ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறிமுறைக்குள் இலங்கை உள்ளதா? கண்காணிக்க நாளை வருகின்றார் ஐ. நா. சிறப்பு அறிக்கையாளர் லியோ நிரோஷ தர்ஷன், எஸ்.கே. இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டம் சர்வதேச மனித சட்டத்துடன் பொருந்துகின்றதா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தை பாதுகாக் கும் பொறிமுறைக்குள் இலங்கை உள் ளதா என்பதை கண்டறிய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மற்றும் பயங்கர…
-
- 0 replies
- 162 views
-
-
http://youtu.be/Ko_nwhZCd38 தமிழர்கள் மீதான போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவின் அரச, இராணுவ தலைவர்களை சர்வதேச விசாரணையின் முன் நிறுத்துவதற்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. டிசம்பர்-10 அனைத்துலக மனித உரிமைகள் நாளில், இதனை மீளவும் வெளிபடுத்திக் கொள்வதோடு நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய திடசங்கற்பம் பூண்டுகொள்வோமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. 63வது அனைத்துலக மனித உரிமைகள் நாளாகிய (10-12-2011) இன்று உலகம் முழுவதும் பல்வேறு விடயங்கள் நாடுகளினாலும், அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நாளை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியைக் கோரி, நா.த.அரசாங்கத்தின் மனித உரிமைகள்…
-
- 0 replies
- 554 views
-
-
லண்டனில் அனைத்துலக மனித உரிமைகள் நாளையொட்டி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 787 views
-
-
அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பம் : இலங்கை குறித்து 15 ஆம் திகதி ஆராயப்படும் லியோ நிரோஷ தர்ஷன் ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட் கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ளது. இலங்கை தொடர்பான மீளாய்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. மேலும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கை வெளியிடப்படவுள்ளது. போரின் பின்னரான நிலைமைகளில் மனித உரிமைகள் பேரவை பல்வேறு பரிந்துரைகளை இலங்கை தொடர்பில் முன் வைத்துள்ளது. இவற்றுள் பல தீர்மானங்களும் உள்ளடங்குகின்றன. மனித உரிமைகளை ப…
-
- 0 replies
- 407 views
-
-
அனைத்துலக மனிதஉரிமைகள் தினம் 2007 - சிறீலங்கா இன்று மனிதஉரிமைகள தினம் அரைநூற்றாண்டுகளுக்கு முன்னர் போரின் அழிவுகள் தந்த படிப்பினைகளிலிருந்தும் மற்றும் மனிதநாகரீக வளர்ச்சியின் தேவைகளை கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட அனைத்துலக மனிதஉரிமைகள் சாதசனத்தினை கௌரவித்துப் பிரகடனப்படுத்த மனிதஉரிமைகள் நாள் இது. மிகக் கொடுங்கோன்மையான சிங்கள பேரினவாத அரசினதும், படைகளினதும் ஆக்கிரமிப்பின் கீழ் திட்டமிடப்பட்ட இனஅழிப்பினை எதிர்கொண்டு போராடும் தமிழ் மக்களிற்கு இந்த நாளின் முக்கியத்துவம் அளவற்றது. சர்வதேச சமூகம் தான் ஏற்றுக்கொண்ட மனித விழுமியங்களையும், நாகரீகத்தினையும் கௌரவிக்கும் இன்றைய நாளில் எவ்வாறு சிறீலங்காவின் இனஅழிப்பினை தடுத்துநிறுத்தும் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கப் போ…
-
- 0 replies
- 996 views
-
-
சிறீலங்காவில் பணியாற்றும் அனைத்துலக மனிதநேய அமைப்புகள் மீது அழுத்தங்களை அதிகரிக்கும் நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.வெளிநாட்டு மனிதநேய பணியாளர்களின் வீசா – நுழைவு அனுமதியில் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கு சிறீலங்கா அரசு எண்ணியுள்ளது என தெரியவருகின்றது. அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்கள் வெளிநாட்டு மனிதநேய அமைப்புகளால் வெளியுலகுக்குக் கொண்டு செல்லப்படுவதால், இந்த புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படவுள்ளதாக, ஆய்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கூறுகின்றனர். இதனால் சிறீலங்கா அரசாங்கம் மிக மோசமான நெருக்கடிகளை சந்திக்க இருப்பதாக கூறுகின்றனர். -முகிலன் http://www.tamilseythi.com/srilanka/lanka-2008-07-13.html
-
- 0 replies
- 862 views
-
-
அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரச்சாரத்தால் சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரசார நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பது அராசாங்கத்தை வெட்கப்பட வைக்கும் செயற்பாடு எனத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள், இந்தப் பிரசார நடவடிக்கைக்கு முழு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி ‘விதிமுறைப்படி விளையாடு’ எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச பிரசார நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. இந்தப் பிரசார நடவடிக்கைக்குத் தாம் ஆதரவு வழங்குவதாக விடுதலைப் புலிகள் அமைப்புக் கூறி…
