Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தவறான வெளியுறவு கொள்கையால்தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கமுடியவில்லை என்று இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 594 views
  2. இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் இலங்கைப் படைகளின் கைகள் ஓங்குவதற்கு யார் காரணம் என்ற குட் டைப் போட்டு உடைத்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்க. "மிகவும் வலுவான நிலையில் இருந்த புலிகளை அழித்து ஒடுக்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கி வரும் பெரும் அளவிலான இராணுவ ஒத்துழைப்புகளே காரணம்"" என்று வெளிப்படையாக உண்மையை அம்பலப்படுத்தி யிருக்கின்றார் ரணில். இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் கொடூரப் பேரழிவுகளைச் சந்தித்து வருகின்றார்கள். தினசரி அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்படுவது மிகக் கோரமாக அரங்கேறி வருகின்றது. இந்தப் போரை ஊக்கு வித்துத் தூண்டி, இலங்கைக்கு உதவி வருவது புதுடில்லி யும், அங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசும்தான் என்பத…

    • 0 replies
    • 1.6k views
  3. YES என வாக்களியுங்கள் (look for Poll) http://www.metronews.ca/toronto OR http://www.yarl.com/forum3/index.php?showtopic=58213

    • 20 replies
    • 2.7k views
  4. நான் 1993இல் சிட்னியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது என்னுடன் ஓர் ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்த வெள்ளையர் ஒருவர் பக்கத்து இடத்தில் பயணம் செய்தார். அவர் சிங்கப்பூரில் இறங்கி ஃப்ரான் ஃப்ர்ட்( ஜெர்மனி) போவதாக இருந்தார். தம்மை அவர் அறிமுகம் செய்து கொண்டவுடன் நான் என்னை என் பெயரைச் சொல்லி இந்தியத் தமிழன் என்றும் கூறினேன்.அதற்கு அவர் கேட்ட கேள்விதான் என்னைத் திடுக்கிட வைத்தது. ‘இந்தியாவிலும் தமிழ் பேசுகின்றவர்கள் இருக்கிறார்களா?' என்று கேட்டார். காரணம், ஆஸ்த்ரேலியாவில் ஈழத்தமிழர்கள் தங்கள் தமிழ்க் கலாசார அடையாளத்தை அங்குள்ள மக்களுக்கு அவர்கள் எடுக்கும் விழாக்கள் மூலம் திறம்படப் புலப்படுத்தி வந்ததினால், நான் சந்தித்த அந்த ஆஸ்த்ரேலியர், இலங்கையில் மட்டுந…

  5. சிறீலங்கா அரசு தாக்குதல்களை நிறுத்த வேண்டுமெனக் கேட்டு புலம் பெயர் நாடுகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிறீலங்கா அரசு தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வருகிறது. ஏன் என்ற கேள்விக்கு விடை காண வேண்டியது புலம் பெயர் தமிழ் மக்களின் கடமையாகும். வன்னியைப் பார்க்க முன்னர் பர்மாவில் இன்று ஆங் சாங் சுகி அம்மையார் படும் பாட்டை ஒரு தடவை அறிந்து கொள்ள வேண்டும். இதை எழுதிக் கொண்டிருக்கும்போது அவர் கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். கடந்த ஒரு வாரமாக டைரியாவால் பாதிக்கப்பட்ட இவரை வைத்தியரோ அல்லது மருத்துவத் தாதியரோ பார்க்க முடியாது என்று பர்மிய இராணுவ சர்வாதிகார அரசு கண்டிப்பாகக் கூறியுள்ளது. பர்மாவில் ஒரு ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும…

    • 1 reply
    • 1.1k views
  6. http://www.citynews.ca/ (the poll is at the bottom ) http://www.640toronto.com/ http://www.thestar.com (the poll is left hand side at the middle ) http://www.cp24.com http://www.metronews.ca/toronto http://www.680news.com/

    • 7 replies
    • 2.1k views
  7. ALL CANADIAN TAMILS CALL THE CP24 DISCUSSION 416-872-2724 416-872-cp24

  8. தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள இனப்படுகொலை போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கனடாவின் ரொறன்ரோ நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மேற்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணிகளால் ரொறன்ரோவின் நகரின் போக்குவரத்து செயலிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  9. உலகம் முழுவதும் தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க ஜெயலலிதா குரல் கொடுக்கவேண்டும் - இயக்குனர் சீமான் உலகம் முழுவதும் தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க ஜெயலலிதா குரல் கொடுக்கவேண்டும் என்று இயக்குனர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்சி புத்தூர் நால்ரோட்டில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் பரப்புரை பிரசார கூட்டம் நடந்தது. இயக்குனர் பாரதிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான், 60 ஆண்டுகளாக இனப்பகை ஏற்பட்ட பின்னர் தமிழர்களும், சிங்களர்களும் எப்படி ஒருங்கிணைந்து வாழமுடியும்? தனி தமிழ் ஈழமே ஒரே வழி என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறி இருக்கிறார். இலங்கைக்கு இ…

