Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாதத்தின் நிழல் இல்லாத ஓர் சூழ்நிலையில் இலங்கை முதல் தடவையாக சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது ‐ பரக் ஒபாமா இலங்கை அரசாங்கத்துடனான அமெரிக்காவின் உறவுகள் தொடர்ச்சியாக பேணப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்தையும், சுபீட்சத்தையும் கட்டியெழுப்ப அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஒபாமா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1789ம் ஆண்டு முதல் …

  2. புரட்சி நடத்தி ரஷ்ய பாணியில் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டார் பொன்சேகா - இலங்கை சனிக்கிழமை, பிப்ரவரி 6, 2010, 13:28[iST] கொழும்பு: ரஷ்ய பாணியில் ராணுவப் புரட்சி நடத்தி ஆட்சியைப் பிடிக்க பொன்சேகா திட்டமிட்டிருந்தார். ஆனால் அதை அரசு முறியடித்து விட்டது என்று இலங்கை [^] மீடியா அமைச்சர் அனுரா பிரியதர்ஷன யாப்பா கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் ராஜபக்சே வென்றார், பொன்சேகா தோற்றார். இதையடுத்து புரட்சி நடத்த முயன்றார், ராஜபக்சேவையும், குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்ட முயன்றார் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய பாணியில் ராணுவப் புரட்சி நடத்த பொன்சேகா திட்டமிட்டிருந்தாக அமைச்சர் யாப்பா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ராஜபக்சே…

    • 4 replies
    • 703 views
  3. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அண்மையில் 45 ஈழத்தமிழ் மக்களுடன் கடலில் தத்தளித்த படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் அகதிகளுக்கான இணைந்த நவடவடிக்கை குழு இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது,கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அண்மையாக 45 ஈழத்தமிழ் மக்களுடன் தத்தளித்த படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான படகில் இருந்து இன்று மாலை (6) பெறப்பட்ட உதவி அழைப்புக்களை தொடர்ந்து எல்லைக்காவல் படையினர் அகதிகளுக்கான செயற்பாட்டாளர்களை எச்சரித்திருந்தனர். படகில் இருந்தவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் அகதிகளுக்கான இணைந்த நவடவடிக்கை குழுவின் பேச்சாளர் இயன் றின்ரவுல் தெரிவித்துள்ளார். …

  4. . பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்க இந்தியா தீர்மானம் யாழ். பலாலி விமான நிலையத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்த இந்தியா தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அதேபோன்று நாட்டிலுள்ள துறைமுகங்களை மறு சீரமைத்துத் தரவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "காங்கேசன்துறை துறைமுகத்தைச் சீர்படுத்தவும், பருத்தித் துறை துறைமுகத்தை சீர்படுத்தவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அதுபோன்று, பலாலி விமான தளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தித் தரவும் இந்தியா முன்வந்துள்ளது" என்றார். முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள இடம…

  5. மன்னரின் மகனுக்கு மட்டும் தனியான சட்டமா? ஐக்கிய தேசிய கட்சி கேள்வி! . .இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டு அரசியலில் ஈடுபட்டார்கள் என பலவந்தமாக ஓய்வுபெறச் செய்வதானால் அரசதலைவர் புதல்வரும் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ஷவையே முதலில் ஓய்வில் அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசதலைவருக்கு ஆதரவாக நீலப்படையணியினால் கம்பளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தக் கூட்டத்தில் யோஷித்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டதுடன், அவர் இவ்வாறான கூட்டங்களில் கலந்துகொண்டதற்கான புகைப்படங்களும், வீடியோக் காட்சிகளும் ஆதாரங்களாக உள்ளதாக தெரிவித்துள்ள தயாசிறி, கடற்படை அதிகாரியான யோஷித்த அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ள உரிமை இருக்கு…

    • 3 replies
    • 1.1k views
  6. சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுசென்ற விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் ‐ ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் தொடர்ந்து தடுத்துவைப்பு‐ இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுசென்ற விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமனாப் படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானூர்த்தியை அழித்த விடுதலைப் புலி உறுப்பினர் ஆகிய இருவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் சம்பா ஜானகீ ராஜரட்னம் நேற்று காவல்துறையினருக்கு அனுமதியளித்துள்ளார். சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக்கொள்ளப்பட்ட…