-
- 2 replies
- 1.1k views
-
-
அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுப்பு. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 17 யுpசடை 2007 12:11 இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பணிப்புரைக்கமைய இலங்கை வருவதற்காக விண்ணப்பத்திருந்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் இரண்டு பிரதிநிதிகளுடைய விசா அனுமதி லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் மறுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “அவர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் அதிகாரிகளை இ…
-
- 1 reply
- 732 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2011, 00:30 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரஸ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா எதிர்கொண்டு வரும் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ரஸ்யத் தலைவர்களுக்கு விளக்கிக் கூறத் திட்டமிட்டுள்ள அவர், இந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவுமாறும் ரஸ்யாவிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளார். இந்தப் பயணத்தின் போது மகிந்த ராஜபக்சவுக்கும், ரஸ்ய அதிபர் டிமிற்றி மெட்வெடோவுக்கும் இடையில் உதவியாளர்கள் இல்லாத- தனியான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. அத்துடன் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அவர் ரஸ்யாவுக்கு நன்றி தெரிவிக்கப் போவதாகவ…
-
- 3 replies
- 430 views
-
-
அனைத்துலக முஸ்லிம்களுக்காக் குரல் கொடுக்கிறவராக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டு வருகிறார் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 606 views
-
-
அனைத்துலக ரீதியில் பாரிய பிரசாரம் - மகிந்த பணிப்பு வடக்கில் இடைக்கால நிருவாக சபை ஒன்று ஏற்படுத்தப்ப இருப்பதாகவும், இது தொடர்பாக அனைத்துலக ரீதியில் பாரிய பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டுமென, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்திருக்கின்றார். நேற்றிரவு (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உத்தரவை விடுத்த மகிந்த ராஜபக்ஸ, வடக்கிற்கு விரைவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். வடக்கையும், கிழக்கையும் நீதிமன்றம் ஊடாகப் பிரிப்பதாக அறிவித்த மகிந்த அரசாங்கம், கிழக்கிற்கு ஏற்கனவே தனியான ஆளுநரை நியமித்துள்ளது. வடக்கு கிழக்கிற்கு தனியான ஆளுநர்கள், தனியான நிருவாக அலகுகளை உருவாக்குவதன்மூலம் வடக்கையும், கிழக்கையும் நி…
-
- 0 replies
- 942 views
-
-
அனைத்துலக வலியுறுத்தல்கள் ‐ உடனடி யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்வது கட்டாயமானதாகும் விக்கிரமபாகு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்துலகத்தின் வலியுறுத்தல்களுக்கமைய இலங்கை அரசாங்கம் உடனடியாக யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்வது கட்டாயமானதாகும் எனவும், இதன் மூலமே இங்கு இடம்பெற்று வருகின்ற மனிதப் பேரவலங்களைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் இடதுசாரி முன்னணி தெரிவிக்கின்றது. மனித அவலங்களை ஏற்படுத்தாமலும் மக்களைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் யுத்த நிறுத்தத்திற்குச் செல்வதே பொருத்தமானது என்ற சர்வதேச வற்புறுத்தல்கள் குறித்து கேட்டபோதே இடதுசாரி முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இவ்வாறு கூறினார். மேற்கத…
-
- 0 replies
- 526 views
-
-
அனைத்துலக வல்லுநர் குழு அறிக்கையை "கவனமாக ஆராய" மகிந்த உத்தரவு ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான சிறிலங்கா அரச தலைவர் விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வெளியிடப்பட்டுள்ள அனைத்துலக வல்லுநர் குழு அறிக்கையை "கவனமாக ஆராய" சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பேச்சாளர் லூசியன் ராஜ கருணாநாயக்க, அனைத்துலக வல்லுநர் குழுவினர் தெரிவித்த கருத்துகள், கவலைகள், பரிந்துரைகள் ஆகியவை குறித்து கவனமாக ஆராய மகிந்த உத்தரவிட்டுள்ளார் என்றார். 16 வழக்குகளின் விசாரணைகளுக்காக சிறிலங்கா அரச தலைவர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகளை கண்காணிக்க இந்திய ஓய்வு பெ…