  10. வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமையை, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இரத்தக்குளிப்பு எனக் கடுமையாகக் கண்டித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, இது தொடர்பாக தாம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

  11. சென்னையில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா வந்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டைரக்டர் பாரதிராஜா, பழ.நெடுமாறன் உள்பட 67 பேரும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 113 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் வக்கீல் சங்கரசுப்பு உள்பட வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு பெஞ்ஜமின் ஜோசப் முன்பு வந்தது. அப்போது பாரதிராஜா உள்பட கைதானவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், "இந்த கைது முறையாக செய்யப்படவில்லை. மேலும், இவர்களை தேர்தல…

  12. மண் தடைகள், மின்சார வயர்கள், மிதி வெடிகள், சினைப்பர் அடிகளில் திக்குமுக்காடும் நகர்வு ! மண் குவியலோடு போராடும் சிங்களப் படைகள் மண்ணோடு மண்ணாவதும் நடைபெறுகிறது ! அடுத்தடுத்து வரும் மண் தடைகள் சிங்கள இராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவியுள்ளது ! இரண்டு நாட்களில் பிடிக்கிறோம் என்று சவால்விட்ட தாக்குதல் பத்து நாட்கள் போயும் முற்றுப் பெறவில்லை. இந்திய தேர்தல் வாக்களிப்பிற்குள் முடித்துவிட எண்ணிய கணக்கு தோல்வியடைந்துள்ளது. மேலும் அறு நூறு அடிகளே உள்ளதாகக் கூறி ஆறடி மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது இராணுவம். இந்தப் போர்க்களத்தில் சிங்கள இராணுவம் மிகப்பெரிய இழப்பை கொடுத்துவிட்டு திருடன் கையில் தேள் கொட்டியது போல் துடித்துக் கொண்டிருப்பது வெளியுலகிற்கு தெரியாத விடயமாக …

  13. நியூயார்க் : இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் முள்ளிவாய்க்கால் அருகே சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முடக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, அப்பாவித் தமிழர்கள் மீது நேற்று நடத்திய பயங்கர தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். ஐநா பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு இந்த கொடூரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐநா செய்தித் தொடர்பாளர் க…

    • 5 replies
    • 1.4k views
  14. ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன் எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து போர் நிறுத்தத்தை வலியுறுத்திவிட்டு வந்துள்ளதாக ஏய்த்த பின்னரும்கூட, போர் நிறுத்தம் நிகழவில்லை. இதோ, இன்னும் இரண்டே நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதி கூறிய கெடு முடிந்த பின்னரும், ஈழத் தமிழின அழிப்புப் போர் நிறுத்தப்படவில்லை. இதனால், தமிழக மக்களின் வெறுப்பும் ஆத்திரமும் அதிகரிக்கும் முன்னே அதைத் திச…

  15. மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிந்தது. திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பாக புதுச்சேரியில் பிரச்சார பொதுக்கூட்டம் மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து மாலை 5மணிக்கு முடிந்தது. இப்பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான், ’’இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு 70நாட்கள் புதுச்சேரி சிறையில் இருந்தேன். அப்போது ஒரு நாணயம் போட்டு போன் பேசுவதற்கு அனுமதி இருப்பதால் என் அப்பாவுக்கு போன் போட்டேன். உன் அண்ணனுக்கு(பிரபாகரன்) கடைசிவரை விசுவாசமாக இருந்து செத்துப்போடா என்று சொல்லி என் இனமான தமிழ் உணர்வுக்கு மேலும் உரமிட்டார்’’ என்று பேசினார். என் மூத்த மகன் பிரபாகரன்தான்:சீமானின் தாய் மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட…

  16. திங்கட்கிழமை, 11 மே 2009, 03:34.25 PM GMT +05:30 ] யுத்தம் என்ற போர்வையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் கேவலமான காரியங்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐரோப்பாவிற்கு விஜயம் செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகம், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள், நீதித்துறை மற்றும் சமாதானம் போன்ற காரணிகளுக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் பெரும் அச்சுறுத்தலாக செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் ஊடக அடக்குமுறை …

