ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
இலங்கை ராணுவத்திற்கு தமிழகம் வழியாக கொச்சி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்தியா ராணுவ தளவாடங்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள். பீரங்கியை ஏற்றிச் சென்ற ரெயிலை ஈரோட்டில் பார்த்த பொதுமக்கள் கூறியதாவது, ரெயில் ஏறுவதற்காக நின்றுக் கொண்டிருந்தபோது, பீரங்கி வண்டி நின்றது. விசாரித்ததில் இந்த பீரங்கி இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர். http://www.eelaman.net/index2.php?option=c...&Itemid=119 நன்றி http://eelaman.net/
-
- 3 replies
- 834 views
-
-
வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 575 views
-
-
http://www.tagesspiegel.de/zeitung/Die-Dri...;art705,2716070 ஜேர்மன் மொழி தெரிந்தவர்கள் இதை வாசித்து பதில் கருத்து எழுதி உண்மை நிலைப்பாடை அந்ததப்பத்திரிகை ஊடகவியளாளருக்கு தெரியப்படுத்தவும் http://www.tagesspiegel.de/zeitung/Die-Dri...;art705,2716070
-
- 4 replies
- 1.2k views
-
-
கடந்த ஞாயிறன்று.. மிகக் குறைந்த இழப்புக்களுடன் விடுதலைப்புலிகள் முற்றாக வெளியேறிய பின்.. முல்லை நகருக்குள் நுழைந்து கொண்ட சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாதப் படைகள் இன்று பிபிசி செய்தியாளர்கள் உட்பட செய்தியாளர்களுக்கு அந்த நகரைக் காண்பித்து தங்கள் வீரப்பிரதாபம் பற்றி ஊட்ட முனைந்துள்ளனர். ஆனால் அங்கு சென்ற பிபிசி செய்தியாளரோ.. மூலைக்கு மூலை இராணுவத்தைத் தவிர உடைந்த கடைகளும் கட்டிடங்களும் வீடுகளும் வெறிச்சோடிய வீதிகளுமே அங்கிருக்கின்றன. ஒரு பேய் நகரம் போல் அது காட்சியளிக்கிறது என்று கூறியிருப்பதுடன்.. ஆட்லறிகளின் ஓசை அதிர வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அங்கிருந்து நோக்குகையில் விடுதலைப்புலிகளும் தங்கள் முயற்சியில் நோக்கங்களில் இருந்து பின்வாங்கியவர்களாகத் தெ…
-
- 0 replies
- 858 views
-
-
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சிறிலங்கா சென்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 548 views
-
-
வீரகேசரி இணையம் - சர்வதேச செஞ்சிலுவைக்குழு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கையின் வடபகுதியில் தொடரும் மோதல்களில் இரண்டரை லட்சம் மக்கள் சிக்கியுள்ளதாகவும், அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஒன்று உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கில் இறந்தவர்களினாலும், பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப்பிரதேசத்தி்ன் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது. சர்வதேச செஞ்சிலுவைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:- இராணுவத்திற்…
-
- 1 reply
- 553 views
-
-
பெருண்பாண்மையான தமிழ் மக்களின் உரிமைக்கு மதிப்பளிக்காமலும் மனித உரிமைகளை மீறும் இலங்கை அரசுக்கு எதிரான போர் தொடரும் எண்று தெரிவித்து இருக்கிறார்.. விரிவாக கேட்க்க.. http://news.bbc.co.uk/today/hi/today/newsi...000/7850545.stm
-
