Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Aug 9, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை அமெரிக்க முப்படையினர் ஸ்ரீலங்கா விஜயம் - அச்ச நிலையில் ஸ்ரீலங்கா அரசு அமெரிக்காவின் முப்படைகளையும் சேர்ந்த 40 நபர்கள் எதிர்வரும் 14 ஆம் நாள் சிறிலங்காவுக்கு செல்லவுள்ளனர். இவர்கள் அனைவரும் - சிறிலங்காவில் போர் இடம்பெற்ற பகுதிகளில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளில் - ஒரு வாரகாலம் ஈடுபடுவர் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிலிருந்து இந்த நாற்பது நபர்களும் வருகை தரவுள்ளனர் என்றும் 22 ஆம் நாள் இவர்கள் அமெரிகா திரும்புவார்கள் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சீனாவை சேர்ந்த இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் வன்னிக்கு இரகசிய விஜயம் மேற்கொண்ட…

    • 2 replies
    • 1.6k views
  2. அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்க ஈரானைவிட ஈழப் பிரச்சினையே சரியான களம். அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்க ஈரானைவிட ஈழப் பிரச்னையே சரியான களம் என்பதை இந்திய இடதுசாரிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரம் இருமுறை இதழான ஜூனியர் விகடனில் அவர் எழுதியுள்ள கட்டுரை: இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமின்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை …

  3. அமெரிக்க யுத்தக்குற்றச் சட்டங்களின் கீழ் கோத்தபாய தண்டிக்கப்படலாம்! - ரைம் பத்திரிகை செய்தி. [Tuesday 2014-07-01 08:00] இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்காவின் யுத்தக்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அமெரிக்காவின் ரைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவின் குடியுரிமை கொண்டவர். அவர் இலங்கையில் இராணுவத்தில் பணியாற்றிய பின்னர் 1990ம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்த அங்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வந்திருந்தார். 2005ம் ஆண்டு மூத்த சகோதரரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உதவுதற்காக அவர் மீண்டும் இலங்கை திரும்பிய போதும், அவர் அமெரிக்காவின் குடியுரிமையை கொண்டுள்ளார்.இந்த நிலையில…

  4. இலங்கை தொடர்பில் நேற்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு தாமும் அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு நாடுகளால் நேற்று இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை அடுத்து, எதிர்காலத்தை எந்த அச்சமும் இன்றி எதிர்கொள்ள முடியும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையினால், சர்வதேச சமூகத்துடன் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான இணக்கப்பாட்டை எட்டமுடிந்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்குள் சர்வதேச ந…

    • 2 replies
    • 443 views
  5. அமெரிக்க ராஜாங்க உதவு செயலர் மரியா ஒரேடோ ஐ நா உரை சமரசம் மற்றும் பொறுப்பு கூறுதல் இல்லாமல் நீடித்த அமைதி இருக்க முடியாது என்பது எமக்கு தெரியும் . ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் ,நேரம் நழுவுகிறது , என்று அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. சர்வதேச சமூகம் நடவடிக்கை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் காத்திருந்தோம் . நாம் LLRC அறிக்கை வெளியிட்டததை வரவேற்ர போதும் , அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நாம் இந்த பிரச்சினைகளை இலங்கையுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். நாம் சபையில் இப்போது எடுக்கும் நடவடிக்கையே நீடித்த சமாதனதுக்குரிய விதைகளை விதைக்கும். சமரசம் மற்றும் பொறுப்பு கூறுதல் இல்லாமல் நீடித்த அமைத…

    • 3 replies
    • 1.1k views
  6. அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை எனவும் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் மதிக்கப்பட வேண்டியவை எனவும் கெரி, ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். இலங்கையில் முக்கியமான பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கி அரசாங்கம் நகர்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி எனினும் ந…

  7. அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பொம்பியோவின் எதிர்பாராத இலங்கை விஜயம் – சீன விஜயத்தின் எதிரொலியா? அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை வரவிருப்பதாகத் தெரிகிறது. சீனாவுக்கு எதிரான அணி நாடுகளான ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா இடையிலான இராணுவ ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடும் விடயமாக,இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் போது அவரது இலங்கைக்கான திடீர் விஜயம் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேரா.ஜயநாத் கொலம்பகேயிடம் கேட்கப்பட்டபோது, “அவரது வருகை எதிர்பார்க்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராஜாங்கச் செயலாளர் பொம்பியோ, சென்ற வருடம் இலங்கைக்கு வரு…