  17. CNN - 11th May 2009 http://edition.cnn.com/2009/WORLD/americas...st/#cnnSTCVideo CNN iReport http://www.ireport.com/docs/DOC-256896

  18. 2ம் இணைப்பு)ஈழத் தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சோனியாவுக்கு 3 இடங்களில் கறுப்புக்கொடி: நெடுமாறன், பாரதிராஜா உள்ளிட்ட 200 பேர் கைது [ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009, 10:41 பி.ப ஈழம்] [தமிழ்நாடு நிருபர்] இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வருவதைக் கண்டித்து சென்னையில் 3 இடங்களில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இயக்குநர் பாரதிராஜா உட்பட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். எனினும் கறுப்புக் கொடி போராட்டங்கள் நடைபெறவிருப்பதை அறிந்த சோனியா சாலை வழியைத் தவிர்த்து உலங்குவானூர்தி வழியாகத் தீவுத் திடல் ச…

  19. தமிழர்களை கொத்துக் கொத்தாக சிறீலங்காப் படையினர் கொன்று குவிப்பதை அனைத்துலக சமூகம் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டித்து பிரித்தானியாவிலும் சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத் சதுக்கத்தில் உள்ள பிராதான சாலைகள் அனைத்தும் தமிழர்களால் முடக்கப்பட்டுள்ளது. 72 மணிநேரம் சாலை மறியல் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டக் காரர்கள் அறிவித்துள்ளனர். இதனால் இலண்டனில் பெரும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. குறித்த இடத்திற்கு அதிகளவான ஊடங்கள் விரைந்துள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  20. இந்திய மத்திய அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகும் கருணாநிதி குடும்பத்தின் தொலைக்காட்சிகள் எங்கள் வீடுகளில் தேவையா ? அண்மைக் காலங்களில் எமது தேசம்; சுமக்கும் துயரங்கள் வெளிநாடுகளில் வாழும் எங்கள் கண்களில் கண்ணீரையும் மனங்களில் நிரந்தர வலியையும்; ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் எமது சொந்தங்கள் சுமக்கும் இந்தத் துயரங்களை எந்த நாடும் கண்டுகொள்ள வில்லை என்பதும், எத்தகைய வெளிநாட்டு ஊடகங்களும் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவில்லையே என்ற ஏக்கமுமாகவே நாட்கள் நகர்கின்றது. இதில் ஊடகம் தொடர்பான விடையத்தை நாம் எடுத்து கொள்வோம். தன் சொந்த மொழிக்கு இனத்திற்கு இளைக்கப்படும் கொடுமைகளை தமது சொந்த அரசியல் பொருளாதார நலன்களுக்காக திட்டமிட்டு வெளிக்கொணராத தழிழ் ஊடகங்களே இருக்கு…

  21. இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டி முறைமையே சிறந்த தீர்வுத்திட்டமாகவுமென நேர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறினார். “இலங்கைப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வுத்திட்டமாக சமஷ்டி முறமையை முன்வைக்கலாம். கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் இந்தத் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டது. அந்தத் தீர்வுமுறை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களின் பெரும்பாலான மக்களும் சர்வதேச சமூகமும் அங்கீகரித்தன. எனவே, சமஷ்டி ஆட்சி முறையே சிறந்தது” என எரிக் சொல்ஹெய்ம் அல்ஜசீரா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூறினார். சமஷ்டிமுறையானது ஐக்கிய இலங்கைக்குள் இடம்பெறவேண்டும் என்பதே சர்வதேசத்தின் விருப்பம் எனக் குறிப்பிட்ட அவர், அதனையே சர்வதேசம் எதிர்ப…

    • 10 replies
    • 2.7k views
  22. திருகோணமலையில் தாம் இருந்தபோது தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில் கோத்தபாய ராஜபக்ச பேசியதாகவும் நிக் பட்டன் தெரிவித்துள்ளார். எனது நாட்டு இராணுவத்தினர் தமிழ் பெண்களை கற்பழித்தனர் என்று நீர் செய்திகளை வெளிநாடுகளுக்கு வழங்கியிருக்கிறீர், உமது விசாவை இந்தக்கணம் முதல் ரத்துச்செய்கிறேன் உம்மை நாடு கடத்த உத்தரவு இட்டுள்ளேன் போலீசார் வந்துகொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் கோத்தபாய. அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து சிறிது நேரத்தில் தாங்கள் சென்ற வாகனத்தை பொலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தம்மை கைதுசெய்து பொலீஸ் நிலையம் கொண்டு சென்றதாக நிக் பட்டன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெற்றுத் தாளில் தம்மை கையொப்பம் இடுமாறு பொலீசார் தம்மை மிரட்டியதா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.