகவரியாகவும் கொண்ட தங்கராசா- சிவதாஸ். லெ…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஈழமும் இந்தியாவும்-14:றோ அதிகாரியை சந்திக்க அவசரமாக தமிழகம் வந்த பிரபாகரன் இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஈழப் போராளி அமைப்புக்கள் அனைத்தினதும் தலைமையைத் தான் எடுத்துக்கொள்வதற்காக சந்திரஹாசன் வகுத்துவைத்திருந்த திட்டம் அன்டன் பாலசிங்கத்துக்கு பெரும் சீற்றத்தைக் கொடுத்தது. இது சந்திரஹாசனின் திட்டமாக மட்டுமன்றி றோவின் ஒரு பகுதியினரும் இதனை விரும்பியிருப்பதற்கான ஏதுநிலைகளும் காணப்பட்டன. தமது போராளிகள் அனைவரையும் சந்திரஹாசனின் சுயநல நோக்கங்களுக்காக பலியிடுவதற்கு அவரது மனம் இடம்கொடுக்கவில்லை. அதனால், அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உடனடியாகவே மறுதலித்த பாலசிங்கம், அவ்வாறான ஒரு நிபந்தனைக்கு உட்பட்டதாகத்தான் இந்திய ஆயுதப் பயிற்சித் திட்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மேற்குலக சக்திகள் சதி செய்வதாக சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, “சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேற்கு நாடுகள் இரகசியமாக எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்புலத்தில் இருந்து செயற்படுகின்றன. அவர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டது மேற்கு நாடுகளின் சூழ்ச்சியாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/35816/57//d,article_full.aspx
-
- 0 replies
- 1.7k views
-
-
இனிய உறவுகளே யாழ் ஊர்ப்புதினத்திலே இறுதி சில நாட்களாக ஒரு சில கட்டுரைகளை நோக்குவோமாயின் சில கேள்விகள் உங்கள் மனதையும் குடைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அதாவது [பரபரப்பும், விறுவிறுப்பும்....] [......போராளியின் உள்ளக்குமுறல்........][கே பியை விசாரிக்க நீதிபதிகள்.........] இவை எல்லாம் நெதெர்லாந்தை[கொலண்ட்] மையப்படுத்தியும், அங்கே நடை பெற்ற மனித நேயப்பணியாளர்களின் கைது விசாரணயை முக்கியப்படுத்தியதாகவே அமைந்திருந்தது.உண்மையில் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பை ஐரோப்பாவில் தடை செய்த பின் ஏனய நாடுகளைப்போல் நெதெர்லாந்திலும் ஒரு வருடத்திற்குமுன் கைது, விசாரணை என்று ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களின் பின் அனைவரையும் விடுதலை செய்தனர் இருவரைத்தவிர. இவ்விருவரையும் கூட மிக விரைவில் விடுதலை…
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் இரு வருடங்களுக்கு நீடித்தது வெள்ளி, 16 மே 2008 [நிருபர் அ.மயூரன்] விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் இரு வருடங்களுக்கு நீடித்துள்ளது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாக காண்பித்து அரசியில்நடத்தும் கட்சிகளின் அழுத்தங்கள், றோ மற்றும் இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் அழுத்தங்கள் காரணமாக விடுதலைப் புலிகள் மீது இருந்துவந்த தடையை மேலும் இருவருடங்கள் இந்திய அரசு நீடித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு தொடர்ப்பில் இந்திய உள்த்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1993ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீடித்து வருகிறமை இங்கே குறிப்பிடத்தக்கது. pathivu.com
-
- 6 replies
- 1.7k views
-
-
ஏங்சுலா மக்கரல் ஒரு நவநாசி: ஜாதிக ஹெல உறுமய ஆலோசகர் சம்பிக்க ரணவக்க. ஜேர்மனியின் ஆட்சியாளரான கிறிஸ்தவ கட்சித்தலைவி ஏங்சுலா மக்கரல் ஒரு நவநாசி என்று ஜாதிக ஹெல உறுமய ஆலோசகர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: ஜேர்மனியின் புதிய ஆட்சியாளர் ஒரு நவநாசி. அவர் ஹிட்லருக்கு சார்பானவர். அதனால் தான் அவர் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படுகிறார். அவர்களுக்கு சார்பாக செயற்பட்டு சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் இயங்குகின்றார். சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதார நெருக்கடிகளையும் கொடுக்க அவர் முயல்கின்றார் என்றார் சம்பிக்க ரணவக்க. -Puthinam-
-
- 4 replies
- 1.7k views
-