Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்க ஐனாதிபதிக்கு ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள் Tel:- 001- 202- 456- 11-11 Fax:-001- 202- 456- 24- 61

  2. 22 AUG, 2024 | 03:15 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Stockdale ' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று வியாழக்கிழமை (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். இக்கப்பல் 155.3 மீட்டர் நீளமுடையதாகும். லாரன் ஜான்சன் இதன் கட்டளை அதிகாரியாக செயற்படுகின்றார். விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், இக்கப்பல் நாளை வெள்ளிக்கிழமை (23) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட உள்ளது. https://www.virakesari.lk/article/…

  3. அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் (ஆர்.யசி) இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.என்.எஸ் "மில்லிநோகேட் "மற்றும் யு.எஸ்.எஸ் "இஸ்ப்ருவன்ஸ் "ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்து வந்தடைந்தன. வருடாந்தம் இடம்பெறும் கடற்படை பயிற்ச்சிகளில் கலந்துகொள்ள இலங்கைக்கு இவ்வாறு வருகை தந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் இரண்டையும் இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டன. யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் போர்க்கப்பலானது 2…

  4. அமெரிக்க கடற்படை மருத்துவர்களுக்கு அனுமதி மறுத்த சிறிலங்கா மருத்துவர் சங்கம் திருகோணமலைக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், சிறிலங்காவின் மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பசுபிக் ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ், 1000 படுக்கைகள், 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்கள், அதிநவீன பரிசோதனை வசதிகளைக் கொண்ட அமெரிக்க கடற்படையின், USNS Mercy என்ற மிதக்கும் மருத்துவமனை கடந்த 25ஆம் நாள் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது. எதிர்வரும் மே 8ஆம் நாள் வரை திருகோணமலையில் தரித்து நிற்கவுள்ள இந்த மிதக்கும் மருத்துமவனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் கடற்படையினர், திருகோணமலைப் பகுதியில்…

  5. Published By: PRIYATHARSHAN 12 OCT, 2023 | 10:24 AM அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் (USNS Brunswick) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. புதன்கிழமை ( 11 ) இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி இங்கிருந்து புறப்படவுள்ளது. 103 மீற்றர் நீளமுள்ள கப்பலில் 24 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர், மேலும் இந்தக் கப்பலுக்கு கப்டன் ஆண்ட்ரூ எச் பெரெட்டி தலைமை தாங்குகிறார். கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

  6. அமெரிக்க கடற்படைக் கப்பலும் கொழும்பு வந்தது ரஷ்ய கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் தரையிறக்கக் கப்பல் ஒன்று நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளது. 13 ஆவது கடல் விரைவு அணியைச் சேர்ந்த யுஎஸ்எஸ் ரஷ்மோர் (USS Rushmore) என்ற தரையிறக்க கப்பலே ஆறு நாட்கள் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துளள்து. கொமாண்டர் றொபேர்ட் ட்ரயனை கட்டளை அதிகாரியாக கொண்ட, 185 மீற்றர் நீளமான இந்தக் கப்பலில், 380 அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பணியாற்றுகின்றனர். எதிர்வரும் 26ஆம் நாள் வரை கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பல் தரித்திருக்கும் என்றும், இதன் போது இருநாடுகளின் கடற்படை…

  7. அமெரிக்க கடற்படைக் குழு சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு அமெரிக்க கடற்படையின் அனைத்துலக திட்டங்களுக்கான பிரதி உதவி செயலர் றியர் அட்மிரல், பிரான்சிஸ் டி மோர்லி தலைமையிலான குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்கே அமெரிக்க கடற்படையின், அனைத்துலக திட்டங்களுக்கான குழு சிறிலங்கா வந்துள்ளது. இந்தக் குழுவினருக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரின் இல்லத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேவேளை, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் பியால் டி சில்வா ஆ…

