Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அடுத்த ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்படுபவர் கூட்டமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மூன்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …

  2. இலங்கைக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்க கிளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுமார் 200 மில்லியன் டாலர்களை வழங்கியிருந்தது என்று தெரிவித்துள்ள ஐ. நாவின் இலங்கைக்கான பிரதி வதிவிட நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, இதுபோன்று மேலும் பல இரகசியங்களைத் தாம் அம்பலப்படுத்தப் போவதாகவும் சூளுரைத்துள்ளார். . மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்தார் எனக் கூறி இன்றைய திவய்ன பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறுப்பட்டுள்ளதாவது, . அமெரிக்காவில் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்படுபவர் ருத்திரகுமாரனே. பிரபாகரனின் சட்ட ஆலோசகராக விளங்கிய ருத்திரகுமாரனும் புனர்வாழ்வ…

  3. முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 9.30அளவினில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர். உயிரிழந்த மக்களை நினைவு கூர தடையில்லையெனவும் எனினும் தடை செய்யப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்களை நினைவு கூர அனுமதியில்லையெனவும் வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுமதி தொடர்பினில் தொடர்பு கொண்ட வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரியவிக்கப்படுகின்ற நிலையினில் முல்லைதீவு பொலிஸார் இன்றிரவு வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர். எனினும் தான் உத்தியோகபூர்வமாக எந்த…

    • 0 replies
    • 708 views
  4. 22 JAN, 2024 | 05:59 PM பதில் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதைத் தடுக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் இந்த மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்க…

  5. [sunday, 2011-10-02 11:51:15] கனடிய அமைச்சர்கள் சிறீலங்காவிற்கு இந்த வருட இறுதிக்குள் விஜயம் மேற்கொள்வார்கள் என முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும் சிறீலங்காவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால் அது இந்த வருடம் இடம்பெறாது எனத் தெரியவருகிறது. மனிதவுரிமைகள் விவகாரத்தில் மேம்பாடு காண சிறீலங்காவிற்கு கனடா காலக்கெடு வழங்கியுள்ளதாக கனடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்தார். போரின் பின்னான கற்றலிற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை இன்னமும் இரண்டு மாதங்களில் சிறீலங்கா பகிரங்க அறிக்கையாகச் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த அறிக்கையின் கூறப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவுமே இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களிற்கும் கன்சவேட்…

  6. இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. பிரித்தானியார்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் அதன் பலாபலன்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களினால் பல்வேறு அடக்குமுறைகளே கட்டவிழ்த்து விடப்பட்டன. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற…

  7. கப்டன் குணாளனின் வித்துடல் விதைப்பு [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 11, 2007 - 06:04 AM - GMT ] கடந்த ஏழாம் நாள் வவுனியா நகரப்பகுதியில் சிறிலங்கா படையினரால் மறிக்கப்பட்டவேளை தற்காப்பு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிய கப்டன் குணாளனின் வித்துடல் முழு படைய மதிப்புடன் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூங்கிலாறு மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மாவீரர் மண்டபத்தில் இம் மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. பொதுச்சுடரினை போராளி பிரபா ஏற்றினார். வித்துடலுக்கான ஈகைச்சுடரினை தளபதி ஜனார்த்தனன் ஏற்றினார். மலர் மாலையை போராளி பேரின்பம் சூட்டினாரர். வீரவணக்க உரைகளை போராளி சங்கீதன், வவுனியா மாவட்ட அரசியற்துறை…

  8. ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவது குறித்து கோதபாயவும் பிளேககும் பேசினார்கள் – விக்கிலீக்ஸ் ஆப்கானிஸ்தானில் இலங்கை இராணுவத்தினரை ஈடுபடுத்துவது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஒ பிளக்கிற்கும் இடையில் பேசப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிபடப்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் இலங்கைப் படைவீரர்களை இணைத்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு இவ்வாறு படையினரை நிலைநிறுத்துவது பொருத்தமாக அமையாது என பாதுகாப்பு…

  9. [ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 00:25 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான மேற்கொண்ட போருக்கு தானே பொறுப்பாளி என்றும், சிறிலங்கா அதிபராக இருக்கும் வரை தன்னை எவராலும் எதுவும் செய்து விட முடியாது என்றும் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ச. அலரி மாளிகையில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராக இருக்கும் இராஜதந்திரிக்கு எதிராக, அனைத்துலக சட்டத்தின் கீழ் வழக்குகளை தொடர்வதற்கு ஒருசாரார் புலிகளின் பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர் ரமேஸ் என்ற விடுதலைப் பு…

  10. 22 FEB, 2024 | 11:58 AM யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார். யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில், அவர் டில்லிக்கு மாற்றலாகிச் செல்கிறார். இதனால் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கே சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார். சாய் முரளி 1991ஆம் ஆண்டு பிறந்தவர் (வயது 33). இவர் 2019ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சில் இணைந்து தற்போது வரை ரஷ்யாவின் மாநிலமொன்றில் இந்திய தூதரகத்தின் கொன்ஸிலர் ஜெனரலாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. htt…