- 1 reply
- 730 views
-
-
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ "ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களும், எங்கள் வருங்காலத் தலைமுறையினரும் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்" என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்? என்ற கவிஞன் பாரதியின் வேதனைக்குரல், நம் இதயச்சுவர்களில் மோதும் வகையில், அடுக்கடுக்கான துன்பச்…
-
- 0 replies
- 519 views
-
-
விதியின் சதியா? மதியின் பிழையா? இலங்கைப் போர் தானாகவே ஓயும் வரை பிரச்னையைக் காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான்! முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. தங்கள் வெற்றியைக் காட்டுவதற்காக பத்திரிகையாளர் குழுவை அழைத்துச் செல்லவும் இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தங்கள் நாட்டின் ஒரு பகுதியைத் தாங்களே மீட்டெடுத்து வெற்றிக்கொடி ஏற்றியுள்ள இன்றைய சூழலில், இலங்கை ராணுவம் தன் பீரங்கிகளுக்கு ஓய்வு கொடுப்பது இயல்பானது. இதைப் போர் நிறுத்தம் என்று சொல்ல முடியாது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பகுதிகளை இழந்தாலும்கூட அவர்கள் மீண்டும் கொரில்லா போரை நடத்தவே செய்வார்கள். ஆகையால் வி…
-
- 0 replies
- 793 views
-
-
இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளாவதை நோர்வே வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 540 views
-
-
இலங்கை சென்றுள் பிரணாப் முகர்யி எந்த நோக்கத்தில் சென்றுள்ளார் என்பது பலரதும் கேள்வியாக உள்ளது. புலிகளுக்கு அனுதாபம் காட்ட முடியாது அனால் மக்களைக் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார். பிரணாப் முகர்ஜி எதற்காக இலங்கை செல்கிறார் என்பதை இந்திய அரசு வெளிப்படையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விடுதலைப்புலிகள் மீது அனுதாபம் காட்ட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் ஷிங்கி டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்படியாயின் காங்கிரஸ் புலிகளைப் பழிவாங்குகிறதா? எதற்காகப் பழிவாங்க வேண்டும்? ராஜீவ் காந்தியின் கொலை தான் இதற்குக் காரணமா? அப்படியென்றால் ராஜீவ் காந்தியை புலிகள் தான் கொன்றார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? தென் இந்திய…
-
- 0 replies
- 818 views
-
-
சிங்கள ராணுவத்துக்கு பரிசளிக்கவென இந்திய அரசால் தொடரூந்தில் அடுக்கப்பட்டிருக்கும் யுத்தத் தாங்கிகள் ஏரோடில் தொடரூந்து தரித்து நின்றபோது எடுக்கப்பட்ட படம் இது. இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் அனைவரும் கைதாகியுள்ளதாக செய்தி வந்திருக்கிறது.
-
- 9 replies
- 1.4k views
-
-
வேண்டுகோள் தயவு செய்து அங்கு நடக்கும் அநியாயங்களின் காட்சிப்பதிவுகளை சிடியில் பதிவு செய்யும்வகையில் செய்து எனது ஈமெயிலுக்கு அனுப்பமுடியுமா???? நாளை பரிசில் மாபெரும் ஒன்றுகூடல் ஊடகவியலாளர்கள் முன் நடக்கவிருக்கிறது நான் குறைந்தது 50 சிடி என்றாலும் அடித்து அங்கு எல்லோரிடமும் கொடுக்கின்றேன் செய்வீர்களா????