  8. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஆசிய கடல் மையத்தில் அமெரிக்க கடற்படை தளங்கள் அமைந்துள்ள நிலையில் அவர்களுக்கு இலங்கை இலக்கல்ல எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கைக்கு வருவதால் அவர்களுக்கு இராணுவத்தளம் அமைத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று பிரதமருக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எம்.பி, அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை எல்லையில் அமெரிக்க கடற்படை முகாம் அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது, இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமலும் பாராளுமன்ற அங்கீகாரம் …

  9. அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி றெளஹெட்டை சிறிலங்காவின் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 803 views
  10. அமெரிக்க கடற்படையினர் சவேந்திரா சில்வாவை அழைத்தமை குறித்து தூதரகம் அதிருப்தி 27 பெப்ரவரி 2013 அமெரிக்கக் கடற்படையினர், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவை அழைத்தமைக்கு அமெரிக்கத் தூதரகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்கக் கடற்படையினர் விசேட சொற்பொழிவொன்றை ஆற்றுவதற்காக சவேந்திரா சில்வாவிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். நியூயோர்க்கின் சென் குவான்டீகோ பல்கலைக்கழகத்தில் இந்த விசேட சொற்பொழிவு ஆற்றப்பட்டது. சவேந்திர சில்வாவை அழைப்பது குறித்து ஆலோசனையை பெற்றுக் கொண்டிருக்க வேண்டுமென தூதரகம், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்கதளத்திடம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் சவேந்திர சில்வா உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கத…

  11. அமெரிக்க கடற்படையின் 'கொம்ஸ்ரொக்' இலங்கை வருகை அமெரிக்க கடற்படையின் கப்பலான 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' இன்று கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்கா கப்பலான 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' பயிற்சி நடவடிக்கையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளது. 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நான்கு நாட்களில் இரு தரப்பினருக்குமிடையில் பயிற்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் பல நட்பு ரீதியான விளையாட்டுக்கள் குறிப்பாக கூடைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. …

  12. அமெரிக்க கடற்படையின் கப்பல் வருகை -ஏ.எச்.ஏ. ஹுஸைன் அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யு.எஸ்.எஸ் புளு ரிட்ஜ் (எல்.சி.சி 19) கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 2011 ஒக்டோபர் மாதத்துக்கு பின்னர் இலங்கை வரும் முதலாவது அமெரிக்க கடற்படை கப்பலாக இதுவாகும். கடற்கொள்ளையை எதிர்கொள்ளல், மனிதநேய உதவி வழங்குதல், பிராந்தியத்தின் பிரதானமான கடற்பாதையில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பவற்றுக்கான கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கடந்த மாதம் வொசிங்டனில் நடைபெற்…

  13. அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவுடன் சிறிலங்கா படைத்தரப்பின் சிறப்புப் படைப் பிரிவுகள் பயிற்சி! அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவு ஒன்று சிறிலங்கா படைத்தரப்பின் சிறப்புப் படைப் பிரிவுகளுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திருகோணமலையில் கடந்த 02ஆம் திகதி ஆரம்பமான இப்பயிற்சி எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவுடன் ஆண்டு தோறும் நடத்தப்படும் கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழேயே இப்பயிற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படகு அணி, அதிவேகத் தாக்குதல் படகு அணி, சுழியோடிகள், துரித மீட்பு அணி என்பனவும், சிறிலங்கா …

  14. அமெரிக்காவின் கடலோரக் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவொன்று அடுத்த மாதம் சிறிலங்கா வரவுள்ளது. இதனை சிறிலங்காவின் கடலோர பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் கடலோரப் பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் பொருட்டு உள்ளுர் அதிகாரிகளுக்குப் பயிற்சிகளை வழங்கவே இவர்கள் இங்கு வருவதாகவும் இந்தப் பயிற்சிகள் திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெறும் எனவும் சிறிலங்காவின் கடலோரப் பாதுகாப்பு திணைக்கள் பணிப்பாளர் ரியல் அட்மிரல் ருவன் டயஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, அண்மையில் கிழக்கு மாகாணக் கடற்பரப்பில் ஐந்து நாடுகளின் முப்படையினர் கலந்து கொண்ட பயிற்சிகள் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே. இந்தப் பயிற்சியின் கண்காணிப்பாளர்களாக சீனாவும் இந்தியாவும் செயற்பட்டமை குறிப்பிடத…

