Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவத்தினரால்... படுகொலை செய்யப்பட்ட, மாணவி கிருசாந்தியின்... 26ஆவது ஆண்டு நினைவு தினம்..! யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. 1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்குட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை செய்திருந்ததாக கூறப்படுகின்றது. அவரைத் தேடிச் சென்ற, தாயார், சகோதரன் மற்றும் உறவினர் ஒருவரும் இராணுவத்தினரால் படுகொலை செய…

  2. இலங்கையின் இன நெருக்கடி தொடர்பில் இந்திரா காந்தியின் முதலாவது தூதுவராக வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் 1983 ஜூலையில் அனுப்பப்பட்ட போதிலும், இந்தியாவின் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கிலான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பவராக இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதியே செயற்பட்டார். 83 ஆடிக்கலவரத்துக்குப் பின்னரான இந்திய - இலங்கை அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அதில் பார்த்தசாரதியின் பங்கு பிரதானமானதாக இருந்துள்ளது. பார்த்தசாரதியின் அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அது இரண்டு வகையான இலக்குகளை அடிப்படையாகக் கொண்வையாக அமைந்திருந்தது. ஒன்று - இந்தியாவின் பிராந்திய ரீதியான நலன்களைப் பாதுகாத்தல். அதாவது இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிர…

  3. வவுனியா உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளா்கள் பெயா் விபரங்கள்! வவுனியா மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களில் தெற்கு சிங்கள பிரதேச சபை தவிர்ந்த நான்கு உள்ளுராட்சி மன்றங்களிலும் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதன் தலைவர் மற்றும் துணை தவிசாளர்களை நியமித்துள்ளது. தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கான மற்றும் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இம் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவினால் இப் பெயர் விபரங்கள் ஊடகங்களுககு அறிவிக்கப்படும் போது புளொட் அமைப்பின…

  4. Nov 20, 2010 / பகுதி: செய்தி / கல்குடாவில் சிங்களக் குடும்பங்களை குடியேற்ற திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா பிரதேசத்தில் 73 சிங்கள குடும்பங்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு விரைவாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த 16 ஆம் நாள் வாழைச்சேனை உதவி அரச அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் காணி ஆணையாளர் தர்மதாசா, வாழைச்சோனை பௌத்த ஆலயத்தின் பிரதமகுரு வண நவநி அபயவன்சலங்காரா தேரர், சிறப்பு அதிரடிப்படை அதிகாரி விமலசேனா, கல்குடா காவல்நிலைய பொறுப்பதிகாரி சமரசிங்கா, வாழைச்சேனை உதவி அரச அதிபர் இரிதரன் ஆகியோர் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. பதிவு

  5. வெளிநாடுகளுக்கான நடவடிக்கைப் பணியகத்தை உருவாக்கும் சிறிலங்கா இராணுவம் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தை அதிகளவில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், சிறிலங்கா இராணுவம் தனியான நடவடிக்கைப் பணியகம் ஒன்றை உருவாக்கவுள்ளது. குகுலேகங்கவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் அமைதி ஆதரவு நடவடிக்கைப் பயிற்சி மையத்துக்குச் சென்றிருந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்த போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான தனியான பணியகம் ஒன்றை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்கா இராணுவத் தலைமையகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. …

  6. சிறிலங்கா அரசாங்கத்தைப் போல் யுத்தத்தினூடாகவே தீர்வு காண்போம்;: சி.எழிலன் பதிலடி [ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 21:04 ஈழம்] [ம.சேரமான்] மாவிலாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையை நிராகரித்து யுத்தத்தினூடாகத்தான் தீர்வு காண்போம் என்று சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிராக நாமும் அதே வழியில் தான் தீர்வு காண்போம் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இது குறித்து விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (06.08.06) சி.எழிலன் அளித்துள்ள நேர்காணல்: போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனும் திருகோணமலை மாவட்ட கண்காணிப்புக் க…

  7. தமிழர்கள் வாழும் நாடெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈழத்தமிழர்கள் நினைவு கூறும் மாவீரர் வராம் இன்று தொடங்குகின்றது. நவம்பர் 27ம் நாளுடன் முடிவடைகின்றது எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் நெஞ்சமெலாம் மாவீரர்கள் நினைவு நிறைந்திருக்கும் மாவீரர்கள் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடத்தப்படுவது காலந் தவறாத வரலாற்று நிகழ்ச்சி தமிழினம் தன்மானத்தடன் வாழவேண்டும் என்ற புனித இலட்சியத்திற்காக தமது இன்னுயிர் ஈய்ந்த தியாகச் செம்மல்களை மனதார நினைவு கூர்வோமாக. “எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாகஇ தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மானவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசியநாள்.” 01) பிரான்சில் 27…