  11. சூழல் பாதுகாப்பின் மைய விசையாக மாணவர்கள் செயற்பட வேண்டும்: சுற்றாடல் அமைச்சர் ஐங்கரநேசன் மாணவர்களிடம் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மாணவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்பார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்; கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (05.06.2015) உலக சுற்றுச்சூழல் தினவிழா முல்லை மாவட்ட கயட்டை மரக்காட்டில் நடைபெற்றது. முல்லை மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் ப…

  12. Started by BLUE BIRD,

    [ செவ்வாய்க்கிழமை, 25 ஒக்ரோபர் 2011, 08:44 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக, தி. வழுதி. இலங்கைத் தமிழினத்தின் கேள்விக்கிடமற்ற தலைமை நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது வந்துவிட்டது – இது, ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வகித்ததைப் போன்ற வரலாற்றுப் பாத்திரம். விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கலாம், அன்று விடுதலைப் புலிகள் மீதும், இன்று தமிழர் கூட்டமைப்பின் மீதும் தமிழ் மக்களுக்கு ஆழமான அதிருப்திகள் இருந்திருக்கலாம், இருக்கலாம், ஆனால் - தவிர்க்க முடியா…

    • 19 replies
    • 1.9k views
  13. வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா! [saturday 2015-06-13 20:00] வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. வட இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி.தேவராணி நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினர்களாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் பாராளுமன்ற உறுப்பினரின் பாரியாருமான திருமதி.ஞானா சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன், வடக்கு மகாண சபை உறுப்பினர்களான சிவயோகன், சுகிர்தன், துறைசார் பேராசான்…

  14. முள்ளியவளை ஹீச்சிராபுரத்தில் வெடிபொருள் மீட்பு.. February 26, 2019 முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ஹீச்சிராபுரம் பகுதியில் தனியார் காணி ஒன்றிலிருந்து வெடிபொருள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. காணி உரிமையாளர் வெடிபொருள் இருப்பதை முள்ளியவளை காவல்துறையினருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் குறித்த வெடிபொருளை பார்வையிட்டதுடன் இன்று செவ்வாயக்கிழமை நீதிமன்றில் அனுமதி பெற்று அதனை அகற்றுவதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வெடிபொருட்கள் அகற்றிய பகுதியாக உறுதிப்படுத்தப்பட்டு மக்களை மீள்குடியேற்றிய பகுதிகளில் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. …

  15. ஜனாதிபதி ஊடகப் பிரிவு பேச்சாளருக்கும், சனல்4 ஊடகவியலாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம். 01 நவம்பர் 2011 ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் பந்துல ஜயசேகரவிற்கும், சனல்4 ஆவணப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரான கெலம் மெக்லயாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் வைத்து இந்த கடுமையான வாயத் தர்க்கம் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரும், சனல்4 தயாரிப்பாளருடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெக்லயார் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிற்கு சென்றிருந்ததாக பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். செனல்4 ஆவணப்படத்திற்கு எதிராக வெளியிடப…

  16. June 17, 2015 ஐ.நா மனித உரிமைச்சபை உப மாநாடு: சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தல் 0by tmdas5@hotmail.com • HRC சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதாறு வலியுறுத்தும் உப மாநாடொன்று ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பரில் சிறிலங்கா அறிக்கை ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படுமென ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் அவர்கள் சபையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த உபமாநாடு இடம்பெற்றுள்ளது. சியரா லியோனில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவினால் விசாரணைக்கு அமைக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவரும் பிரபல அனைத்துலக சட்டவாளருமான Geoffry …

    • 0 replies
    • 544 views
  17. நோர்வேயில் இந்திய உளவுத்துறை மீது பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டுள்ளது. 2008ம் ஆண்டுவரை இலங்கை மீது அரசியல் தீர்வை முன்வைக்க விரும்பிய இந்திய உளவுத்துறை 2008க்கு பின்னர் இராணுவ தீர்வை நோக்கி நகர்ந்ததாக எரிக் சுட்டிக்காட்டியுள்ளார். அன்ரன் பாலசிங்கத்தை நான் வாஷிங்டன் கொண்டு செல்ல பென்ரக்கனில் அனைத்து அனுமதிகளும் பெற்றுவிட்டேன். அதற்கு பிறகு அது பகிரங்கமானதால் என்மீது பல பிரச்சாரங்கள் ஆரம்பமாகின என்று பொருள் பட அன்றில் இருந்து புலிகளை அழிக்கும் வேலைகள் ஆரம்பமானதாக இந்திய உளவுத்துறை மீது மறைமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் றிச்சட் ஆர்மிரேச். இந்தியாவில் இருந்து வந்த ஊடகவியலாளன் நாராயணசாமி இந்தியா இரண்டு பாதைகளில் பயணித்தது எனவும் பாலசிங்கம் மரணிக்க முதல் ஒரு இந்தி…

