ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில் வடபகுதியில் காணப்படும் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கான உடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை செல்வாக்கு மிக்க அமெரிக்க செனட்டர்களில் ஒரு குழுவினர் வலியுறுத்திக் கேட்டுள்ளனர். தமிழ் மக்களின் நியாயபூர்வமான அவாக்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் நீண்ட காலத் தீர்வாக ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கின்றது எனவும் ஆறு செனட்டர்கள் இணைந்து நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 534 views
-
-
மாவீரருக்கு செய்வோம் வீரவணக்கம்!! இன்று புலத்திலும் களத்திலும் நடந்துகொண்டு இருப்பது என்ன? அந்நியனும் சிங்களமும் இன்று வெற்றி திளைப்பில் இருக்கிறான் நாமோ பல தளபதிகளைய்ம் ஆயிரக்கணக்கில் போராளிகளையும் இழந்ததால் இடிந்து போய் இருக்கிறோம் யுத்தம் முடிந்த உடனேயே தலைவனை கொன்றோம் பொட்டரை கொன்றோம் என்றது தளபதிகளை நய வஞ்சயமாக கொன்றது ஆனால் எம் சூரிய புதல்வனை தொட முடியவில்லை தலைவனை கொன்றதாக சொல்லும் சிங்களம் முதலில் ஒரு பொம்மையினை வைத்து உலகினை ஏமாற்ற நினைத்தது Plastic Surgery பிழைத்ததுக்கான காரணம் தனது Video Clip என்று உணர்ந்தது அது பிசகி போகவே இன்று இன்னொரு விதமான இனொரு செட் படங்களை வெளியிட்டது அதில் தாடி முளைத்துவிட்டது காலையில் clean ஆக இருந்த முக…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார். seeman1 பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறி தொடர்ந்து விதவிதமான வீடியோக்களையும் வெவ்வேறு மனிதர்களின் உடல்களையும் இலங்கை ராணுவம் காட்டி வந்தது. விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது உறுதியாக மறுக்கப்பட்டு விட்டாலும், திரும்பத் திரும்ப இதே போன்ற செய்திகளையும் படங்களையும் காட்டி வந்தது இலங்கை ராணுவம். புதன்கிழமை மாலை அந்த உடலை கும்பலோடு கும்பலாக நந்திக் கடல் பகுதியில் புதைத்து விடப்போவதாகக் கூறியதோடு, பிரபாகரனின் மனைவி, இளைய மகன் மற்றும் மகளையும் கொன்று விட்டதாகக் கூறிக் கொண்டது. அதே நேரம் புலிகளுக்கு நெருக்கமான அமைப்புகள், பிரபலங…
-
- 2 replies
- 3.9k views
-
-
http://www.france5.fr/c-dans-l-air/index-f...d_rubrique=1161 or http://kelvi.net/?p=2250
-
- 1 reply
- 1.8k views
-
-
[புதன்கிழமை, 20 மே 2009, 08:43 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளதாவது: உன்னிச்சை பகுதியில் உள்ள மாவிலை ஆற்றுப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 6:30 நிமிடமளவில் 5 போராளிகளையும் சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது இரு பகுதியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். இவா்களுக்கு தமது வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். http:…
-
- 3 replies
- 1.3k views
-
-
சரணடைய முற்பட்ட போராளிகள் மீது துப்பாக்கிச்சூடு: 5போராளிகள் வீரச்சாவு மட்டக்களப்பு மாவட்டத்தில் சரணடைய முற்பட்ட போராளிகள் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சை பிரதேசத்திலுள்ள மாவிலைஆறு பகுதியில் இன்று(20-05-2009) காலை 06.30 மணியளவில் போராளிகள் மறைந்திருந்த பகுதி ஒன்றை சுற்றிவளைத்த சிறிலங்கா படையினர் நடாத்திய தாக்குதலில் 05 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை தெரிவித்துள்ளது. மக்களின் நலன்களுக்காக துப்பாக்கிகளை மௌனிப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்த பின்னர் சுற்றிவளைத்த நிலையில் படையினரிடம் சரணடைய முற்பட்ட போராளிகள் மீது இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறி…
-
- 2 replies
- 3.7k views
-
-
உயிருடன் உள்ளார் பிரபாகரன்! ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது. களத்…
-
- 0 replies
- 5.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு சில நிமிட நேரத்திலேயே சிங்களப் பெண்மணியான அவரது மனைவியையும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் சிறிலங்காப் படை சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவனும் கடந்த திங்கட்கிழமை (18.05.09) அதிகாலை 5:45 நிமிடம் வரை செய்மதி தொலைபேசி ஊடாக வெளித் தொடர்பில் இருந்தனர். அப்போது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து விடுமாறு அவர்கள் இருவரும் வற்புறுத்தலாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின்பே மூன்றாம்…
-
- 6 replies
- 2.4k views
- 1 follower
-
-
பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழர்கள் அடிமைகளே: இந்தியாவிலிருந்து ஈழத்தமிழர்கள் பேட்டி இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகள், விஷக்குண்டுகள் வீசியது. இதில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் பலியானார்கள். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கை-கால்களை இழந்து உயிருக்கு போராடிக் கொண் டிருக்கிறார்கள். இப்போரின்போது இலங்கையின் வடபகுதியிலிருந்து இந்தியாவிற்கு படகில் சென்ற ஈழத்தமிழர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். அவர்கள் கூறியதாவது:- “இலங்கையில் நடந்த போரில் சிங்களர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்று விட்டதாக சொல்கிறார்கள். இதை நாங்கள் நம்பமாட்டோம். பிரபாகரன் இலங்கை தமிழர்களின் கடவுள். அந்த கடவுளுக்கு மரணமே கிடையாது. கார…
-
- 2 replies
- 1.3k views
-
-
இழவு வணக்கங்கள், சிறீ லங்கா பயங்கரவாத அரசு தமிழினத்தை அழிப்பதற்கு நீங்களும் ஆதரவு கொடுக்கின்றீர்களா? ஆம் என்றால்... சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பரப்புரைகளிற்கு தொடர்ந்து உங்கள் அமோக ஆதரவை கொடுங்கள். இல்லை என்றால்... சிறீ லங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சு, பயங்கரவாத அரசின் இதர ஊடகங்களின், மற்றும் பெளத்த பேரினவாதிகளின் இணையத்தள பதிவுகளை பரப்புரை செய்வதை, வெட்டி ஒட்டுவதை, செய்திகளில் வாசிப்பதை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ளுங்கள். சிறீ லங்கா அரசின் பரப்புரைகளை மற்றவர்களுக்கு பரப்பும்போது நீங்கள் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் கால அட்டவணைக்கு ஏற்ப தமிழர் போராட்டத்தை முடக்குகின்றீர்கள் என்பதோடு.. தமிழினம் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படுவதற்கு சிறீ லங்கா பயங்கரவாத அரசிற்கு …
-
- 2 replies
- 2k views
-
-
இன்று,, உலக செஞ்சிலுவை சங்கம் கைகளை கழுவியது. http://english.aljazeera.net/news/asia/200...1230183260.html மிக முக்கியமான நேரத்தில்......
-
- 0 replies
- 2.6k views
-
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தை மரபணு பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை வீரகேசரி இணையம் 5/20/2009 8:48:31 PM - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் குறித்து மரபணுப் பரிசோதனைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக கொழும்பிலிருந்து வன்னிக்கு அனுப்பப்பட்ட விஷேட வைத்தியர் குழுவொன்றினூடாக பரிசோதனைக்குத் தேவைப்படும் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் மற்றும் உடற்பாகங்கள் விமானம் மூலம் இன்று காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் பிரதான எதிரியாக குறிப்பிடப்பட்டுள்ள பிரபாகரன், மரணித்துள்ளமையை நீரூபிக்கும் வகையில் விஞ்ஞான…
-
- 0 replies
- 2.5k views
-
-
விடுதலைப் போரின் முக்கிய தளபதிகள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டாதாகக் செய்திகள் கிடைக்கப்பெறும் பொழுதுகளில் எங்களை நாங்களே தேற்றிக் கொள்ள முடியாதபடியான ஒரு துக்கம் எங்களைத் தாக்குவது தவிர்க்கப்பட முடியாதது. இருந்த போதும் நாங்கள் அந்தச் செய்தியின் பின்னான பொழுதுகளில் எவ்வாறு எங்களை தேற்றப் போகின்றோம். எவ்வாறு எமக்காக உயிர் நீத்தவர்களின் உணர்வுகளை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் என்பதை மிகுந்த திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் மேற்குலக நாடுகளின் எங்களின் இழப்புக்களின் துயரப்பகிர்வுகள் எங்களின் நம்பிக்கை மீதான ஒரு உறுதிமொழிப்பாடாகவும் எம்மவரின் எதிர்காலத்திற்கான செயற்திட்ட வடிவங்களாகவும் இருக்க வேண்டுமே தவிர எமது எதிர்காலச் செயற்பாடுகளில் நாங்களே தடை போடுபவர்க…
-
- 10 replies
- 1.8k views
-
-
சிவ்சங்கர் மேனன் மற்றும் நாராயணன் மீண்டும் இலங்கை விஜயம் வீரகேசரி இணையம் 5/20/2009 12:28:07 PM - இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் இன்று இலங்கை வரவுள்ளனர்.இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்து உள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் தலமையை அழித்துள்ளதாகவும் அறிவித்துள்ள நிலையில் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் இலங்கை வருவதற்கு முன் தமிழ் நாடு முதல்வர் மு.கருணாநிதியை சந்தித்து கலந்துரையாடி ஆலோசனைகள் பெற்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த எம்.கே.நாராயணன்." நான் நாளை இலங்கை செல்கின்றேன். அங்கு சென்ற…
-
- 7 replies
- 1.2k views
-
-
"விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைக் கொன்றதோடு விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவடைந்துவிட்டது என்று சிறிலங்கா அறிவிக்க இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனனும் ரூபா 500 கோடி நிவாரணப் பொதியோடு சில நாடகளில் சிறிலங்கா செல்ல இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது", என என்.டி.தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.முக்கியமாக வடக்கில் உள்ள தமிழர்களுக்கான அரசியல் அதிகாரங்களைக் கொடுக்கும் ஒரு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. புனர்வாழ்வுக்குத் தேவையான ரூபா 500 கோடி ஆயத்தமாக உள்ளதாக இந்தியா வெளிவிவகார அமைச்சர் பிராணாப் முகர்ஜி புது டில்லிய…
-
- 2 replies
- 658 views
-
-
சாட்சியில்லா யுத்தத்தில் கொல்லப்பட்ட பல ஆயிரக்கண மக்களின் உடல்களை தடையமின்றி அழிக்கும் முயற்சிகள் ஆரம்பம்? உடன் விரைந்து செயற்பட வேண்டுகோள்: வன்னியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயம் அடைந்தும் உள்ளனர். குறிப்பாக கடந்த இறுதுக் கட்ட நாட்களில் தொடர்ந்த மோதலின் இடையே சிக்கியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து தெளிவான தகவல்கள் எவையும் இல்லை. இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதி கைப்பற்றப்பட்ட போது குறைந்தது 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என அங்கிருந்து எஞ்சியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு இருந்த மக்கள் பற்றியோ அல்லது கொல்லப்பட்ட காணாமல் போன காயம் அடைந்த படையினரால் தடுத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
வட அயர்லாந்து, சிறிலங்கா , தென்னாபிரிக்கா
-
- 1 reply
- 1.9k views
-
-
காங்கிரசாரின் உண்மை முகம், புலிகளை அழிப்பதுதான் என்பதை இன்று சென்னையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களே சாட்சி.
-
- 4 replies
- 2.4k views
-
-
தமிழர்களுக்கு சம உரிமை-யுஎஸ் வலியுறுத்தல் புதன்கிழமை, மே 20, 2009, 12:45 [iST] வாஷிங்டன்: இலங்கையில் ராணுவ ரீதியாக தற்போது இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டாலும் கூட தமிழர்களுக்கும், சிங்களருக்கும் சம அதிகாரம் கிடைக்கும் வகையில் உரிய அதிகாரப்பகிர்வை இலங்கை அரசு மேற்கொண்டால் மட்டுமே அங்கு அமைதி நீடிக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்த அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் மூலமாக போரினால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்ததால் ஏற்பட்டுள்ள வடுக்கள் ஆறும் வாய்ப்பு உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மையிலேயே தீவிரவாதத்தை வெல்ல வேண்டுமானால், போரினால் ஏற்பட்டுள்ள வடுக்கள் மறைய…
-
- 3 replies
- 995 views
-
-
வீரகேசரி நாளேடு 5/19/2009 8:39:55 PM - விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்…
-
- 33 replies
- 5.4k views
-
-
புலித்தேவன், நடேசன் ? War crime in the massacre of LTTE officials [TamilNet, Tuesday, 19 May 2009, 01:52 GMT] While rejecting Colombo's claim of the killing of LTTE leader V. Pirapaharan and assuring his safety and well-being, LTTE's International Relations Head S. Pathmanathan Tuesday accused Colombo of treachery in the killing of the political wing leaders B. Nadesan and S. Puleedevan. Mr. Pathmanathan said it is a crime against humanity that needs to be investigated. Meanwhile, informed sources told TamilNet that what happened in the early hours of Monday was a well-planned massacre of several unarmed civil officers of the LTTE with the aim of annihilating its…
-
- 17 replies
- 7.9k views
-
-
போர்ப் பகுதிகளில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 298 views
-
-
ஜ.நா உயர் அதிகாரி விஜய் நம்பியாரின் சகோதரர் சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்தின் ஆலோசகராக 2002 இல் இருந்து பணி புரிவதாக அறியப்படுகிறது. ஜக்கிய நாட்டின் உயர் அதிகாரியும் துணைச் செய்லாளர் நாயகமுமான விஜய் நம்பியார் பல தடவை சமாதானத் தூதுவராக இலங்கைக்கு அனுப்பபட்டுள்ளார்.இலங்கையில
-
- 3 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்துவிட்டதாகவும் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கும் பின்னணியில் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் கே.ஆர்.நாராயணன், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று இரவு கொழும்பு சென்றடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 532 views
-