Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 26 வருட யுத்தத்தில் 215 000 தமிழ் மக்கள் பலி! –: உலக சுகாதார நிறுவனம். 1983ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரின் போது 2,15,000 க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனதின் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 2005ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடையில் இப்போரினால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைவிட நீதிக்குப் பறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகளும் சிறிலங்காப் படையினரால் இப்போர்க் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் உலக சுகாதார நி…

  2. ஆளும் கட்சியினர் மீதே வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி மகிந்த றாஜபகச் கடும் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார். இந்தத் தகவலை அமைச்சர் டளஸ் அளகப்பெரும ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஆளும் கட்சியினரின் துப்பாக்கிச் சூட்டில் ஆளும் கட்சியினரே காயமடைந்த சம்பவம் மாத்தளையில் நடைபெற்றதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரத்தோட்டைப் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆளும் கட்சியினர் மீது ஆளும் கட்சியின் மற்றொரு சாரார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் படு…

  3. 15-3-2010 தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com 11 ஆயிரம் ஏக்கரில் பண்ணைகள் அமைத்து 11 ஆயிரம் புலிப் போராளிகளை தடுத்து வைக்க அரசாங்கம் திட்டம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-14 08:00:03| யாழ்ப்பாணம்] தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதா கக் கூறப்படும் 11 ஆயிரம் விடுதலைப்புலிப் போராளிகளையும் நீண்ட கால நோக்கில் சிறைப்படுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரை யும் விடுவிக்குமாறு சர்வதேச சமூகம் குரல் கொடுத்து வரும் நிலையில் அரசினால் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசின் குறித்த இரகசியத் திட்டம் தொடர் பாக வெளிவந்துள்ள தகவல்கள் வருமாறு, 50…

    • 0 replies
    • 861 views
  4. சுவிஸ்முரசம் புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா பற்றிய சரியான புரிதலும், இந்தியாவை எப்படி நாம் கையாளவேண்டும் என்ற தெளிவும் எங்களுக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும். கடந்த சில வருடங்களாக இந்தியாவைக் கையாளும் விடயத்தில் நாம் தோல்வி அடைந்தவர்களாகவே இருந்துவருகின்றோம். இந்தியாவைச் சரியாகக் கையாளாததன் காரணமாக எமக்கு ஏற்பட்ட இழப்புக்களும் கொஞ்சநஞ்சமல்ல. இந்தியாவைச் சரியானமுறையில் கையாளாமல் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை மேலும் முன்னகர்த்துவதிலும் பாரிய சங்கடங்கள் எமக்கு உள்ளன. எனவே அடுத்துவரும் காலங்களில் இந்தியாவை ஈழத் தமிழர்கள் என்படிக் கையாளவேண்டும் என்று ஆராய்வது அவசியம் என்று நினைக்கின்றேன். இந்தியாவின் துரோகங்கள்: ஈழத் தமிழர்களின் தேசிய விடுதல…

  5. ஜனாதிபதியின் மகனுக்கு எதிராக மாற்று இராணுவ நீதிமன்றம் தயாராகிறது இலங்கையில் மாற்று இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பாக திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்று இராணுவ நீதிமன்றத்தின் முன்னால், இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரிய, ஜனாதிபதியின் மகனும் கடற்படை அதிகாரியுமான யோசித்த ராஜபக்ச,மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், படையினரின் சீருடைகளில் இருந்துகொண்டே அரசியலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இந்தக்குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இராணுவ நீதிமன்றத்தின் முன்னால் மு…

    • 1 reply
    • 721 views
  6. . இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை 2.33 மணியளவில் 6.0 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. எனினும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தெற்கு, தென் கிழக்குக் கடல் பகுதியில் 1,151 கிலோ மீட்டர் (716 மைல்) ஆழத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. நில நடுக்கம், நிலப்பகுதியிலிருந்து வெகுதூரத்தில் உணரப்பட்டதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை 6.4 மற்றும் 6.6 ரிச்டர் அளவில் நில அதிர்வுகள…

