ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளருமாகிய கஜேந்திரன் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு வடிவம் இங்கே தரப்படுகின்றது. 15-03-2010 ஊடக அறிக்கை கடந்த 14-03-2010 அன்று தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த ச…
-
- 28 replies
- 2.1k views
-
-
ஏற்கனவே திட்டமிட்டபடி இலங்கை விடயம் தொடர்பாக ஆலோசனை கூறுவதற்கான நிபுணர் குழுவைத் தான் விரைவில் அமைக்க உள்ளதாகவும் இது விடயத்தில் இலங்கையின் இறைமை மீறப்படும் என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது எனவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசும் போதே பான் கீ மூன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தான் தன்னுடைய வரையறைகளுக்குள்ளேயே செயற்படுவதாகத் தெரிவித்த பான் கீ மூன் இந்த நிபுணர் குழு குறித்து தான் இலங்கை சென்று திரும்பிய போது விடுத்த கூட்டறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக் காட்டினார். இந்த நிபுணர் குழு தமது அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் தனக்கே நேரடியாக அறிவிக்கும் என…
-
- 0 replies
- 755 views
-
-
புலம் பெயர்ந்த்வர்கள் வடக்கை கட்டியெழுப்ப உதவலாம் - யாரும் வந்து போகலாம் - பிரசாத் சமரசிங்க வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 16, 2010 யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் வடக்கின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு உதவுவார்களேயானால் அது வரவேற்கக் கூடிய விடயமாகும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்கள் தவிர ஏனைய பகுதிகளில் இரவு பகல் பாராமல் எந்த வேளையிலும் எந்தப் பகுதிக்கும் சென்று இலங்கையர்கள் சென்றுவரலாம். யுத்தம் காரணமாக வெளிநாடு சென்றவர்கள் இனம்,மதம்,மொழி பிரிவினைகளைத் தவிர்த்து வடக்கின் அபிவிருத்திக்கு உதவுவார்களேயானால் வரவேற்கத் தக்கதாகும். கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்க…
-
- 6 replies
- 750 views
-
-
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் இலங்கை இராணுவத்தினரால் சூறையாடப் பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு சொந்தமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னி மீதான இன அழிப்புப் போரினை அடுத்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் வழிபாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. மிக நீண்ட கால தொன்மை வாய்ந்த, உலகப் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாக வற்றாப்பளை அம்மன் ஆலயம் விளங்கி வருகின்றது. ஆலயம் தோன்றிய காலத்தில் இருந்து 2008ம் ஆண்டு வரை வைகாசி மாதத்தில் விசாக பௌணமியை அண்மித்து வரும் திங்கட்கிழமைகளில் வைகாசி பொங்கல் நடைபெற்றுவருவது வழக்கம். ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட ஆலயத்தின் வழிபாடுகளை இடைநிறுத்த வெள்ளையர்கள் மேற…
-
- 10 replies
- 998 views
-
-
இது அடுத்த பக்கத்தின் புலம்பல் (அறிக்கை). தமிழ்பேசும் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய நீதியானதும் நியாயமானதுமான நிரந்தர அரசியல் தீர்வு வந்தே ஆகும். நாம் எவருக்கும் அடிமையாக, அடிபணிந்து வாழ வேண்டியது அவசியமில்லை. ஜனாதிபதி எந்தத் தமிழ்த் தலைவருடன் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் உறுதியாகத் தெரிவிப்பார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். கடந்த ஞாயிறு மாலை பொது அமைப்புக்களின் சந்திப்பு ஒன்றின் போது சம்பந்தன் பேசினார். அவர் மேலும் கூறியதாவது; தந்தை செல்வா 1949 இல் வகுத்த நிகழ்…
-
- 6 replies
- 847 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு மே 2-ந்தேதி தேர்தல்! தமிழ் ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து தமிழ்ஈழ ஆதரவாளர்கள நாடு கடந்த தமிழ்ஈழ அரசை அமைக்க முடிவு செய்தனர். இதன் ஒருங்கிணைப்பாளராக ருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவ்வறிக்கையில், ஒரு இனம், இன அழிப்புக்கு உள்ளாகிறது என நிரூபிக்கப்படும்பொழுது சர்வதேச சட்டக்கோட்பாடுகளான தற்பாதுகாப்பு, தற்காப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஈடுசெய் நடவடிக்கையாக சுதந்திர நாட்டினைக் கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமுண்டு. தற்போது இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனஅழிப்பு இன்று ஓரளவுக்கு உலக அரங்கில் வெளிப்படத் தொடங்கியுள்ளது. நாடு கடந்த தம…