-
- 2 replies
- 1.2k views
-
-
அனைத்துலக வானூர்தி நிலையம் மீண்டும் இரவில் திறப்பு [ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007, 09:31 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ வான்படையின் வானூர்தித் தாக்குதல்களைத் தொடர்ந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மூடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான முப்பரிமாண (3D) ராடார் உள்ள பாதுகாப்பு சாதனங்களை அங்கு விரைவில் பொருத்த உள்ளதாகவும் அதன் பின்னர் இரவு நேரங்களில் வழமை போல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வான…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து, நடத்தப்படும் அனைத்துலக விசாரணைகளின் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. கண்டியில், நேற்று பௌத்த பீடாதிபதிகளை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, அனைத்துலக விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாகவோ, சுதந்திரமானதாகவோ இருக்காது என்று சிறிலங்கா அரசாங்கம் உணர்கிறது. ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது. அதற்குப் பதிலாக போர் தொடர்பான விடயங்களைக் கையாண்டு கவனிப்பதற்கு உள்நாட்டுப் பொறிமுறையை முன்னெடுக்கும். நல்லிணக்கம் பற்றிய விடயத்தை உள்நாட்டு நடைமுறைகளின் மூலம் கவனிப்பதே பொருத்தமானது என்ப…
-
- 0 replies
- 334 views
-
-
அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த புலம்பெயர் அமைப்புக்களுக்கு நன்றி : தமிழ் தேசியக் கூட்டமைப்பு [Thursday, 2014-03-27 08:42:41] அனைத்துலக விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்கத் தீர்மானத்துக்கு அழுத்தங் கொடுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்றையதினம் ஜெனஜவாவில் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் இடம்பெற்றிருந்த விவாதத்தினைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தியிருந்த ஊடகவிலாளர் சந்திப்பிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அனைத்துலக நாடுகளது பெரும்பான்மை வாக்கினை அமெரிக்கத் தீர்மானம் பெற்றுக் கொள்ள வேண்டுமென தாங்கள் எதிர்பார்பதாகவும் தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 325 views
-
-
அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்காத தீர்மானம் ஒன்று மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்படுவதால், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பயன் எதுவும் இல்லைனெ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அமெரிக்காவின் நலன்களுக்காகத்தான் ஜெனீவா மனித உரிமைச் சபையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார். அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையில் அனைத்துலக விசாரணை என்ற வாசகம் நீக்கப்பட்டமை இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான விடயமெனவும், இலங்கைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்குமெனவும் இன்று முற்பகல் எமது கொழும்பு செய்தியாளரிடம் அவர் கருத்து வெளியிட்டார். உள்ளக விசாரணை நடத்துமாறு கோருவதற்கும் வட மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துவதற்கும் ஜெனிவா…
-
- 0 replies
- 349 views
-
-
அனைத்துலக விசாரணைக்கு எவரையும் கையளிக்கமாட்டோம் – புதிய அரசாங்கம் JAN 12, 2015 | 0:52by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக எவரையும், அனைத்துலக சமூகத்திடம் கையளிக்கமாட்டோம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணையில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றவாளியாக காணப்பட்டால், புதிய அரசாங்கம் என்ன செய்யும் என்று பிபிசி சிங்களசேவை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “போர் ஒன்றின் போது தவறுகள் நடக்கும் என்று சரத் பொன்சேகா கூறியதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் …
-
- 3 replies
- 631 views
-
-
அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம்: விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் - ஆவணப்படுத்தல் [Monday 2014-08-25 21:00] சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டி தமிழர்களுக்கான பரிகார நீதியினை கோரும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் சாட்சியமில்லா இனஅழிப்பின் சாட்சியங்களும், ஆதாரங்களும் சான்றுகளாக வெளியுலகில் அம்பமாகி வரும் நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் மேற்கொண்டு வருகின்றது. …