  7. http://meenakam.com/2010/03/14 இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கையை மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் பதிந்தவர்_குயிலி on March 14, 2010 பிரிவு: கட்டுரைகள், முதன்மைச்செய்திகள் கடந்த மாதம் 9 ஆம் திகதி கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் கூடி அவசரகாலச்சட்டத்தை நீடித்துள்ளது. கடந்த மே மாதம் போர் நிறைவுபெற்று விட்டதாக அரசாங்கம் தெரிவித்த பின்னர் ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் அவசர காலச்சட்ட நீடிப்பை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்வது அரசாங்கம் மீதான விமர்சனங்கள் அனைத்துலக மட்டத்தில் அதிகரித்துள்ளது. இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என ஏறத்தாழ 300,000 ஈழத்தமிழ் மக்களை கொண்டுள்ள கனடா கேட்டுக் க…

    • 3 replies
    • 802 views
  8. யுத்தத்தில் ஏற்கனவே தன்னடைய தாயாரையும் தந்தையையும் இழந்து இறுதி யுத்தத்தின் போது எறிகணையில் தன்னுடைய ஒரு கரத்தையும் இழந்து உடலில் இன்னனும் செல்துண்டுகளை தாங்கியபடி மருத்துவ வசதிகள் இன்றி தன்னுடை பத்துவயது சகோதரனுடன் முகாமில் தங்கியிருக்கும் இந்தச் சிறுவனின் பெயர் விதுசன் வயது பதின் நான்கு. அவனை அவனது சொந்தஉறவான அம்மம்மாவும் ஏற்காததையடுத்து தூரத்து உறவான வயதான ஒரு பெண்ணின் பராமரிப்பில் வளர்ந்துவரும் இவன் தனக்கு கல்வி கற்க உதவுங்கள் என்று புலம்பெயர் உறவுகளிடம் கை நீட்டுகிறான்..கரம் கொடுங்கள்..இங்கு அவனது வேண்டு கோளை நேரடியாக கேட்கலாம்.

    • 4 replies
    • 1.6k views
  9. வன்னியில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கதைகள் கண்ணீர் வெள்ளத்தையும், ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்ட பலர் புதிய சூழ்நிலைகளுடன் இணைந்து வாழமுடியாதவர்களாக உள்ளனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சி. என். என் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் செய்தியாளர் சரா சின்டர் தொகுத்து வழங்கிய செய்தியின் ஒரு பகுதியின் தமிழாகம். இளைமைக்கால இளம் வயதினரைப்போல எதிர்கால வாழ்வின் கனவுகள் ரவீந்திரன் ஜனதாவுக்கு கிடையாது. 21 வயதான அவர் தனது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளாரா என்றால் “எதுவுமில்லை” என மென்மையாக பதில் தந்தார். தனக்கு எதிர்காலம் இல்லை என்பதில் அவர் நம்பிக்;கை கொண…

  10. உலக அதிசயமாக விளங்கும் இலங்கை கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கைத் தீவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விரைவில் இலங் கைத் தீவு "தென்னாசியாவின் அதிசயம்'' ஆக மாறும் எனத் தெரிவித்திருக்கின்றார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குத் தமது "மஹிந்த சிந் தனை' திட்டம் குறித்து விளக்கம் அளிக்கும் கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி அடுத்த தசாப்தத்தில் இலங் கையை "தென்னாசியாவின் அதிசயம்' ஆக மாற்றும் நிலைக் குத் தமது "மஹிந்த சிந்தனை' இட்டுச் செல்லும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார். அதற்கான நடவடிக் கைகள் அடுத்த ஆறு ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார். தமது அடுத்த ஆறு ஆண்டுகாலப் பதவி உறுதிப்படு…