-
- 8 replies
- 828 views
-
-
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசணைக்குழு அமைப்பது குறித்து பான் கீ மூன்; பிள்ளை பேச்சு சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசணைக்குழு அமைப்பது குறித்து பான் கீ மூன்; பிள்ளை பேச்சு சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர் குற்ற விசாரணைகள் குறித்த ஆலோசனைக்குழுவை அமைப்பது தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக ஐ.நாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு குழு ஒன்றை அமைப்பது தொட…
-
- 0 replies
- 414 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு துரைசிங்கம் அவர்கள். http://www.yarl.com/articles/files/160310_thrairatnasingham.mp3
-
- 0 replies
- 598 views
-
-
கடந்த 24ம் திகதி நடைபெற்ற மாநாடு தொடர்பாகவும், உலகத் தமிழர் பேரவை பேரவையின் நோக்கங்கள் பற்றிய விடயங்கள் . பாகம் 2 http://www.yarl.com/articles/files/100316_Global_tamil_forum_Suren_surendran_part_2.mp3 பாகம் 1 http://www.yarl.com/articles/files/100303_Global_tamil_forum_Suren_surendran_part_1.mp3
-
- 0 replies
- 539 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.03.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு http://www.yarl.com/articles/files/100316_jaffna_reporter.mp3
-
- 0 replies
- 598 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.03.2010 அன்று ஒலிபரப்பாகிய கொழும்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு. http://www.yarl.com/articles/files/100316_colombo_reporter.mp3
-
- 0 replies
- 568 views
-
-
இலங்கைத் தீவில் நடைபெறும் நம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால், தமிழீழம் மீதான தனது இறுதித் தாக்குதலை இந்தியா ஆரம்பித்து விட்டதாகவே தெரிகின்றது. இதை மேலோட்டமாகப் பார்த்தால், கேலிக்குரியதாகத் தோன்றலாம். நம்ப முடியாததாகக் கருதலாம். ஆனாலும், கள யதார்த்தம் இதையே எடுத்துரைக்கின்றது. தமிழீழம் மீதான இறுதித் தாக்குதல் என்பதால், விமானங்கள் குண்டு வீசுகின்றன, பீரங்கிகள் குண்டுகளைப் பொழிகின்றன, கிளாஸ்ரர் குண்டுகள் வீழ்ந்து வெடிக்கின்றன, எரி குண்டுகள் வீழ்ந்து அனைத்தையும் பஸ்பமாக்குகின்றன என்ற முள்ளிவாய்க்கால் நினைவுகளோடு இதனைப் பார்க்க முற்படாதீர்கள். தற்போது, ஆயுதம் எடுத்துத்தான் தமிழர்களை அழிக்கவேண்டும், சிதைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியாவுக்கும் கிடையாது. ஆயுதம் எது…
-
- 3 replies
- 1.6k views
-
-
-
முதலாவது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் [படங்கள் இணைப்பு] நாம் சரித்திரரீதியாக வாழ்ந்த பிரதேசத்தில் ஒருமித்த நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சியையே நாம் விரும்புகின்றோம். இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வவுனியாவில் கூறினார். இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பொதுத்தேர்தல் வேட்பாளர்களை வவுனியா மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் முதலாவது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திங்கள் இரவு வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டு மைதானத்தில் நகர சபை உப தலைவர் எம்.எம்.ரதன் தலைமையில் நடைபெற்றது. ஒன்பது வேட்பாளர்களுடன் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா, ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகம் சுரேஸ் ப…
-
- 18 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களின் உறுதியான வாழ்வை நோக்கி எமது பயணம் தொடரட்டும் திகதி: 16.03.2010 // தமிழீழம் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கை தமிழ்க்கங்கிராஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் கந்தசாமி திருலோகமூர்த்தி அவர்கள் வழங்கிய நேர்காணல். 1, முதலில் உங்களை பற்றியொரு சிறு அறிமுகம் தாருங்கள்? தீவுப்பகுதியை சேர்ந்த வேலணையை பிறப்பிடமாக கொண்ட நான் கடந்த 3௦ வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சியில் நிரந்திரமாக வசித்து வருகிறேன். நான் ஒரு சுதேச வைத்திய பட்டதாரி அத்துடன் 2௦ வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி மாவட்ட திடீர்மரண விசாரணை அதிகாரியாக கடமையாற்றி உள்ளேன். ஈழநாடு, முரசொலி, ஈழமுரசு , ஈழநாதம் பத்திரிகைகளில் பணி புரிந்துள…