    • 1 reply
    • 1.3k views
  7. "தமிழ்ச் சமூகம் என்பது தனித்துவம்மிக்கதொரு இனமாகும். வடக்கு, கிழக்கு என்பது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்ற உண்மையை உணர்த்தியுள்ள தமிழ் மக்கள் தமக்கு ஏற்றதான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகளில் வலியுறுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்து கொள்ள வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். புலிகளை அழித்து விட்டதாகக் கூறுகின்ற அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டத்துக்கு மாத்திரம் முடிவு கட்ட முடியாதிருக்கின்றது. இதனை மேலும் நீடித்து அடுத்துவரும் பொதுத் தேர்தலிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி பாதுகாக்க முனைகின்றனர். அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய்து நீதியான தேர்தலொன்…

  8. ராஜபக்ச றஷியா செல்கிறார் The re-elected Sri Lanka President, Mahinda Rajapaksa is leaving on an official trip to Russia. The fact that Mr. Rajapaksa has chosen Moscow as the first destination of his foreign travel after securing a resounding second endorsement from the people of the island nation has not gone unnoticed here in the political and diplomatic circles. “Of course the analysts and Lanka watchers would read meanings into the first official visit of the President abroad. But the simple truth is there is a long standing invitation from the Russian President. In the course of his visit a couple of bilateral agreements between the two countries cou…

  9. இலங்கையில் அவசரகாலச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது அவசரகால சட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதற்கான பிரேரணை 87 மேலதிக வாக்குகளினால் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரேரணை தொடர்பான விவாதங்களின் பின்னர் பிரேரணைக்கு ஆதரவாக 102 உறுப்பினர்களும் எதிராக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும் வாக்களித்திருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளுக…

  10. . இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் : அறிக்கை காலதாமதம் குறித்துக் கேள்வி வீரகேசரி இணையம் 2/4/2010 - இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தான் லாகூர் நகரில் கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான அறிக்கை காலதாமதமாவதற்கான உரிய காரணத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் விளையாட்டுக்குப் பொறுப்பான குழு கோரியுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மாநில பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ் தலைமை அதிகாரிக்கும் இம்மாத இறுதியில் நாடாளுமன்றக் குழுவினரைச் சந்திக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை அணியினர் மீது கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் இனந்தெரியாதோரால் துப்பாக்கி…

    • 3 replies
    • 1.6k views
  11. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் சிறுவர்ளை தொடர்ந்தும் படையில் இணைத்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறுவர் மற்றும் ஆயுத போராட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மேஜர் ஜெனரல் பெற்றிக் கெமார்ட் இலங்கை விஜயத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெற்றிக் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை உபகுழுவிடம் பெற்றிக் ஒப்படைத்துள்ளார். அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணாவின் ஆதரவாளரான இனிய பாரதி என்ற நபரினால் இவ…

  12. எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை. நான் அதனை முற்றாக எதிர்க்கிறேன். ஏனெனில் அவ்வாறான விசாரணைக்கு இங்கு எந்த அவசியமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச பிபிஸி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாங்கள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. சமாதானத்தை உருவாக்க வெணஷ்டியுள்ளது. இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியுள்ளது. செய்யவேண்டியவை இவை தான். இதைவிடுத்து பல்வேறு உள்நோக்கங்களுடன் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடாத்த வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்காவோ அல்லது வேறு எந்தவொரு நாடோ கேட்டாலும் அதற்கு நான் ஒரு போதும…

    • 6 replies
    • 1.1k views
  13. புதன், பிப்ரவரி 3, 2010 15:22 | அகரவேல், சென்னை அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்ட…

    • 9 replies
    • 1.3k views
  14. வெள்ளி, பிப்ரவரி 5, 2010 13:42 | சிவதாசன், கொழும்பு யாழில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் பலக்லைக்கழகை அனுமதி ஆகியவைற்றை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் பலக்லைக்கழகை அனுமதி ஆகியவைற்றை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை விட பல மடங்கு குறைவான வாக்களார்களே வாக்களித்துள்ளதாகவம் இதனால் அந்த மாவட்டத்தின் புதிதான சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்கா அறிவித்துள்ளார். இதன் மூலம் யாழ் மாவட்டத்தின் சனத்தொகை கணிசமாக குறைவடைந்துள்ளமை ஆவணப்படுத்தப்படவுள்ளது. இதனை அடு…