    • 0 replies
    • 1.8k views
  11. மெனிக் பாம் முகாம்களில் குடி நீர் தட்டுப்பாடு, பராமரிக்க நிதி இல்லையென நிறுவனங்கள் கைவிரிப்பு வவுனியா நிருபர் திங்கட்கிழமை, மார்ச் 15, 2010 மெனிக் பாம் முகாம்களில் இன்னமும் ஒரு இலட்சம் வரையான மக்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கான குடு நீர் வழங்கல், கழிவகற்றல் என்பன தொடர்ந்து செயற்பட முடியாதவாறு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே மூன்று சர்வதேச நிறுவனங்கள் இங்கு பணி புரிகின்றன. இவர்கள் ஐக்கிய நாடுகளுடன் சேர்ந்து மனிதாபிமானத்திற்கான பொது நடவடிக்கை திட்டத்தின் கீழ் (Common Humanitarian Action Plan - CHAP) செயற்படுகின்றன. இவை மூலமே வழங்கள் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவந்தன. ஆனால் இப்போது அரசாங்கம் 2010 இல் இந்த திட்டம் தேவை என்றும் அனைத்து…

    • 0 replies
    • 555 views
  12. ஊடகஅறிக்கை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு மேற்படி கொள்கைகளுக்காக உழைப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் த.தே.கூ இனால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் ‘22’ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டங்களை இலகுபடுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் இடம் பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் வேலைத்திட்டங்களின் அடிப்படை…

    • 20 replies
    • 1.3k views
  13. யப்பானில் உள்ள ஸ்ரீலங்கா தூதரக சிங்கள அதிகாரி ஒருவர், பணி மாற்றலாகி நாட்டுக்கு வரும்போது, தான் தங்கியிருந்த யப்பானியர் ஒருவரின் வாடகை வீட்டிலிருந்த விலை மதிப்பற்ற பொருட்களை திருடிக்கொண்டு வந்துவிட்டார். பியானோ, விலை மதிப்பற்ற பழைய கால மணிக்கூடு, சுவர் சித்திரங்கள் என்பன அந்த சிங்கள அதிகாரி திருடிய பொருட்களில் அடங்கும் என வீட்டுச் சொந்தக்காரர் முறையிட்டுள்ளார். அவற்றை அவர் திருட்டுத்தனமாக தனது சொந்தப்பொருள் என்று கப்பலில் ஏற்றி இலங்கைக்கு கொண்டுவந்துவிட்டதாக தெரிகிறது. http://sundaytimes.lk/100314/News/nws_07.html ============= சிங்களவர்களுக்கு திருடுதல், பொய் சொல்லுதல், அபகரித்தல் இரத்தத்தில் ஊறிய கைவந்த கலை. இப்போது வன்னி பிராந்தியத்தில் ப…

  14. 13 March 10 09:48 am (BST) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய மாவை. சேனாதிராஜா உரையாற்றுகிறார்

    • 2 replies
    • 823 views
  15. http://www.pathivu.com/news/5923/54//d,view.aspx அண்மைக் காலங்களில் பெருகிவரும் இணையத்தளத் தொழில் நுட்ப வளர்ச்சி எம்மில் சிலருக்கு 'மஞ்சள் பத்திரிகை' வடிவங்களை உருவாக்கி உலாவ விடும் தைரியத்தையும் கொடுத்துள்ளது. அத்தகைய இணையத்தளங்கள் யாரைப்பற்றி எதை வேண்டுமானாலும் எழுதலாம். அந்த இணையத்தளம் யாரால் இயக்கப்படுகிறது என்பதற்கான உரிமை விபரங்களும் அதில் வெளியிடப்படுவதில்லை. இண்மைக் காலமாக வெளிவரும் http://www.paristamilnews.blogspot.com, http://www.pulnaivu.blogspot.com போன்ற ஊடகங்களைப் பார்வையிட்டபோது இந்த அதிர்ச்சிகளை உணர முடிந்தது.