    • 0 replies
    • 328 views
  8. அமெரிக்காவின் கிறீன் கார்ட் லொத்தர் விசாவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. மேலும் இச்சீட்டிழுப்பில் விண்ணப்பிப்பதற்கு எவ்வித கட்டணங்களும் அறிவிடப்படமாட்டாது. என்றும் விண்ணப்பிப்பது தொடர்பில் இடம் மோசடிகள் குறித்தும் அவதானமாக செயற்படுமாறும் தூதரத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விண்ணப்பங்களை www.dvlottery.state.gov என்ற இணையத்தள முகவரியில் சமர்ப்பிக்க முடியும். எதிர்வரும் 2016 மே மாதத்துக்கு முன்னதாக வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதோடு அவர்களை சட்ட ரீதியான முறையில் ஐக்கிய அமெரிக்காவில் குடியமர்த்த…

  9. அமெரிக்க வங்கிகளில் ஒரு டொலரேனும் இருந்தால் கழுத்தை அறுத்து உயிர் துறப்பேன்! மஹிந்த சவால் [ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2016, 01:45.11 AM GMT ] அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் "எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்" என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. ரோஹித அபே குணவர்தனவின் பாணந்துறையில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2015 ஜனவரி 09 ஆம் திகதி வரை அபிவி…

    • 4 replies
    • 404 views
  10. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு! அமெரிக்காவின் மிகப்பெரிய வர்ததக வலயத்தின் நிறுவுனரான தமிழர் சிறிலங்காவின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெட்ஜ்-நிதி நிறுவனத்தின் நிறுவுனரான ராஜ் ராஜரத்தினம் என்பவரே இவ்வாறு அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் யாழ். போதனாவைத்தியசாலைக்குச் சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பில் மேலம் தெரியவருகையில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஹெட்ஜ்-நிதி, உள் வர்த்தக வலயங்களின் பிரதான வகிபாகத்தை கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் இலங்கையில் பிறந்த கேலியன் …

  11. அமெரிக்க வரிவிதிப்பு: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல் Editorial / 2025 ஜூலை 10 , மு.ப. 11:01 அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய அதிகாரிகளுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கலந்துரையாடலில், வியாழக்கிழமை (10) ஈடுபட்டார். முன்மொழியப்பட்ட அமெரிக்க இறக்குமதி வரிகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது, இது ஆரம்பத்தில் இலங்கை ஏற்றுமதிகளில் 44 சதவீதத்தை பரிந்துரைத்தது, பின்னர் அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-வரிவிதிப்பு-ஜனாதிபதி-அவசர-கலந்துரையாடல்/175-360822

  12. அமெரிக்க வரும் போர்க்குற்றவாளி கோட்டாபயவை கைது செய்யுங்கள்-பைடனுக்கான தமிழர்கள் September 20, 2021 அமெரிக்க வருகை தரும் போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சேவை அமெரிக்க நீதித்துறையை கைது செய்யுமாறு தமிழர்கள் கேட்கின்றனர் என பைடனுக்கான தமிழர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய போது, தமிழ் மக்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களுக்காக போர்க் குற்றவாளி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு பைடனுக்கான தமிழர்கள் கடிதம் எழுதினர். அக் கடிதத்தில், அன்புள்ள அட்டர்னி ஜெனரல் கார்லண்ட், அமெரிக்க வருகை தரும் போர்க் குற்றவாளி கோத்தபய ராஜபக்சே தமிழ் மக்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான சர்வதேச க…

  13. அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் இலங்கை அதிகாரிகள் சந்திப்பு! இலங்கை தூதுக்குழு ஒன்று செவ்வாய்க்கிழமை (22) அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரை சந்திக்க உள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்த கட்டணங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே இந்த சந்திப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. சண்டே டைம்ஸ் செய்தியின்படி, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடனான கடிதப் பரிமாற்றத்தின் விளைவாக இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அனில் ஜெயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சகம், வர்த்தக அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் …

