ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
"உரிமையை கோரும் வட, கிழக்கு தலைமைகள் வெள்ளத்தின் போது தலைகாட்டவில்லை" (நா.தனுஜா) வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருமாறு கூறிவரும் சம்பந்தனோ, ஹக்கீமோ தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வரவில்லை எனக் கூறிய இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து, இராணுவத்தினரே அந்த மக்களை தோள்களில் தூக்கி சுமந்து காப்பாற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என்பதுடன், அங்குள்ள நீர்நிலைகள் உடைப்பெடுத்தமையின் காரணமாக விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட…
-
- 0 replies
- 403 views
-
-
இவர் சொல்லுவதை 10நிமிடம் ஒதுக்கி கேலுங்கோ பல உண்மைகளை வெளியில் சொல்லுகிறார்
-
- 4 replies
- 526 views
-
-
பசுவதை கூடாது என்று பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஈழத் தமிழன் வதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? என்று நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியிடம் அண்ணா தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரான கவிஞர் புலமைப்பித்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழிலில் வெளியான செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: உங்களை (சங்கராச்சாரியாரை) கைது செய்த போது தமிழகத்தில் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன்? பசுவதை கூடாது என்று கூறும் நீங்கள்இ ஈழத்தில் தமிழன் வதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? இதன் காரணமாகத்தான் உங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு குண்டூசியைக் கூட அசைக்க ய…
-
- 5 replies
- 2.1k views
-
-
தமிழர்கள் அதிகளவு வாழும் வாகரைப் பிரதேசத்தில் சுமார் 2,500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிங்களுக்கு நிலங்கள் பங்கிடப்படுவதாகவும் இதன் பின்னணியில் சமுர்த்தி மற்றும் வீடமைப்புப் பிரதியமைச்சர் அமீர் அலி செயல்படுவதாகவும் வாகரை பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் ரொபட் நிக்ஸன் குற்றஞ்சாட்டினார். காடுகள் அழிக்கப்பட்டுவது சம்பந்தமாக சட்டத்துக்கு முரணான காணி அபகரிப்பைக் கண்டிக்கின்றோம் எனும் தலைப்பில் வாகரை பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் வியாழக்கிழமை (23), மட்டக்களப்பு மாநகர வாசிகசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றியத்தின் தலைவர் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கை…
-
- 0 replies
- 557 views
-
-
வடக்கிற்கு அனுப்பப்பட்ட 30,000 Kg சீனி திருப்பி அனுப்பப்பட்டது! வட மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 80,000 கிலோகிராம் சீனி அனுப்பப்பட்டிருந்த அதில் தரமற்றதாகக் கருதப்படும் 30,000 கிலோகிராம் சீனி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடற்தொழில் அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார். அத்துடன் கிடைக்கும் சீனியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 280 ரூபாவிற்கு மக்களிற்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் சீன…
-
- 1 reply
- 394 views
-
-
யாழ். நீதிமன்றிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் மீண்டும் கைது யாழ்ப்பாணம் நீதிமன்றிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் மீண்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பொலிஸாரினால் முறையான தகவல்கள் வழங்கப்படாமையினால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரியாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றசாட்டில் குடும்பஸ்தர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்திருந்த நிலையில், அவரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். தம்மால் அழைத்து வரப்பட்ட குறித்த சந்தேகநபரை நீதிமன்றில், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு நீதிமன…
-
- 0 replies
- 181 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 DEC, 2023 | 03:58 PM உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கடந்த டிசம்பர் 10 முதல் டிசம்பர் 12 வரை சந்திப்புக்கள் நடத்தப்பட்டன. இடைக்கால செயலக அதிகாரிகள் குழுவின் யாழ்ப்பாண விஜயமானது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான விடய…
-
- 1 reply
- 419 views
- 1 follower
-
-
இலங்கையில் முதன்முறையாக அமைதி மற்றும் ஆத்ம சாந்தி வேண்டி வெள்ளைச்சுவாமி அலெக்ஸ் ஆனந்தா பூஜை செய்துள்ளார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சீடர்களான அலெக்ஸ் ஜி மற்றும் செந்தில் ஜி அவர்களின் தலைமையில் துறைநீலாவணை கிராமத்தில் கடந்த 11-09-2011 அன்று மாலை 4.15 முதல் 7.30 மணிவரை பாதயாத்திரை மற்றும் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதாம், பெண்கள் சுவாமி அலெஸ் ஆனந்தாவின் பாதங்களை மஞ்சள் நீர் கொண்டு கழுவி பின்னர் தொட்டு வணங்கினர். கொஞ்ச நாளால ஆச்சிரமம் நிறுவி ஏதேதோ செய்யப்போகின்றார் சுவாமி அலெக்ஸ் ஆனந்தா.