    • 4 replies
    • 2.9k views
  16. அவர்கள் வரும்போது.. கொங்கோ தேசம், வெறும் ஜனநாய குடியரசு என்ற பெயரோடு வாழ்ந்தது. வீதிகள், ரயில் பாதைகள், வைத்தியசாலைகள், வானுயர்ந்த கட்டடங்கள் எல்லாம் கட்டித்தருவேன் என்றார்கள். கட்டாந்தரையாக இருந்த தேசம் நிமிர்ந்தது. பதிலாக, மண்ணில் புதையுண்டு கிடக்கும் மூலவளங்களை சுரண்டிச்சென்றார்கள். இருபது வருடங்கள் கடந்து விட்டன. ஒன்பது பில்லியன் டொலர்கள், நாற்பது பில்லியன்களாக திறைசேரியில் குவிந்தது. இப்போது, தரைக்கு மேல் கொங்கோவில் கட்டடங்கள். மண்ணுக்கு கீழே , ஒன்றுமே இல்லை. வெற்றுப் பூமியில் கோபுரங்கள்தான் மிச்சம். சுரண்டிய சீனா உலக வல்லரசு . இதைத்தான் சீனத்துப் பொதுவுடைமை என்று சொல்வார்களோ! இப்படியும் நடக்கலாம்..... கற்பன…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்மொழியப்பட்டுள்ள தீர்வுத்திட்ட நகலின் பிரதி பொங்கு தமிழுக்குக் கிடைத்துள்ளது. கட்சித் தலைவர்கள் தவிர்ந்த ஏனைய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம்கூட கையளிக்கப்படாது வாசித்துக் காட்டப்பட்ட அந்த தீர்வுத் திட்ட நகலின் முழுமையான வடிவம் எமக்குக் கிடைத்துள்ளபோதும் அதன் முக்கிய விடயங்களை மட்டும் இங்கு வெளியிடுகிறோம். குறித்த தீர்வுத் திட்ட முன்மொழிவு, தமிழ் மக்களின் குறைந்தபட்ச அபிலாசைகளைக்கூட நிறைவேற்றவில்லையென எழுந்த சர்ச்சைககள் கூட்டமைப்பில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளதோடு, நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிலிருந்து பிரிந்து சென்ற தமிழ்த் தேசிய விடுதலை முன்ன…

  18. :இந்தியாவின் தலையீட்டுடன் புதிய அரசியல் சாசனத்தைஅறிமுகப்படுத்த இலங்கை இணக்கம் இந்தியாவின் முழுமையான தலையீட்டு டன் இலங்கையில் அதிகாரத்தைப் பரவலாக் கும் புதிய அரசியல் சாசனத்தை அறிமுகப் படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் இந்தியாவின் தலையீட்டுடன் புதிய அரசியல் சாசனத்தைஅறிமுகப்படுத்த இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது.பிராந்திய ரீதியாக இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார தந்திர தேவைகளுக்கு பொருந்தும் வகையில் இலங்கை அரசாங் கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் இந்தப் புதிய அரசியல் சாசனம் அமுல்படுத்தப்படவுள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை தெரிவித்துள்ளது. இல…

    • 4 replies
    • 809 views
  19. தேசியத்தலைவர் திரு.வே. பிரபாகரனின் தாயாரான பார்வதிப் அம்மாவை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் தாம் விசாரிக்கப்படுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் மேலும் தெரிவித்தாவது:. நாட்டின் எந்த சட்டதிட்டங்களையும் மீறாத வகையிலேயே நான் பிரபாகரனின் தாயாரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றேன். இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களமே அவருக்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டையும் எவ்வித பிரச்சினையுமின்றி வழங்கியது. ஆனால், இன்று பிரபாகனின் தயாரை ஏன் அழைத்துச் சென்றீர்களென்றும் எம்மிடம் ஏன் அனுமதி பெறப்படவில்லையென்றும் விசாரிக்கின்றனர். . பிரபாகரனின் தாயாரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிட்டு நாடு திரும்பியபோது வி…

    • 2 replies
    • 805 views
  20. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்கப் பட்டு வருகின்றது. துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் ஒருதொகுதியினருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பயிற்சி நாளை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறும். இந்தப் பயிற்சியைப் பெறவிரும்புபவர்கள் நேரடியாக அங்கு வந்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம் என பலாலி படைத் தலைமையகம் அறிவித்துள்ளது. வாரத்தில் வியாழன், ஞாயிறு ஆகிய நாள்களில் இந்தப் பயிற்சி இடம்பெறும் என்றும் முதலாவது பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் படையினருக்கு நன்றி தெரிவித்தனர் என்றும் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தத் தற்காப்பு பயிற்சிகளை வழங்கு வதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்…

