Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆனையிறவிலும் ஆக்கிரமிப்பு 10 ஏக்கரில் கடற்படை முகாம் மீளக்குடியமரக் காத்திருந்த மக்களின் காணிகள் அம்பேல் ஆனையிறவில் பொது மக்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியைத் திடீரென ஆக்கிரமித்திருக்கும் கடற்படையினர் இரவோடு இரவாக அந்தப் பகுதி தமக்குச் சொந்தமானது என அறிவித்திருக்கின்றனர். அத்துடன் அங்கு கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதிலும் மும்முரமாக இறங்கியிருக்கின்றனர் ஆனையிறவு உப்பளத்துக்கு முன்பான பகுதியில் உள்ள மக்களின் காணிகளே கடற்படையினரால் நேற்றுமுன்தினம் திடீரென ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மீள்குடியமர்வுக்காகப் பதிவுசெய்து விட்டுக் காத்திருந்த மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவ தற்கான ஏற்பாடுகளை கண்டாவளை பி…

  2. கோட்டா – மஹிந்த – பசிலுடன் அவசர சந்திப்பை கோரும் சுதந்திரக் கட்சி! by : Jeyachandran Vithushan ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் அவசர பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, இவர்கள் மூவருடனும் கட்சியின் சில உறுப்பினர்களுடனும் முக்கிய பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டியுள்ளது என கூறினார். மேலும் ஸ்ரீலங்கா பொதியான பெரமுனவுடனான பரந்துபட்ட கூட்டணி இறுதி செய்யப்பட வேண்டும் என சுதந்த…

  3. களுத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாடசாலை சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்! ஞாயிறு, 13 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] களுத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் பாடசாலைச் சிறுமி ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து பாடசாலையில் மாணவி வழங்கிய முறைப்பாட்டினைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரி மீது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதே வேளை பொலிசார் சிறுமியிடம் பொய்யான வாக்கு மூலத்தினை வழங்குமாறு மிரட்டி நிற்பந்தித்ததாக அரச சிறுவர் நன்நடத்தைகளுக்கு பொறுப்பான நிலையத் தலைவர் ஜெகத் வல்லவத்த தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

  4. இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி தருவதை நிறுத்த வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இலங்கை இராணுவத்தினருக்கு மத்தியரசு பயிற்சி வழங்கி வருகிறது. இந்த பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் திசநாயகா, மேஜர் ஹேவாவசம் ஆகியோருக்கு இந்தயா சார்பில், வெலிங்டனில் கடந்த 4 மாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை இராணுவம் மாநில அரசுக்கு தெரிவிக்கவே இல்லை, என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை, மத்தியரசு மதிக்கவ…

    • 2 replies
    • 532 views
  5. விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் அரசாங்கம் என்ற ரீதியில் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி அவர்கள் அனைவரையும் நோயற்ற மக்களாக மாற்றவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொரகஹகந்த வேலைத்திட்டத்தின் கீழ் மெதிரிகிரியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, விவசாயத்துறை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். சில விடயங்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் இலாபங்களுக்காக விவசாயிகளை மகிழ்ச்சிப்படுத்தாது, அரசாங்கம் என்ற ரீதியில் விவசாயிகளின் பொருளாதா…

  6. இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவு செய்யப்பட்ட பின்னர் காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் அவர்களிற்கு ஆதரவாக செயற்படும்மனித உரிமை செயற்பாட்டாளர்களிற்கு எதிரான படையினரினதும் புலனாய்வு பிரிவினரினதும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடகிழக்கின ஆறு பகுதிகளில் காணாமல்போனவர்களினது குடும்பத்தவர்களின் சார்பில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பு நடவடிக்கையும் மிரட்டல்களும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சமீபத்தை சந்திப்பொன்றிற்கு முன்னதாக காணாமல்போனவர்களின் தாய்மார்க ள் ஒவ்வொருவரிற்கும் ஆகக்குறைந்த…

  7. அண்மைக்காலமாக இலங்கையில் இஸ்ரேலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வது முஸ்லிம் சமூகத்திடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது. கொழும்பில் இஸ்ரேலிய சபாத் இல்லம் அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகவும் தனது கையடக்கத் தொலைபேசியில் இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை வைத்திருந்ததாகக் கூறியும் மாவனெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளமை முஸ்லிம் சமூகத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு முன்னராக, இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை ஒட்டிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தி…

    • 0 replies
    • 121 views
  8. மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகம் பிரதேச செயலக ரீதியாக திரட்டிய தரவுகளின்படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 868 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களில் 34 ஆயிரத்து 494 பேர் ஆண்கள். 37 ஆயிரத்து 374 பேர் பெண்கள். 71 ஆயிரத்து 868 முஸ்லிம்களில் 69 ஆயிரத்து 854 பேரே இஸ்லாமியர்கள். அவர்களில் 34 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 35 ஆயிரத்து 348 பேர் பெண்கள். 2 ஆயிரத்து 26 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் த…