  15. அமெரிக்க கடேட் வீரர்கள் இலங்கையில் பயிற்சி:- அமெரிக்க கடேட் வீரர்கள் இலங்கையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க கடேட் பிரிவைச் சேர்ந்த 33 படைவீரர்கள் இவ்வாறு இலங்கையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுத பயன்பாடு, உடல் பயிற்சி மற்றும் களப் பயிற்சி போன்றன இந்த அமெரிக்க கடேட் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரையில் இவர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ அகடமி, இராணுவத் தலைமையகம், இராணுவ எரிகணை தாக்குதல் பயிற்சிப் பாடசாலை ஆகியன உள்ளிட்ட சில முக்கிய இடங்களுக்கும் அமெரிக்க கெடட் வீரர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். (கோப்பு படம்) …

  16. அமெரிக்க கப்பலில் வந்த இரு யுவதிகள் மீது பாலியல் தொல்லை : விடுதி ஊழியர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா வீடுதியொன்றில் அமெரிக்க யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த விடுதியின் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2018 பசுபிக் பங்காண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிமித்தம் யூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படை வைத்தியசாலை கப்பலில் வந்த இரு அமெரிக்க யுவதிகள் தமக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் உப்புவெளி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கியிருந்தவாறு தமக்கு மென…

  17. [size=4]சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்க்குமாறு கோரி அமெரிக்காவில் உள்ள சிறிலங்காத் தூதரகத்தின் ஊடாக சிறிலங்கா அரசாங்கமானது பரப்புரை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இத்தீர்மானம் இவ்வாண்டு சமர்ப்பிப்பதை தடுக்கும் நடவடிக்கையில் ஏற்கனவே சிறிலங்காத் தூதரகம் செயற்பட்டுள்ளதாக வெளி விவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 177வது சபைத் தீர்மானமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் மீளவும் அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்படலாம் என்கின்ற நிலையிலே தற்போது மீண்டும் இதனை எதிர்க்குமாறு கோரி சிறிலங்கா அரசாங்கம் பரப்புரை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம…

  18. அமெரிக்க காங்கிரஸின் யோசனையினை இலங்கை அரசு நிராகரித்தது வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010 இலங்கை அரசாங்கம் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டயோசனையினை நிராகரித்தது. இலங்கையின் போர்குற்ற விசாரணையினை செய்ய சர்வதேச சுதந்திரமான விசாரணை தேவை என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தனர். இந்த கடிதத்தின் பிரதி இலங்கைக்கும் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இதனை நிராகரித்து அறிக்கை விட்டுள்ளது. தமது நாட்டில் அமைகப்பட்ட குழுவே எதனையும் விசாரிக்கும் என கூறியுள்ளது மஹிந்த அரசு. ஈழநாதம்

    • 0 replies
    • 909 views
  19. அமெரிக்க காங்கிரஸில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளனர் – இலங்கை வெளிவிவகார அமைச்சு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அமெரிக்க காங்கிரஸ் சபையில் உள்ளதாக இலங்கை குற்றம்சாட்டியுள்ளது.அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்கள் அடங்களாக அந்த நாட்டு காங்கிரஸ் சபையில் கடந்த 18ஆம் திகதி இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள H.RES.413 யோசனைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.மே 18 ம் திகதி சபையின் வெளிவிவகார குழுவின் பரிசீலனைக்கு அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தீர்மானத்தில் ஆதாரமற்ற அப்பட்டமான பொய்களை அடிப்பட…

    • 1 reply
    • 283 views
  20. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் குற்றச்சாட்டு அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் என ஏசியன் ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸின் ஆசிய பசுவிக் விவகாரங்கள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குழுவின் உறுப்பினரான பிரட் ஷேமன் என்பவரே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளுடன் இவர் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் கலிபோனியாவில் இடம்பெற்ற அப்படியான அமைப்பொன்னறின் முக்…