  14. அமெரிக்க வர்த்தகக் குழு இலங்கைக்கு விஜயம் வியாழக்கிழமை, 07 பெப்ரவரி 2013 10:11 பல்துறை அமெரிக்க வர்த்தகக் குழுவொன்று இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இம்மாதம் 8ஆம் அல்லது 9ஆம் திகதிகளில் கொழும்புக்கு வருகின்றது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் முதன்முதலில் இக்குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றனர். கல்வித்துறை, வடிவமைப்பு ஆலோசனைச் சேவைகள், மற்றும் பொறியியல், உணவு தொழில்கள், சுகாதாரம், விமானசேவை ஆதரவு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய கம்பனிகளை உள்ளடக்கிய 3சி வர்த்தகக் குழுவே இலங்கைக்கு வருகின்றது. இக்குழுவினர் முன்னர் இந்தியாவின் சென்னை மற்றும் கொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டனர். அமெரிக்க தூதரகம் இருதரப்பு வர்த்தக உறவுகளை அதிகரிப்பதற்கு முயல…

    • 6 replies
    • 478 views
  15. அமெரிக்க வல்லரசால் கூட புலிகளுக்கு தீய பழக்கங்களை ஏற்படுத்த முடியவில்லை. நமது மண்ணின் மீது வெறி வேண்டும். விடுதலை உணர்ச்சி வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சங்கராபுரம் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய பொருளாளர் எடிசன் தவமணி ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த 17 ஆண்டுகளாக மக்களை நெறிப்படுத்தி வருகிறேன். இன்னும் எதிர்பார்த்த அளவு ஆதிதிராவிட சமுதாயம் முன்னேற வில்லை. 15 வயதிலேயே இளைஞர்கள் குடிக்க பழகி 40 வயதில் மனைவியே மதிக்காத ஒரு நிலை ஏற்படுகிறது. விஜயகாந்த் சொன்னால் கேட்கனும் என்ற நினைப்பு ஒரு சிலருக்கு உள்ளது. கட்சியை வளர்க்…

    • 0 replies
    • 1.7k views
  16. Welcome to Tamils Against Genocide http://www.tamilsagainstgenocide.org/ கோதபயா ராஜபக்ஷே மற்றும் சரத்பொன்சேகா மீது வழக்கு தொடரப்படும்-அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ்டீன் சென்னை:இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்புத்றை செயலாளர் கோதபய ராஜபக்ஷே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் டீன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் உதவி தலைமை வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்ற புரூஸ் டீன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இலங்கையில், தமிழர்களைப் படுகொலை செய்தது குறித்தும், அவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக, க…

  17. [ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 01:38 GMT ] [ கார்வண்ணன் ] மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை இராஜதந்திர சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி அமெரிக்க நீதிமன்ற வழக்கில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியும், சீதாராம் சிவம் என்பவரும் நியுயோர்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியிருந்தார். சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், …

  18. லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க அமெரிக்க கலிபோர்னியா மானிலத்தில் கோத்தாவுக்கு எதிராக தொடுத்த வழக்கை அந்த நீதிமன்றம் தள்ளுபடிசெய்த நிலையில் அகிம்சா விக்ரமதுங்க மேல் முறையீடு செய்ய உள்ளதால் அவ் வழக்கை சட்ட ரீதியாக சிந்திப்போம் என கோத்தபாயவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கோத்தபாயவின் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரஷீக் சறூக், குஷான் டி அல்விஸ், மயூர குணவன்சே, வீரகோன் ஆகியோர் குறிப்பிட்டனர். கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் அவரை தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஜனநாயக சூழலில் இவ்விதமான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதல்ல. கோத்தாவ…

    • 0 replies
    • 374 views
  19. அமெரிக்க வாகனங்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்யுங்கள் – இலங்கையிடம் வொஷிங்டன் கோரிக்கை! வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில், மின்சார வாகனங்கள் (Electric Vehicles) உள்ளிட்ட அமெரிக்க வாகனங்களுக்கு வரியில்லா அணுகலை வழங்குமாறு அமெரிக்கா, அதன் கட்டணப் பேச்சுவார்த்தைகளில் இலங்கையைக் கோரியதாக, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இலங்கை அரசாங்கம் அதற்கு முழுமையான ஒப்புதலை வழங்கவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இதுபோன்ற கோரிக்கைகளை படிப்படியாகக் கருத்தில் கொள்ள ஒப்புக்கொண்டது. மேலும், கட்டணங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் இலங்கையும் அமெரிக்காவும் வர்த்தகப் பேச்சுவார்த்தையைத் தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித…