    • 32 replies
    • 3.5k views
  9. பல்லின மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என புலிகள் கோரிக்கை - சிங்கள நாளேடு செவ்வாய், 22 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] நடைபெறவுள்ள சார்க் மாநாட்டினை முன்னிட்டு, சார்க் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பல்லின மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பல்லின மக்கள் வாழும் சார்க் வலய நாடுகளில் இனத்துவ அடையாளங்களை உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும், பல்லின சமூகங்களுக்கும் சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பயங்கரவாத கிளர்ச்சிகளை தவிர்க்க முடியும், சார்க் மாநாட்டின் நோக்கம் முற்றிலும் பிழையானதொன்றெனவும், பிராந்திய பயங்கரவாதத்தை கட்டுப்…

  10. பொன்னகரை அண்மித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கிளிநொச்சி பொன்னகரை அண்மித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, கிராம சேவையாளர், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றை உள்ளடக்கிய குழுவினர் குறித்த பகுதியை பார்வையிட்டுள்ளனர். அதன்படி குறித்த பகுதியில் மது அருந்தப்பட்ட தடயங்கள் மற்றும் பாலியல் செயற்பாடுகள் இடம்பெற்றமைக்கான சான்றுகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் உடனடியாக பிரதேச செயலாளர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், உடன் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. கிளிநொச்…

    • 0 replies
    • 324 views
  11. எம்.இஸட்.ஷாஜஹான் வருகின்ற காலம் மிக சவாலான காலமாகும் எனத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஹுப் ஹக்கீம், நடைபெறவுள்ள தேர்தலில், எமது சமூகம் சார்ந்த அரசியல் பிரிதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும், அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார். நீர்கொழும்பு-அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்விக் கண்காட்சி நிகழ்வில், நேற்று(26) பங்கேற்று உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், மஹர சிறைச்சாலையிலுள்ள பள்ளிவாசல், ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ளது. தற்போது அங்கு வேறு மதச் சின்னங்க…

  12. 500 கோடி ரூபா மோசடி; முன்னாள் அமைச்சருக்கு வலை 500 கோடி ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட் டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது. பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, தொழில் வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கியமை மற்றும் அந்த அமைச்சில் பணி புரிந்த பல ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் போன்றவை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு குறித்த முன்னாள் அமைச்சரை விரைவில் கைது செய்யவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னைய ஆட்சியில் பாதுகாப்புப் பிரிவில் கடமைபு…

  13. கறுப்பு ஜூலை... காய்ந்துபோன ரத்தம்! - ஜூனியர் விகடன் இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்லைகளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால், மாறாமல் தொடர்கிறது அந்தக் கதறலும், கண்ணீரும். இலங்கை வீதிகளை நிறைத்த அந்த ஓலக் குரல்கள், நம்முடைய காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள்... கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்! வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்; வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்…

    • 6 replies
    • 1.5k views
  14. [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும். எனினும், தேர்தல் வாக்கு மோசடி எதுவுமின்றிச் சுதந்திரமான முறையில் நடைபெறுமா என்பதுதான் கேள்விக் குறியாகவுள்ளது.[/size] [size=4]வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற அனைவரும் ஒத்துழைத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெறும்;. நாளை (இன்று) அதிகாலை வேளை மகிழ்ச்சியான செய்தி எமது தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]மாகாணசபைத் தேர்தல் தினமான நேற்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப…

  15. வரதருக்கு நடந்ததே சீ.வி.க்கும் நடக்கும்! வடமாகாணசபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்கின்றது என்பதை மறந்து முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். முன்னாள் வட கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்போன்று செயற்படவேண்டாமென சீ.வி. விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுகின்றோம். என்று பொது எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரா. சம்பந்தன் தலைவராக இருக்கின்ற நிலையில் அந்தக் கட்சியின் சார்பாக வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் எவ்வாறு தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முடியும். இது ஒரு குழப்பகரமான நிலையைக் காட்டுகிறது. …

  16. எப்.எம்,பஸீர் முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 12 சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து, சந்தேக நபர்களாக அவர்களை பெயரிட்டு, பிடியாணையினைப் பெற்றுக்கொண்டு கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இன்று ஆலோசனை வழனக்கியுள்ளார் 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் க…