    • 1 reply
    • 875 views
  15. கடந்த 24 மணிநேரத்தில் தமிழர் தாயகப்பகுதிகளில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 07படுகொலைகள் நடந்தேறியுள்ளன.தமிழர்தாயகபகுதிகளான வவுனியா யாழ்ப்பாணம் அம்பாறை மாவட்டங்களில் இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட 07 படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. நேற்று வவுனியாவில் தமிழ்ப்பெண் உள்ளிட நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக்கம்பியால் தாக்கி சிங்கள மக்கள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிங்களக்குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்தினைத் தொடர்ந்து பிரதேச மக்கள் அச்சம் அட…

  16. சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் http://govtamileelam.org/gov/index.php/videos?task=videodirectlink&id=2 http://govtamileelam.org/gov/index2.php?option=com_seyret&no_html=1&task=embedpopup&vthumb=http://govtamileelam.org/gov/seyretfiles/localvideos/_thumbs/govtamileelam-adv.jpg&vcode=http1twodots125ja2525ja25govtamileelamp_p_porg25ja25gov25ja25seyretfiles25ja25localvideos25ja25govtamileelamm_m_madvp_p_pflv&servertype=localfile&vidwindow=popup முத்தமிழ்வேந்தன் சென்னை

    • 7 replies
    • 1.6k views
  17. ஈழத்தமிழர்களுக்கு உரிமையைப் பெற்று தரவேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை டி. ராஜேந்தர்இலங்கை தமிழர்களுக்கு அடிப்படை உரிமையை பெற்று தரவேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை என்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் திரு விஜய.டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகமான இலட்சியகத்தில் நேற்று நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக இலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் திரு.விஜய.டி. ராஜேந்தர் அவர்கள் இன்று இலட்சியகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மற்ற கட்சிகளின் கொடிகளிலிருந்து மாறுப்பட்டு தெரிய வேண்டும் என்ற காரணத்…

    • 3 replies
    • 755 views
  18. கைவிலங்கிட்டு கைது செய்தார்கள்: சீமான் வேதனைப் பேட்டி வழக்கமாக மேடையில் சீமான் சீறினால் இடி முழக்கம். இந்திய மத்திய மாநில அரசுகளுக்கோ சீமான் அச்சமூட்டும் பெயர். வாயைத் திறந்தால் வந்து விழுகிற குண்டுகள் எங்கே வெடிக்கும் என்று தெரியாமல் வழக்கு வழக்குகளைப் போட்டு சீமானை முடக்கப் பார்க்கிறது அரசு. உள்ளூரில் மட்டுமே வழக்குகளையும் சிறைகளையும் சந்தித்து வந்தவர் இப்போது கனடாவிலும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார். கனடாவில் என்னதான் நடந்தது என்றால் வரிந்து கட்டி வார்த்தைகளைக் கொட்டுகிறார். ”ஆமாம் நான் கனடாவில் நடந்த தமிழர் எழுச்சி நாளான தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவுக்காகவும் அதற்கு அடுத்த நாளான மாவீரர் தின நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளச் சென்றிருந…

  19. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 26ம் திகதி இரவு இராணுவத்தினர் சிலரால் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் மகள், மனைவி ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு வோடஸ் எஜ் விடுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகதகவல்கள் கிடைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையாளரின் மகள் வீட்டிலிருந்து வெளியில் செல்வதைக் கடுமையான நிராகரித்ததாகவும் இதனையடுத்து படையினர் அவரைத் தாக்கி பலவந்தமாக அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 26ம் திகதி இரவு 12.30 அளவில் இடம்பெற்றதாகவும் இவர்கள் மறுநாள் 27ம் திகதி மாலை 5 மணிக்கே விடுவிக்கப்பட்டதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்…

  20. சிறீலங்கா மீது பொதுநலவாய அமைப்பு நடவடிக்கை எடுக்க தவறினால், அது பொதுநலவாய நாடுகளின் முதன்மை கொள்கைகளின் தரத்தை குறைப்பதுடன், ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் தவறான வழிகாட்டல்களை ஏற்படுத்தும் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: உலகின் நிகழ்வுகளில் பொதுநலவாய அமைப்பு முக்கிய பங்கை வகிப்பது மிகவும் அரிதானது. ஆனால் கடந்த வாரம் சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் அதற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறீலங்காவில் நடைபெற்ற தேர்தலை கண்காணிப்பதற்கு அவதானிப்பாளர்களை அனுப்பிய பிரதான அனைத்துலக அமைப்பு அது மட்டுமே. மகிந்தா ராஜபக்சாவுக்கோ அல்லது ஜெனரல் பொன்சேகாவுக்கோ சார்புநிலை எடுக்காத அமைப்பு அது என கருதப்ப…