-
- 3 replies
- 2k views
-
-
முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு January 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பா.ம உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தலமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் 12 மணியளவில் கிளிநாச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள முறிப்பு பிரதேசத்தில் இடம்பெற்றது. தேசிய வீடமைப்புக்கான அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த பகுதியில் 11 வீடுகள் மற்றும் 15 வீடுகளை கொண்ட இரு மாதிரி வீட்டு திட்டங்களை அமைக்கும் வகையில் குறித்த வீடுகளிற்கான அடிக்கல நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிக…
-
- 0 replies
- 363 views
-
-
29 DEC, 2023 | 08:18 PM (எம்.வை.எம்.சியாம்) இந்திய- இலங்கை இருதரப்பு நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்காக மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இலங்கையின் நலனுக்காக நாட்டின் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (29) அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் உத்தேச கூட்டுத் திட்ட…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் போரில் முறை கெரில்லா பாணியிலான தாக்குதலுக்கு மாற்றப்பட்டமை சிறீலங்காப் படைகளுக்கு அபாயகரமானது என பிரபல படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். சண்டேரைம் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்திருக்கும் பத்தியிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார். கிழக்கை சிறீலங்காப் படைகள் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவந்துள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு அணிகள் பெருமளவில் நடமாடுகின்றனர். இந்த நடமாட்டம் என்பது சிறீலங்கா அரச உயர் அதிகாரிகள், படை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், அரசாங்க வேட்பாளர்கள், என பலரும் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நில…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கை அரசியலின் கடந்த வார முக்கிய நிகழ்வுகளின் கண்ணோட்டம் :- 19 செப்டம்பர் 2011 பிரதியாக்கம்: ஏ.எச். சித்தீக் காரியப்பர் தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கின் கடந்த வார இலங்கை விஜயம் இலங்கை அரசியலில் புயலைக் கிளப்பியிருந்தது. ஏலவே திட்டமிட்டிருந்த அவரது விஜயமானது அமெரிக்காவில் வீசிய புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் இடம்பெற்றது. ரொபர்ட் ஓ பிளேக் இலங்கை வந்ததும் இங்கும் அவர் பலத்த அரசியலில் புயலை ஏற்படுத்திச் சென்றுவிட்டார். விசேடமாக, அவரது யாழ் விஜயமானது அவருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்ததுடன் அங்கு அவர் அரச அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. யாழ். அர…
-
- 1 reply
- 489 views
-
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அடுத்த ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்படுபவர் கூட்டமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மூன்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 69 replies
- 6.3k views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்க கிளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுமார் 200 மில்லியன் டாலர்களை வழங்கியிருந்தது என்று தெரிவித்துள்ள ஐ. நாவின் இலங்கைக்கான பிரதி வதிவிட நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, இதுபோன்று மேலும் பல இரகசியங்களைத் தாம் அம்பலப்படுத்தப் போவதாகவும் சூளுரைத்துள்ளார். . மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்தார் எனக் கூறி இன்றைய திவய்ன பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறுப்பட்டுள்ளதாவது, . அமெரிக்காவில் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்படுபவர் ருத்திரகுமாரனே. பிரபாகரனின் சட்ட ஆலோசகராக விளங்கிய ருத்திரகுமாரனும் புனர்வாழ்வ…
-
- 6 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 9.30அளவினில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர். உயிரிழந்த மக்களை நினைவு கூர தடையில்லையெனவும் எனினும் தடை செய்யப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்களை நினைவு கூர அனுமதியில்லையெனவும் வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுமதி தொடர்பினில் தொடர்பு கொண்ட வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரியவிக்கப்படுகின்ற நிலையினில் முல்லைதீவு பொலிஸார் இன்றிரவு வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர். எனினும் தான் உத்தியோகபூர்வமாக எந்த…
-
- 0 replies
- 714 views
-
-
22 JAN, 2024 | 05:59 PM பதில் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதைத் தடுக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் இந்த மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்க…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
[sunday, 2011-10-02 11:51:15] கனடிய அமைச்சர்கள் சிறீலங்காவிற்கு இந்த வருட இறுதிக்குள் விஜயம் மேற்கொள்வார்கள் என முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும் சிறீலங்காவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால் அது இந்த வருடம் இடம்பெறாது எனத் தெரியவருகிறது. மனிதவுரிமைகள் விவகாரத்தில் மேம்பாடு காண சிறீலங்காவிற்கு கனடா காலக்கெடு வழங்கியுள்ளதாக கனடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்தார். போரின் பின்னான கற்றலிற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை இன்னமும் இரண்டு மாதங்களில் சிறீலங்கா பகிரங்க அறிக்கையாகச் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த அறிக்கையின் கூறப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவுமே இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களிற்கும் கன்சவேட்…