  8. அனந்தியையும், சிவகரனையும் நீக்கத் தமிழரசுக் கட்சி தீர்மானம் அனந்தியையும், சிவகரனையும் நீக்கத் தமிழரசுக் கட்சி தீர்மானம் வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இளை­ஞர் அணி­யின் முன்­னாள் செய­லர் சிவ­க­ரன் இரு­வ­ரை­யும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வது என்று அந்­தக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் ஏக­ம­ன­தாக முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மை…

  9. 2 கோடி ரூபா பெறுமதியான தங்கங்களை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது By T. SARANYA 27 SEP, 2022 | 05:22 PM கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோகிராம் எடையுள்ள 08 தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முயற்சித்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று (27) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த அதிகாரி கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றுள்ளார். சுங்க ப…

  10. கடந்த வாரச் செய்திகளில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு முக்கியமானதாகும். இந்த சந்திப்பு தொடர்பாக சில தகவல்கள் வெளியிடப்பட்ட போதிலும், பல தகவல்கள் வெளிவரவில்லை. அல்லது பல விடயங்களை வெளிவிட அரங்கம் விரும்பவில்லை. எது எப்படியென்றாலும், ஜனாதிபதியுடனான சந்திப்பு அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதிர்ச்சியையே கொடுத்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை. ஆனால், மழுப்பலாக முதலாவது சந்திப்பு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்தது என அரங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் சொல்லிச் சமாளித்து தமது அரசியலை நடத்த வேண்டியவர்களாக உள்ளனர்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மகி…

  11. காணாமல் போனோர் அலுவலகம்; ஆணையாளர்களின் முதல் கூட்டம் இவ்வாரம் காணாமற் போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்­துக்­கென நிய­மிக்­கப்­பட்ட ஆணை­யா­ளர்­களின் முத­லா­வது கூட்டம் இவ்­வாரம் கொழும்பில் நடை­பெறும் என்று ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான நிமல்கா பெர்­ணான்டோ நேற்று வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார். காணா­மற்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தின் கூட்டம், தலைவர், ஜனா­தி­பதிசட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தலை­மையில் கொழும்பு நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தில் நடை­பெறும் என்றும் காணா­மற்­போனோர் தொடர்­பான அலு­வ­லகம் இயங்­கு­வ­தற்­கான கட்­டடம் ஒதுக்­கப்­பட்ட பின்னர் அலு­வ­ல­கத்­துக்கு தேவை­யான ஊழி­யர்கள், அதி­கா­ரிகள் நிய­…

  12. அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் நாமல் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருக்கிறார் – தயாசிறி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தயாசிறி ஜயசேகர மின்சாரக் கட்டணம் செலுத்தாதமை தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியதையடுத்தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் தயாசிறி ஜயசேகரவும் அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய போதிலும் அவர் இன்னமும் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரி…

    • 2 replies
    • 335 views
  13. மாணவர் அமைப்பின் அலுவலகம் படையினரால் சோதனை: 3ம் வருட மாணவன் பகீரதன் கைது. நேற்று வெள்ளிக்கிழமை படையினரால் மாணவர் அமைப்பின் அலுவலகம் சோதனையிடப்பட்ட போது அவ்வலுவலகத்தின் பூட்டிய அறைக்குள் இருந்து கலைப்பீட 3 ஆம் வருட மாணவரான முல்லைத் தீவைச் சேர்ந்த பகீரதன் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர் அமைப்பின் அலுவலகத்துள் இருந்து பல கடிதத் தலைப்புக்கள், கணனி, மற்றும் பல்வேறு ஆவணங்களை படையினர் கைப்பற்றி யுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்குச் சட்டத்தின் போது மாணவர் அமைப்பின் அலுவலகத்தில் கைதான அந்த மாணவரையும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் கணனி உள்ளிட்ட பொருட்களையும் காவற்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக படை…

  14. யாழ். பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வீரகேசரி இணையம் 12/7/2010 4:29:51 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் இருந்து வெடிகுண்டு ஒன்றினை இராணவத்தினர் இன்று மீட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர் சிற்றுண்டிச்சாலைக்குப் பின்புறமாகச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது குண்டு மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். நீண்ட காலமாக அங்கு வைக்கப்பட்ட குண்டே மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

  15. யாழ்- கொக்குவில் சந்தியில் கடைமீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்! யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் சற்று முன் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இன்று (09-03-2018) மதியம் (சற்று முன்) அப்பகுதிக்கு வந்த இளைஞர் குழு அந்த விற்பனை நிலையத்தில் நின்ற இளைஞர்களை தாக்கி விட்டு அங்குள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதன்போது விற்பனை நிலையத்துக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்களையும் அடித்து நொருக்கிவிட்டு சென்றுள்ளனர். இதில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த தாக்குதல…