  21. அமெரிக்க காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மெக்கிலெல்லன் தோர்பெர்ரி, என்ரிக் குல்லர், விக்கி ஹார்ட்லெர், கரோல் ஷியா - போர்ட்டர் உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதியை சந்தித்தமை குறிபிடத்தக்கது.. இலங்கை உலக நாடுகளுடன் ஒத்துழைப்புடனும் நட்புடனும் செயற்படும் நாடு என்று இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பினைவிசேடமாக நினைவுகூர்ந்தார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்க…

  22. 2026 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க கிரீன் கார்ட் விசாவுக்கான விண்ணப்பங்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கோரியுள்ளது. இந்த திட்டமானது இன்று (02), மதியம் 12 மணிக்கு தொடக்கம் நவம்பர் 5, வரை ஒன்லைன் பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆண்டுதோறும் 55,000 நபர்களுக்கு அமெரிக்காவில் வசிக்க இந்த விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க குடியேற்ற விசா இந்நிலையில், குறித்த திட்டத்தின் மூலம் குறைந்த குடியேற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அமெரிக்க குடியேற்ற விசாவைப் பெறுவதற்கான வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. மேலும் இந்த விண்ணப்பத்திற்காக http://dvprogram.state.gov என்ற இணையத்தளத்திற்குள் நுழைய முடியும் என்று தூதரகம் தெரிவ…

  23. கிறீன் கார்ட் லொத்தர் என பிரபலமாக அறியப்படும் இணையத்தள மூலமான ஒன்லைன் விண்ணப்பப்படிவங்கள் 2011ம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்த லொத்தருக்கு தகைமையுடைய நாடுகளில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கும் (இலங்கையும் மாலைதீவும் தகைமையுடைய நாடுகளாகும்) கல்வி அன்றேல் தொழில் அனுபவ தகைமையை உடையவர்களுக்கும் பல்வகை குடிவரவு விஸா லொத்தரின் மூலமாக ஒவ்வொரு வருடமும் எதேச்சையாக தெரிவுசெய்யப்படும் 50,000 விண்ணப்பதாரிகளுக்கு அமெரிக்காவில் சட்டபூர்வமாக வாழ்வதற்கும் தொழில் புவதற்கும் கல்வி கற்பதற்கும் வாய்ப்பளிக்கப்படுகின்றது. பல்வகை விஸா லொத்தருக்கான தம்மைப் பதிவுசெய்து கொள்வதற்கு விண்ணப்பதாரிகள் www. Dvottery.go…

  24. ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் 11 பேர் நேற்றைய தினம் குடியுரிமை பெற்று அமெரிக்கா சென்றுள்ளனர். ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த 11 அகதிகளும் நேற்றைய தினம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கு குடியுரிமை பெற்ற குறித்த 11 பேர் உள்ளடங்களாக 44 இலங்கை அகதிகளின் குழு கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழகத்துக்கு அகதிகளாக தப்பி சென்றனர். இந்த நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர். எனினும் பயணத்தின் இடையில் அவர்களின் படகு பழுதடைந்தநிலையில், ஐக்கிய…

  25. அமெரிக்க குடியுரிமையை இழந்தார் கோத்தா? – கடவுச்சீட்டு ஒப்படைப்பு gotaஅமெரிக்க குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தமது அமெரிக்க கடவுச்சீட்டை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். கடந்த புதன்கிழமை அமெரிக்க தூதரகத்துக்குச் சென்ற அவர், தமது அமெரிக்க கடவுச்சீட்டையும், அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதற்கான உறுதியுரை உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்தார். அமெரிக்க கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களில் கடந்த புதன்கிழமை கையெழுத்திட்டதை அடுத்து, கோத்தாபய ராஜபக்ச, குறைந்தபட்சம் தொழில்நுட்ப ரீதியாக, அமெரிக்க குடியுரிமையை இழந்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியி…

    • 0 replies
    • 424 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.