-
- 4 replies
- 575 views
-
-
இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. பிரித்தானியார்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் அதன் பலாபலன்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களினால் பல்வேறு அடக்குமுறைகளே கட்டவிழ்த்து விடப்பட்டன. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற…
-
- 0 replies
- 221 views
-
-
கப்டன் குணாளனின் வித்துடல் விதைப்பு [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 11, 2007 - 06:04 AM - GMT ] கடந்த ஏழாம் நாள் வவுனியா நகரப்பகுதியில் சிறிலங்கா படையினரால் மறிக்கப்பட்டவேளை தற்காப்பு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிய கப்டன் குணாளனின் வித்துடல் முழு படைய மதிப்புடன் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூங்கிலாறு மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மாவீரர் மண்டபத்தில் இம் மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. பொதுச்சுடரினை போராளி பிரபா ஏற்றினார். வித்துடலுக்கான ஈகைச்சுடரினை தளபதி ஜனார்த்தனன் ஏற்றினார். மலர் மாலையை போராளி பேரின்பம் சூட்டினாரர். வீரவணக்க உரைகளை போராளி சங்கீதன், வவுனியா மாவட்ட அரசியற்துறை…
-
- 9 replies
- 2k views
-
-
ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவது குறித்து கோதபாயவும் பிளேககும் பேசினார்கள் – விக்கிலீக்ஸ் ஆப்கானிஸ்தானில் இலங்கை இராணுவத்தினரை ஈடுபடுத்துவது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஒ பிளக்கிற்கும் இடையில் பேசப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிபடப்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் இலங்கைப் படைவீரர்களை இணைத்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு இவ்வாறு படையினரை நிலைநிறுத்துவது பொருத்தமாக அமையாது என பாதுகாப்பு…
-
- 0 replies
- 546 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 00:25 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான மேற்கொண்ட போருக்கு தானே பொறுப்பாளி என்றும், சிறிலங்கா அதிபராக இருக்கும் வரை தன்னை எவராலும் எதுவும் செய்து விட முடியாது என்றும் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ச. அலரி மாளிகையில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராக இருக்கும் இராஜதந்திரிக்கு எதிராக, அனைத்துலக சட்டத்தின் கீழ் வழக்குகளை தொடர்வதற்கு ஒருசாரார் புலிகளின் பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர் ரமேஸ் என்ற விடுதலைப் பு…
-
- 3 replies
- 1.3k views
-
-
22 FEB, 2024 | 11:58 AM யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார். யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில், அவர் டில்லிக்கு மாற்றலாகிச் செல்கிறார். இதனால் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கே சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார். சாய் முரளி 1991ஆம் ஆண்டு பிறந்தவர் (வயது 33). இவர் 2019ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சில் இணைந்து தற்போது வரை ரஷ்யாவின் மாநிலமொன்றில் இந்திய தூதரகத்தின் கொன்ஸிலர் ஜெனரலாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. htt…
-
- 1 reply
- 359 views
- 1 follower
-
-
சூழல் பாதுகாப்பின் மைய விசையாக மாணவர்கள் செயற்பட வேண்டும்: சுற்றாடல் அமைச்சர் ஐங்கரநேசன் மாணவர்களிடம் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மாணவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்பார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்; கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (05.06.2015) உலக சுற்றுச்சூழல் தினவிழா முல்லை மாவட்ட கயட்டை மரக்காட்டில் நடைபெற்றது. முல்லை மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் ப…
-
- 0 replies
- 279 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 25 ஒக்ரோபர் 2011, 08:44 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக, தி. வழுதி. இலங்கைத் தமிழினத்தின் கேள்விக்கிடமற்ற தலைமை நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது வந்துவிட்டது – இது, ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வகித்ததைப் போன்ற வரலாற்றுப் பாத்திரம். விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கலாம், அன்று விடுதலைப் புலிகள் மீதும், இன்று தமிழர் கூட்டமைப்பின் மீதும் தமிழ் மக்களுக்கு ஆழமான அதிருப்திகள் இருந்திருக்கலாம், இருக்கலாம், ஆனால் - தவிர்க்க முடியா…
-
- 19 replies
- 1.9k views
-
-
வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா! [saturday 2015-06-13 20:00] வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. வட இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி.தேவராணி நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினர்களாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் பாராளுமன்ற உறுப்பினரின் பாரியாருமான திருமதி.ஞானா சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன், வடக்கு மகாண சபை உறுப்பினர்களான சிவயோகன், சுகிர்தன், துறைசார் பேராசான்…
-
- 0 replies
- 658 views
-