  18. அமரிக்கா வந்த கூட்டமைப்பினரிடம் இருந்து உள்வாங்கபட்ட சில விடயங்கள்:- சம்பந்தர் ஐயா சாகும்வரை தலைவராகவே இருக்க விரும்புகிறார் தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற பதத்திலும் பார்க்க தமிழரசு கட்சியைதான் நேசிக்கின்றனர்.இதனால் மாணவர் சமுதாயத்தை இணைப்பதில் சிக்கல் தோன்றியுள்ளது.இவர்களிடம் இதுவரை சரியான சட்ட வல்லுனர்கள் அல்லது சட்ட ஆய்வாளர்கள் இல்லை.மேற்குலகம் தமிழருக்கு ஒரு சரியான தீர்வை வழங்க பலமட்டங்களிலும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறது.காரணம் இலங்கை அரசு காலாகாலமாக கூறிய வார்த்தை தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்க புலிகள் தான் முட்டுகட்டையாகவிருக்கிறார்கள் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடு படுகிறார்கள்.அவர்கள் கூற்றுபடி மேற்குலகம் புலிகளையும் வன்னிமக்களையும் அ…

    • 0 replies
    • 1.4k views
  19. 22 APR, 2024 | 12:22 PM அயோத்தியின் ஸ்ரீ ராமர் கோவிலின் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கோவிந்த் தேவ் கிரி மகராஜ் கண்டிக்கு சென்றபோது, அங்கு அவரை மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் கண்டி தமிழ் வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர். https://www.virakesari.lk/article/181648

  20. மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை பார்க்கக் கிடைத்தது. இவர்களது அரசியலையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். பல்கலைக்கழக ஆசிரியர்களை பல்கலைக்கழக மாணவர்களை கல்வியாளர்களை உள்ளடக்கிய வேட்புமனுவினைத் தாக்கல் செய்து அரசியலில் நுழைந்து தம்மையும் தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் வளர்த்துக் கொண்டு அரசாங்கத்திடமிருந்து சொகுசு வாகனங்களையும் இதர வசதிகளையுமம் பெற்றுக் கொண்டு இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அரசியல் செய்யும் மக்கள் விடுதலை முன்னணியை அரசாங்கத்தில் இருத்துவதற்கு சிங்கள மக்கள் இன்னமும் தயாராயில்லை. ஆனாலும் மக்கள் விடுதலை முன்னணியின் புனிதமான அரசியலைக் கண்டு ஐக்கிய தேசியக் கட்சிக் காறனாக நான் வெட்கப்படுகிறேன் என ஐ…

  21. மன்னார் மாவட்டம் விளாத்திக்குளம் மோதலில் வீரச்சாவடைந்த இரு மாவீரர்களின் வித்துடல்கள் நேற்று விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டன. மேலும் வாசிக்க

  22. சிறிலங்கா படையினர் மீது ஐ.நா நிபுணர்குழு சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமைந்திருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய. சபுகஸ்கந்தயில் உள்ள சிறிலங்கா பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியில் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மனிதாபிமானப் போரின் போது சிறிலங்காவின் முப்படைகளும் எவ்வாறு செயற்பட்டன என்பதை விரைவில் வெளிவரப் போகும் இந்தஅறிக்கை அனைத்துலக சமூகத்துக்கு தெளிவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுத்தாத வகையில் போர் எவ்வாறு நடத்த…

  23. Published By: RAJEEBAN 09 MAY, 2024 | 08:16 AM இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ்சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர் கடத்திச்சென்று சித்திரவதை செய்துள்ளனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக பதிவு செய்துவரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் 2015 முதல் 2022 வரை இலங்கை படையினரால் தாக்கப்பட்ட பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய சித்திரவதைகளுக்குள்ளான 123 தமிழர்களின் விபரங்களை அடிப்படையாக வைத்து புதிய அறிக்கையை வெளியிட்;டு…

  24. தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது சிங்களமொழி மூல ஜுரி சபை உறுப்பினர்களை நியமிக்குமாறு புளொட் அமைப்பின் முக்கியஸ்தரான பீட்டர் என அழைக்கப்படும் ஆறுமுகம் ஸ்கந்தராஜா நேற்றையதினம் நீதிமனறத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமைக் கடத்திச் சென்று கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர் நேற்றையதினம் வழக்கு விசாரணைக்காக ஆஜரான போது நீதிமன்றத்திடம் இந்த வேண்டுகோளை விடுத்தார். இதனையடுத்து எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய இந்த வழக்கு விசாரணைகளின் போது சிங்களமொழி மூல ஜுரிகளை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேன உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.