-
- 0 replies
- 397 views
-
-
செவ்வாய், மார்ச் 16, 2010 02:48 | கப்பம் பெறுவதற்காக தமிழ் மாணவர் கடத்தல் சாவக்கச்சேரி வடக்கில் மடத்தடி பிரதேசத்தில் உள்ள மிகவும் பிரபலம்மிக்க வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரின் 17 வயது நிரம்பிய மகனை கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சாவக்கச்சேரி வடக்கு மடத்தடி பகுதியில் உள்ள பிரபல வர்த்தகரின் வீட்டுக்குச் சென்ற இனம்தெரியாத நபர்கள் அவரின் 17 வயதாக மகனை கடத்திச் சென்றுள்ளதுடன், அவரை விடுவிப்பதற்கு 300 மில்லியன் ரூபாய்களை கப்பமாக கேட்டுள்ளனர். யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் இந்த மாணவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நள்ளிரவு 11.00 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்…
-
- 5 replies
- 625 views
-
-
அன்புள்ள தமிழ் வாசகப் பெருமக்களே! இலங்கைத் தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டு வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதிலும் விலைக்கு வாங்குவதிலும் அரசியற் கட்சிகளும் தனிநபர்களும் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் பூர்வீகத் தாயகத்திலேயும் இத்தேர்தல் நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன. இம்முறை தாயத்துத் தமிழர்களுக்கு மிகவும் குழப்பகரமான தேர்தலாக இது அமையப் போகிறது. இதுவரை, தட்டிக் கேட்கவென ஒரு கட்டமைப்பு இருந்தது. ஒருகட்டத்தில் வாக்கு அரசியலையும் அது தனது ஆளுமைக்குள் கொண்டுவந்து வழிகாட்டியது. அவர்கள் கைகாட்டிய திசையில் மக்களும் பயணித்தார்கள். இப்போது அந்தச் சக்தி அழிக்கப்பட்ட, அல்லது உடனடியாக ம…
-
- 20 replies
- 1.8k views
-
-
சிறீலங்கா அரசின் புலனாய்வுத் துறையினரின் தாக்குதல் பட்டியலில் 35 முன்னனி ஊடகவியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா படையினரின் புலனாய்வு அமைப்பு 35 பேர் மீதான தாக்குதல் பட்டியலை கொண்டுள்ளது. அதில் முன்னனி ஊடகவிலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளன. உறுப்பினர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியில் வெளிவந்துள்ளது. அரசு அவர்களை துன்புறுத்தலாம் என்ற அச்சங்களை தோற்றுவித்துள்ளது. இந்த பட்டியிலை வெளியிட்டதன் மூலம் அரசு அவர்களை மறைமுகமாக…
-
- 0 replies
- 532 views
-
-
நிபுணர் குழுவினை அமைப்பதில் இழுபறி பான்கி - பிள்ளை கலந்துரையாடல் மலேசிய நிருபர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 16, 2010 இலங்கையில் நிபுணர்கள் குழுவை அமைப்பது தொடர்பில் ஐ. நா வின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன், பான்கீமூன் கலந்துரையாடியுள்ளார்.பான்கீமூன் இன்னமும் நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தெரிவித்தார். நவநீதம்பிள்ளை உட்பட தனது ஆலோசர்களிடம் பான்கீமூன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார். எனினும், இலங்கையில் நிபுணர்கள் குழுவை கூடிய விரைவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%…
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கையின் பொதுத் தேர்தலில் கிழக்கில் துணைப்படைக் குழுவை இயக்குபவரும், கிழக்கின் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் குழுவும் போட்டியிட இருக்கும் நிலையில், இந்தியா பிள்ளையானுக்கும் அவரது குழுவுக்கும் உதவ முன்வந்திருப்பதாக, சிங்கள ஊடகவியலாளர்கள் இயக்கும் "லங்கா நியூஸ் வெப்" என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது (இணைப்பு கீழே உள்ளது). 13வது திருத்த சட்டத்தின் அடிப்படையில் தாம் போட்டியிடுவதால், தமது கட்சிக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் நிருபமா ராவ் கடந்த 8ஆம் நாள் தாஜ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் தமக்கு உறுதியளித்திருப்பதாக, பிள்ளையானின் பேச்சாளர் அசாத் மெளலானா கூறியிருக்கின்றார். …
-
- 6 replies
- 1.1k views
-
-