    • 1 reply
    • 265 views
  17. மன்னார் களமுனைக்கு நகர்த்தப்பட்ட கேணல் தீபன்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:17 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வவுனியா - மன்னார் களமுனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளில் ஒருவரான கேணல் தீபன் நகர்த்தப்பட்டுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வவுனிக்குளத்தில் மோதல்கள் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் வவுனியா - மன்னார் களமுனைக்கு விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளில் ஒருவரான கேணல் நகர்த்தப்பட்டுள்ளார். வடபோர் முனை கட்டளைத் தளபதியாக பணியாற்றி வந்த கேணல் தீபன் கிளாலி-முகமாலை-நகர்கோவில் களமுனைகளில் பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறி…

    • 2 replies
    • 1.5k views
  18. மாலைத்தீவிலிருந்து அனுப்பப்பட்ட கைதிகளில் காணாமற்போன 3 தமிழ் இளைஞர்கள் அடங்குகின்றமை உறுதி inSha இரு நாடுகளுக்கும் இடையில் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் வகையில் மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளில் யுத்தம் இடம்பெற்றபோது காணாமற்போனதாக முறையிடப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் அடங்குகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விசுவமடு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமற்போனதாக அவர்களது பெற்றோர்களினால் மன்னார் பிரஜைகள் குழுவின் ஊடாக காணாற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தத…

  19. முல்லைத்தீவில் கடையடைப்பு போராட்டம்…. March 8, 2020 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (08.03.20) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் சர்வதேச மகளிர் தினமான இன்று சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் 2017-03-08 ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மூன்று வருடங்களை கடந்து நாலாவது வருடத்தை நோக்கிச் செல்லும் இன்றைய நாளில் குறித்த போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது குறித்த போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங…

  20. உலக நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களின் சூத்திரதாரிகளுக்கு அமெரிக்கா நிச்சயமாக பாதுகாப்பான இடமாக அமையாது. அவர்களைக் கைதுசெய்து இந்த நாட்டைவிட்டு வெளியேற்றும் என்று அமெரிக்கா உள்துறை அமைச்சின் குடிவரவு மற்றும் சுங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் ஜூலி மயர்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 646 views
  21. தன் மீதான தாக்குதலில் மாலக்க சில்வா மற்றும் ரொஹான் விஜேரத்ன ஆகியோர் சம்பந்தப்படவில்லை என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ மேஜரான பிரதீப் சுசேன இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்றில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளார் அதன்படி இந்த வழக்கினை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள தான் விரும்புவதாகவும் கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்னவிடம் குறிப்பிட்டார். கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு ஹில்டன் ஜெய்க் ஹோட்டலில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று மாலக்க சில்வா, ரெஹான் விஜேரத்ன உட்பட ஏழு பேருக்கு எதிராக மேற்படி மேஜரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் நேற்று காலை இவர்கள் ஏழு பேரும் கொம்பனித் தெரு பொலிஸில் சரணடைந்…

  22. பொலிஸ் மா அதிபருக்கு வடமாகாண முதலமைச்சர் அவசரக் கடிதம்.! வடமாகாண முதல்வர் வடமாகாணத்தில் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள குற்ற நடவடிக்கைகள் பற்றி புதிய பொலிஸ் மா அதிபருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அறியவருகின்றது. அதில் அங்கு களவுகள், கொள்ளைகள் நாளாந்தம் நடைபெறுவதைச் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் வடமாகாணத்திற்கு சிங்கள மக்களை ஏற்றி வந்த சுற்றுலாப் பேரூந்து தாக்கப்பட்டமை குறித்தும் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பின்னணி என்ன, உள்நோக்கம் என்ன என்பது உடனே அறியப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். நல்லுறவைப் பேண அரசாங்கம் முனைந்திருக்கையில் இவ்வாறான நடவடிக்கைகள் அவற்றை முடக்கும் தன்மையனவாக இருப்பதைச் ச…

  23. சில தமிழ் சிங்கள தரப்புக்கள் நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றன – சுவாமிநாதன் 29 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு சில தமிழ் சிங்கள தரப்புக்கள் நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக புனர்வாழ்வு, புனமைப்பு ,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவத்துள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இன்று கொழும்பில் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கல்விச் சுற்றுலா ஒன்றுக்காக கொழும்பு வந்தவர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இன சமூக மக்களுடன் சகோர…

  24. கொரோனா தொற்றுக்குள்ளான எந்தவொரு நோயாளியும் கவலைக்கிடமாக இல்லை! கொரோனா தொற்றுக்குள்ளான எந்தவொரு நோயாளியும் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. பொதுசுகாதார பிரிவு தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேர், விசேட வைத்தியக்குழுவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் சுமார் 220 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்கள் 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு நிலையங்களில் 2 ஆயிரத்…

  25. 12 Sep, 2025 | 05:49 PM (எம்.மனோசித்ரா) சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை. மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்கல்லையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் மக்களால் நாளுக்கு நாள் வெறுக்கப்படும் ஒரு குழு, தங்கள் இயலாமையை மறைக்க ஊடகங்கள் முன் செய்த அந்த அறிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.