  16. -ஸ்.கீதபொன்கலன் நிலாவெளி, 8ம் கட்டை முகைதீன் பள்ளிவாசல் வீதியில் உள்ள வீடுகள் சிலவற்றுக்குள் இன்று சனிக்கிழமை (16) அதிகாலை மர்ம நபர்கள் நுழைந்ததையடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள 5 வீடுகளுக்குள் இவ்வாறு இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். தாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, வீட்டின் யன்னல்களை கழற்றிவிட்டு, மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்ததாகவும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்தபோது, மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதுடன் தப்பியோடியவர்களை கண்டபோதும் இருட்டாக இருந்தமையினால் ஓடியவர்களை தம்மால் அ…

  17. 26 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர் அவுஸ்திரேலியா மற்றும் சுவிற்சர்லாந்தில் சட்டவிரோதமாக குடியிருந்த 26 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து 15 இலங்கையர்கள் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 6.20 மணியளவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேவேளை, சுவிற்சர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்கள் காலை 9 மணியளவில் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் சிங்கள மற்றும் தமிழர்கள் இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் …

    • 4 replies
    • 722 views
  18. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கையில் சீனக் கப்பல் By DIGITAL DESK 5 21 OCT, 2022 | 11:47 AM எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கைக்காக சீன கப்பலொன்று இலங்கை வந்துள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை இரண்டாக வெட்டி அந்த இரண்டு பகுதிகளையும் சீன மீட்பு குழுவினர் இலங்கையிலிருந்து எடுத்து செல்வார்கள் என இலங்கை கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. காலநிலை சீரடைந்ததும் இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகும். கப்பலின் சிதைவுகள் காணப்படும் பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்குள் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://w…

  19. சுறண்டுறவர்களை இதுல நிப்பாட்டச் சொன்னதும் நான்தான்...... பிறகு யாரோ ஒரு குரங்கு வீடியோ எடுக்க அவங்களை கலைச்சதும் நான்தான். பெருமைப்படவில்லை பாருங்கோ... நான்தான் இஞ்ச நடந்த எல்லா சம்பவத்திற்கும் பொறுப்பானவன்... ஹீஹீஹீ

  20. நாளை ஜெனி­வா­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள இலங்கை அரசு (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நாளை நடை­பெ­ற­வுள்ள இலங்கை தொடர்­பான விவா­தத்தின் போது இலங்கை அர­சாங்­க­மா­னது ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த விரி­வான அறிக்­கை­யொன்றை மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது. இலங்­கையின் சார்பில் இந்த விவா­தத்தில் கலந்து கொள்ள அமைச்­சர்­க­ளான திலக் மாரப்­பன, சரத் அமு­னு­கம, பைஸர் முஸ்­தபா ஆகியோர் இந்த அறிக்­கையை இலங்­கையின் சார்­பாக மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­க­வுள்­ளனர். இதில் இலங்­கை­யானது பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில் 30-/1 பிரே­ர­ணையை இலங்கைய…

  21. சிறிலங்கா அரசியலில் இந்திய தூதுவர் நிருபமா ராவ் தலையிடுவதை சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க விமர்சனம் செய்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகால சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது: இனப்பிரச்சனைக்கு அரசியல் வழித்தீர்வுதான் காணப்பட வேண்டும். இராணுவ நடவடிக்கை தேவையில்லை. இப்போது புலியை காயப்படுத்திருயிருக்கிறீர்

  22. பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது : 29 டிசம்பர் 2010 மல்லாகம் பிரதேசத்தை நிரந்தரமான வசிப்பிடமாக கொண்டவர் எனவும் அவர், புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டம்மானுடன் நெருங்கமான.. பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது : பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் ஒருவர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். விசேட காவற்துறை குழு நேற்று சந்தேக நபரை கைதுசெய்துள்ளது. அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள 47 வயதான இந்த நபர், யாழ்ப்பாணம் மல்…

  23. இந்திய பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமரையும் சந்தித்திருந்தது. இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு திறந்த மனத்துடன் முகம் கொடுக்க இலங்கை அரசாங்கத் தாம் வலியுறுத்துவதாகவும் மோடி தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதி வழங்கியுள்ளார். இதன்அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அரசாங்கத்…

    • 0 replies
    • 362 views
  24. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்ள முன்னதாக கொழும்பில் தங்கியிருந்த கேரள பிரஜைகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக இந்தியாவின் கேரள மாநில பிரஜைகள் கொழும்பில் தங்கியிருந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 90 கேரள பிரஜைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக கேரள மாநில காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொழும்பில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் வீடுகளில் தங்கியிருந்து யுத்த வலயங்களுக்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் இவ்வாறு கேரள பிரஜைகள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.