இந்தியா ஈழத் தமிழர்களின் நண்பனா? எதிரியா? துரோகியா? இந்தியா என்ற தேசத்தை நேற்றுவரை நேசித்த ஈழத் தமிழர்கள் இன்று கேட்கும் கேள்வி இதுதான். அதற்கு விடை தரவேண்டிய தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு இப்போதும் இருப்பதாகவே ஈழத் தமிழர்கள் உணர்கின்றார்கள். அதனால், இந்தியாவை நோக்கித் தமது கேள்விகளைத் தொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்கள். அதில், மூன்றாம் தரப்பு ஒருவர் வாதிக்க வருவதோ, வக்காலத்து வாங்க முற்படுவதோ இந்தியா என்ற தென்னாசியப் பிராந்திய வல்லரசின் இருப்பையே அவமானப்படுத்துவதாக அமைந்து விடும் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். நான் ஒரு ஈழத் தமிழன் என்பதால், இந்தியாவை அளவுக்கு அதிகமாக நேசித்ததும், அதே காரணத்தால் அதற்கும் அதிகமாக நம்ப…
-
- 1 reply
- 655 views
-
-
இது ஏற்கனவே இங்கு இணைக்கபட்டதோ தெரியாது.. இருந்தாலும் இது ஒரு முக்கியமானதென்று நினைக்கிறேன் வடக்குக் கிழக்கு, தமிழர் தாயகம். அது தமிழர்களின் கைகளில் இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழர் கள் ஆண்ட பூமி என சொல்லிக் கொண் டிருக்கிறோம். மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் வடக் குக் கிழக்கு இன்னமும் தமிழர் பிரதேச மாக இருக்கிறது என நம்பிக்கொண் டிருக்கின்றனர். தமிழர் பிரதேசங்கள் தமிழர்களின் கையை விட்டு போய்க்கொண் டிருக்கின்றன. என்பதை உணராத நிலை யில் தானே எங்களில் பலர் கனவுகளி லும் கற்பனைகளிலும் மிதந்து கொண்டி ருக்கிறோம்........? கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுக ளின் பின்னர் இலங்கை வரை படத்தில் சரத் பொன்சேகா வெற்றி பெற்ற பிரதே சங்களை பச்சை…
-
- 6 replies
- 1.2k views
-
-
யார் இந்த சாரா சிந்தர்? சி .என் .என் இன் வட ஆசியா செய்தி நிருபராக செயற்பட்டு வருகிறார். சி .என் .என் இக்கு இலங்கையில் நடை பெறும் யுத்தம் பற்றி செய்திகளை வழங்கி வரும் இவர் தமிழ் மக்கள் படும் இன்னல்களை வெளிக்கொண்டுவருவது போல் விவரணங்களை வழங்கி வரும் இவர் அவருடைய ஒவொரு விவரனங்களிலும் விடுதலை புலிகளை மிக கொடிய பயங்கர வாத இயக்கமாக குறிப்பிட தவறுவதில்லை. * வேறு எந்த வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை சுயேட்சையாக பாதிக்கபட்ட வன்னி மக்களை பேட்டி காண அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசு சாரா சிண்டரை அனுமதித்தது ஏன்? *தங்கள் ஒரு சோதனை சாவடிகளிலும் நிறுத்த படவில்லை என்றும் தங்கள் ஏ 9 பாதை ஊடக தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தை அடைத்தோம் என்று ஏன் குறிபிடுகிற…
-
- 1 reply
- 2.1k views
-
-
யாழ் மக்களுடனான கலந்துரையாடலைப் தவிர்த்த த.தே.கூ திகதி: 14.03.2010 // தமிழீழம் ஏப்ரல் 8 ஆம் திகதி நடக்கவுள்ள தேர்தலில் பல கட்சிகள் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ள நிலையில், யாழில் உள்ள மாணவர் ஒன்றியங்கள் பலவும் ஒன்றிணைந்து ‘மக்கள் பாராளுமன்றம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதன் முதலாவது அமர்வு நேற்று சனிக்கிழமை வீரசிங்கம் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வருகின்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளினதும், சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அக்கூட்டத்துக்கு வரும் மக்கள், ஒவ்வொரு கட்சியினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக …
-
- 6 replies
- 1k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக, கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் நடாத்திய விளக்கக் கூட்டம் கனடா தமிழ் படைப்பாளிகள் களகத்தின் தலைவர் திரு.தங்கவேலு நக்கீரன் அவர்களின் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 14ம் திகதி மாலை ரொறன்ரோவில் ஒரு விளக்கக் கூட்டம் இடம்பெற்றது. ஏராளமான பிரமுகர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், வைத்தியக் கலாநிதி சாந்தகுமார், தமிழ் அறிஞர் திரு.துரைராஜா, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் திரு.குணநாதன், பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி உ.சேரன், திரு.குகதாசன், திரு.நக்கீரன் போன்றோர் உட்பட, பல முக்கிய பிரமுகர்களும் உரையாற்றினர். தமிழர் தாயகத்திலிருந்து தமிழ் தேசி…
-
- 19 replies
- 1.6k views
-