-
- 8 replies
- 690 views
-
-
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபை பிரேiணையின் வரைவு நான்கில் சஅனைத்துலக சுதந்திரமான அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்பட வில்லை என்ற விடயம் உலகத் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில் அனைத்துலக விசாரணையினைக் கோரும் தபால் அட்டைகள் புலம்பெயர் தமிழர்கள் தீவிரமாக அனுப்பி வைத்து வருவருகின்றனர். நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் ஓர் அனைத்துலக விசாரணையினை வலியுறுத்துமாறு கோரும் இந்த தபால் அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டு வைத்திருந்தது. இந்த தபால் அட்டைகளை தாங்கள் வாழும் அந்தந்த நாட்டு வெளிவிவகார அமைச்சக்கு அனுப்பளுக்கு புலம்பௌர் தமிழர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர். சிறிலங்கா அரச படைகளினால் படுகொலை செய்யப்…
-
- 0 replies
- 414 views
-
-
அனைத்துலக விசாரணையினைக் கோரும் தபால் அட்டைகள் வெளியீடு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினைக் வலியுறுமாறு புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளது அரசுகளை கோருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இக்கோரிக்கையினை வலிறுத்தும் பொருட்டு அனைத்துலக விசாரணையினை கோரும் தபால் அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டு வைத்துள்ளது. சிறிலங்கா அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்ட பாலகன் பாலசந்திரனது ஒளிப்படங்களை தாங்கியதாக வெளிவந்துள்ள இத்தாபால் அட்டையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கை - ஐ.நா உள்ளக மீளாய்வு அறிக்கை ஆகியனவற்றின் அடிப்படையில் அனைத்த…
-
- 1 reply
- 237 views
-
-
அனைத்துலக விசாரணையில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றினோம் – மங்கள சமரவீர கி.தவசீலன்Oct 01, 2018 | 4:47 by in செய்திகள் அனைத்துலக குற்றவாளியாவதில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார், என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் இப்போது, அனைத்துலக சமூகத்தின் முன் சென்று தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றால், அதற்காக தற்போதைய அரசாங்கத்துக்கே அவர் நன்றி கூற கடமைப்பட்டவர். 2014 டிசெம்பரில் எமது நாடு எப்படி இருந்தது? உலகப் படத்தில் எமது நாடு இ…
-
- 1 reply
- 409 views
-
-
இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறந்த வரலாற்றுக்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. ஆகையினால், அனைத்துலக விசாரணை பொறிமுறையையே, தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும்’ என ஈழத் தமிழ் மக்கள் சர்வதேசப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சர்வதேசப் பேரவையின் வெளிவிவகார அலுவலர் டி. திருக்குலசிங்கம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி…
-
- 0 replies
- 285 views
-
-
அனைத்துலக விசாரணையே நியாயம் தரும் – 170 கத்தோலிக்க குருமார் ஐ.நாவுக்கு கடிதம்SEP 18, 2015 | 3:29by புதினப்பணிமனைin செய்திகள் அனைத்துலக விசாரணை மட்டுமே, சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என்று, வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க குருமார்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை தேவை என்று கோரி வந்த அமெரிக்காவும், இப்போது தவறான வழிநடத்தல் காரணமாக தமது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. நாட்டில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்ற பின்னர், புதிதாக அமைந்துள்ள தேசிய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் என ஐ.நா. தவறாக நம்புகிறது. சிறிலங்காவில் தவறிழைத்தவர்கள் தண்…
-
- 1 reply
- 413 views
-
-
அனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடந்த சிறிலங்காவின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் 67 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “ஜெனிவா அமர்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், அனைத்துலக சமூகம் உள்நாட்டு நீதி முறையை ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் எனவே, போர்க்குற்றங்களுக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத…
-
- 0 replies
- 451 views
-