  21. சிறீலங்காவிற்கு, இந்தியா உதவியாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கல் திகதி: 04.02.2010 // தமிழீழம் சிறீலங்கா அரசிற்கு இந்தியாவின் உதவியாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுக்கொண்டிருப்பதாக இந்திய அதிகாரி அசோக்கே.காந்தா தெரிவித்துள்ளார். மன்னாரின் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான தொடருந்துப்பாதை புனரமைப்பிற்கு இந்தியா நிறுவனத்துடன் சிறீலங்கா அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்தாயக பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில் பலஅபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்தியாவின் நிறுவனங்கள் காலூன்றியுள்ளன. இந்நிலையில் மன்னார் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான 63 கிலோ மீற்றர் தூரம் க…

  22. வன்னிப்போரும் ரொனி பிளேயர் வாக்குமூலமும் ஓர் அடிப்படை ஒற்றுமை..04.02.2010 வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. சிறீலங்கா இன்று 62 வது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறது. சிறீலங்கா அதிபர்களில் தானே மிகவும் அதிர்ஷ்டமான அதிபர் என்று கூறியுள்ளார். அவரைப் பாராட்ட வேண்டும், வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. இந்த நேரம் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் ஈராக் போர் குறித்து வழங்கிய வாக்கு மூலத்தையும், வன்னிப் போரையும் இணைத்துப் பார்க்க உதவியாக எழுதப்பட்டுகிறது இக்கட்டுரை. அளவுக்கு அதிகமாக பணம் திரட்சியடையும் இடங்கள் சர்வதேச சமுதாயத்தால் சூறையாடப்படும்.. இந்த…

    • 6 replies
    • 1.7k views
  23. இலங்கை சுதந்திரநாள் தமிழரின் கறுப்பு நாள் பாரடா தமிழா...பார் இந்திய துரோகத்தை விட நீ புரியும் துரோகத்தை பார்... பார்தோறும் படுகுழி நமக்கே வெட்டியது போதும்...பார் இந்த தமிழனும் நீயும் நானும் வேறா?...பார் நீ யார் என மறந்தாயா இல்லை உறைந்தாயா...பார் பாரடா தமிழா... பார் இன்று கறுப்பு உடையில் என் கோபத்தை, வெறுப்பை, எண்ணத்தை பிரதிபலிப்கிறேன். சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டும் சிங்கள துணைத் தூதரகம் சின்னா பின்னாமாகட்டும்.

    • 4 replies
    • 1.2k views
  24. மகிந்த ஐயா தமிழர்களுக்கு எந்த வித அதிகார பகிர்வையும் தரமுடியாது என்று அறிவித்துள்ளார். சுதந்திர தின உரையில் தமிழர்களை பேச்சுக்கு வருமாறும், எமது பிரச்சனையை நாமே பேசி தீர்க்கலாம் என்று கூறியதுடன், கிராமங்களுக்கு அதிகாரம் வழங்க போவதாகவும் கூறியுள்ளார். சிறுபான்மை என்று யாருமே இலங்கையில் இல்லையாம். எல்லாரும் இலங்கை மாதாவின் குழந்தைகளாம். இனம், மதம், பிரதேசம் என்ற வகையில் ஒரு சிறு பிரிவினையை தன்னும் தான் ஆதரிக்க மாட்டாராம். No self-rule for Tamils: Sri Lanka president http://www.cbc.ca/world/story/2010/02/04/sri-lanka-tamil.html?ref=rss Sri Lanka's president called Thursday for minority ethnic Tamils to work with the government to settle their di…

    • 10 replies
    • 1.9k views
  25. ட்ரான்ஸ்கரன்ட் இணையத்தளத்தில் கட்டுரையொன்றை எழுதியுள்ள ஜெனிவாவுக்கான முன்னாள் இலங்கையின் பிரதிநிதி தயான் ஜயதிலக்க, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் வேடிக்கையான கருத்தொன்றை முன்வைத்துள்ளார். சிங்களவர்கள் விரும்பும் தமிழ் தலைவர் ஒருவரிடம் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் மாத்திரமே இனைப்பிரச்சினைக்கு தீர்வுகாணலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தமிழ் தலைவர் யார் என எண்ணுவதில் சிரமமில்லை எனவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என தயான் ஜயதிலக்க மறைமுகமாக கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ பெற்ற வெற்றியினை வர்ணித்துள்ள ஜயதிலக்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கூட்டணியில் உள்…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.