  21. மீண்டும் உலகை ஏமாற்ற சுயாதீன நிபுணர் குழு அமைப்பு கொழும்பு நிருபர் சனிக்கிழமை , மார்ச் 13, 2010 உலகை ஏமாற்ற பல குழுக்களை அமைத்து இழுத்தடித்த மஹிந்த இப்போ மனித உரிமைகள் தொடர்பிலும் சுயாதீன குழுவை அமைக்கப்போவதாக கூறியுள்ளது. அரச சார்பற்ற பணியாளர்களின் முதூர் படுகொலை உட்பட பல கொலைகளுக்கு விசாரணைக்குழு அமைத்து இறுதியில் என்ன நடந்தது என்பதனை சர்வதேசம் மறந்தாலும் நிச்சயமாக தமிழர்கள் மறக்கமாட்டார்கள். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்படபோகும் ஆலோசனைக்குழுவினை நிறுத்த அல்லது வலுவற்றதாக்கவே தற்போதைய சுயாதீன குழு அமைத்தல் நாடகம் அமையப்போகின்றது. இது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரசிங்க கூறுகையில் இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களாக நிலவிய பயங்கரவாதத…

  22. உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு! இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவர் விருது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 'அப்பீல் ஒப் கன்சைன்ஸ்' என்ற அறக்கட்டளை அமைப்பினால், ஆண்டு தோறும், உலகின் சிறந்த அரசியல் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன், பிரித்தானிய பிரதமர், கோர்டன் பிறவுன், பிரான்ஸ் அதிபர் சர்கோசி போன்றோ இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவராக பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டெம்பரி, இந்த விருது பிரதமருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட…

    • 18 replies
    • 1.2k views
  23. அமெரிக்காவின் குற்ற சாட்டை ஒரு பொருட்டாக இலங்கை மதிக்கவில்லை - ரம்புக்வெல வவுனியா நிருபர் சனிக்கிழமை , மார்ச் 13, 2010 அமெரிக்காவின் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்ற சாட்டினை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என ரம்புக்வெல கூறியுள்ளார். கடந்த புதன் அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சின் மனித உரிமை திணைக்களம் தனது மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கை அப்பட்டமான மனித உரிமை மீறல்களை போரின் இறுதி கட்டத்தில் செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது. இந்த குற்ற சாட்டினை இலங்கை அரசாங்கம் சார்பில் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். அமெரிக்கா இவ்வாறான கருத்தினை கடந்த நான்கு வருடங்களாக கூறிவருகின்றது. ஆனால் இது அவர்களின் வழமையான நடவடிக்கை. தமது நிறுவ…

  24. http://www.pathivu.com/news/5957/54//d,view.aspx அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வென்று இந்தியா எதைக் கூறுகிறது?-இதயச்சந்திரன் கண்டி மாவட்டத்தில் அராஜக அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதனால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகச் சுலோக அட்டை ஏந்தி நாடாளுமன்றில் போராட்டம் நிகழ்த்திய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசார நிலையமாக நாவலப்பிட்டி காவல் நிலையம் இயங்குவதாகவும் கூறியுள்ளார். புதிதாக முகிழ்ந்து வரும், மனோ கணேசனின் மலையக தலைமைத்துவம் குறித்து அச்சம் கொள்ளும் சக்திகள், அவரைத் தமது முதன்மையான அரசியல் இலக்காகக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன போல் தெரிகின்றது. மலையக தமிழ் நாடாளுமன்ற பிர…

    • 2 replies
    • 753 views
  25. சிறீலங்காவில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 8 ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனி போட்டியிடுகின்றது. தேசியத்தை வலுவாக ஆதரித்ததற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ திரு. செல்வராஜா கஜேந்திரன்இ திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரினால் உருவாக்கப்பட்ட இந்த முன்னனியில் போட்டியிடும் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு சி. வரதராஜனுடன் ஈழம் இ நியூஸ் (றறற.நநடயஅநநெறள.உழஅ) தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக சிறப்பு நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதனை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்…

    • 14 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.