  20. அமெரிக்க வான் படையுடன் சிறீலங்கா இராணுவம் உறவு சிறீலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் பாராட்குரியதென அமெரிக்க வான் படையின் உயரதிகாரியொருவர் அண்மையில் மதவச்சிக்கு சென்றிருந்த வேளையில் தெரிவித்துள்ளார். போர் நிறைவடைந்து ஒரு வருட காலப்பகுதிக்குள் எல்லைப் புற கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவதுடன் சிறீலங்காப் படையினர் மற்றும் பொதுமக்களின் கல்வித் தரம் உயர்வாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் மதவச்சிப் பிரதேசத்தில் வைத்திய முகாம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். எல்லையோர தமிழ் கிராமங்கள் சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே அமெரிக்க அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது http://meenakam.com/?p=5663

  21. உடனே உங்கள் வேண்டுகோளை விடுங்கள் Call Brookings to Protest Anti-Tamil Bias The Brookings Institute has organized a panel on the "Deepening Humanitarian Crisis in Sri Lanka" this Monday, April 20th. The panel includes a UN representative, a State Department representative, a Human Rights Watch researcher, and Muttukrishna Sarvananthan, founder of the Point Pedro Institute in Sri Lanka. Sarvananthan has a history of attacking Tamil moderates who articulate legitimate Tamil grievances and thus he will be unable to represent the mainstream Tamil viewpoint on the humanitarian crisis and its solutions. Call Brookings to express your concern regarding their panel's lack …

    • 2 replies
    • 1.3k views
  22. அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவித்தல்! இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல், வீசா தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் VFS கூரியர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக…

  23. அமெரிக்க விசேட கப்பல் கொழும்பு துறைமுகத்தில்.! அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் ஈரூ­டக போக்­கு­வ­ரத்துக் கப்­ப­லான யு.எஸ்.எஸ். நியூ ஒர்­லியன்ஸ் இன்று இலங்கை வர­வுள்­ளது. இலங்கைக் கடற்­ப­டை­யு­ட­னான இரு­த­ரப்பு உற­வு­களை அதி­க­ரிக்­கவும், அமெ­ரிக்­காவின் ஆத­ரவு மற்றும் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் அனர்த்த மீட்பு பயிற்­சி­களை அளிப்­ப­தற்­கா­க­வுமே அமெ­ரிக்க கடற்­படைக் கப்பல் கொழும்புத் துறை­முகம் வர­வுள்­ளது. இது­தொ­டர்­பாக இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், “21ஆம் நூற்­றாண்டு, பல்­வேறு வழி­க­ளிலும் இந்­தோ -­ப­சுபிக் நூற்­றாண்­டாக இருப்­ப­தா­க வும், தமது மூலோ­பாய அமை­வி­…

  24. அமெரிக்க விசேட குழு திடீரென்று யாழ்.விஜயம்! அமெரிக்க பிரேரணை தொடர்பில் ஆராய்வு: குழப்பத்தில் அரசாங்கம் [ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 08:25.28 AM GMT ] ஐ.நா வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் பிரேரணையென்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அமெரிக்க விசேட குழுவென்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது. இக்குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதோடு, யாழ்ப்பாணத்தின நிலைமைகள, இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், சிவில் அமைப்பினர் சிலருடனும் கலந்துரையாடியுள்ளது. அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி ஜேக்கப் தலைமையிலான குழுவினரே இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு…

    • 3 replies
    • 640 views
  25. அமெரிக்க விசேட பிரதிநிதி அவசரமாகா கொழும்பு விரைவு நல்லிணக்க பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தல், அரசமைப்பின் 13 திருத்த சர்ச்சை பற்றி ஆராய்வார் 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து ஆராய அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவர் இந்தவாரம் கொழும்புக்கு அவசரமாக விரைகிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் என்ற அதிகாரியே இந்த வாரம் கொழும்பு வரவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய பிரேரணையின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசு, இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.