-
- 0 replies
- 705 views
-
-
விடுதலைப்புலிகள் மீது அனுதாபம் காட்ட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் ஷிங்கி டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் வசிக்கும் அப்பாவித் தமிழர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடாதவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களின் நலன்களை பாதுகாப்பது என்பது இந்தியாவின் கொள்கை என்றார். மேலும் பேசிய அவர் தீவிரவாதம் தொடர்பான காங்கிரஸ் நிலையில் மாற்றமில்லை. ஆரம்பம் முதல் எங்கள் நிலையில் தெளிவாக உள்ளோம். எந்தவொரு தீவிரவாத இயக்கங்களுக்கும் நாங்கள் அனுதாபம் காட்டுவோமா என்ற கேள்வி எழாழ. அது விடுதலைப்புலிகளாக இருந்தாலும் சரி, அதன் தலைவர் ப…
-
- 2 replies
- 772 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பேரணி நடத்தினர். இதில் 13 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு இராணுவத்திற்கும் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு அமைதிப் பேரணி நடத்தினர். 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த பேரணியில் பங்கேற்றனர். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, …
-
- 1 reply
- 3k views
-
-
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம், இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் எந்தவித பயனும் அளிக்காது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை பிரச்சனை குறித்து விவாதிக்க திமுக பொதுக்குழு காலதாமதமாக கூடுவது கவலையளிக்கிறது. வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் மேற்கொண்ட இலங்கை பயணத்தின்போது, முன்னேற்றம் எதுவும் ஏற்பாட நிலையில், தற்போது பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வதில் எந்தவிதமான பயனும் ஏற்பட போவதில்லை. பிரணாப் முகர்ஜி எதற்காக இலங்கை செல்கிறார் என்பதை இந்திய அரசு வெளிப்படையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பிரணாப் இலங்கை செல்ல வேண்டும் என்பது நீண்ட நாளைய க…
-
- 1 reply
- 585 views
-
-
சங்கரியார் கருணாநிதிக்கு கடிதம் இலங்கையில் இருந்து கலைஞருக்கு வந்த கடிதம்! கொழும்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,’’ இனப்பிரச்சனை போர் இக்கட்டான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதிபர் ராஜபக்ஷேவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டால் இனப்பிரச்சனை தீர்க்கப் படுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், "தமிழர் இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களுக்கு ஓர் முக்கிய பங்களிப்பு உண்டு. முதலாவதாக வன்னியில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி மக்களை விடுவித்தல், 2வதாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுதல் ஆகியவற்றில் தாங்கள் உதவ வேண்டு…
-
- 8 replies
- 1.1k views
-
-
இக்கடிதத்தின் கீழ் உங்கள் பெயரை எழுதி அனுப்புங்கள்!! உலக தமிழினத் தலைவரும், தமிழினக் காவலருமாகிய, மாண்புமிகு முதல்வர், கலைஞர் கருணாநிதி அவர்களே, இரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனுக்காக உயிர் கசியும் ஈழத் தமிழனின் கண்ணீர் மனு!!!! "யாரொடு நோகேன் யார்க்கெடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால்" முன்னூறு தமிழர்கள் மூன்றே மணி நேர இடைவெளியில் தாங்குதற்கு யாருமன்றி ஓடிச் சென்று தூக்குதற்கு எவருமன்றி இரத்தம் சிந்தியே மாண்டுவிட்டனர்.ஆயிரத்துக்கு மேலானோர் படுகாயமடைந்து அரவணைக்க யாருமின்றி ஈழ மண்ணை குருதிகளால் அபிஷேகிக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் எறிகணை பல்குழல் பீரங்கிகள் ஓய்ந்தபாடில்லை.காயப்பட்டோரை தூக்குதற்கு யாருமில்லை.பதுங்கு குழிகளே கல…
-
- 0 replies
- 837 views
-
-
இராணுவ வெற்றிகளைப் பொறுத்து கொள்ள முடியாத பிரபாகரனின் ஆதரவாளர்கள் பலமுனைகளில் இருந்து எழக்கூடும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் ஈழ கனவுக்கு ஆதரவு வழங்கியவர்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பல வழிகளை கையாள இடமிருப்பதாகவும் இது குறித்து கவனத்துடன் இருப்பது முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் இருப்பதாக தெரியவருகிறது. படையினர் உரிய தலைமைத்துவத்தின் கீழ் பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.வெற்றிகளை பெற்று வரும் வேளை அந்த வெற்றிகளை பின்நோக்கி நகர்த்தும் சூழ்;ச்சிகள் வரலாற்றில் இட…
-
- 1 reply
- 850 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் மீது எந்தவிதமான கருணையும் கிடையாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இலங்கை பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் இன்று இலங்கை புறப்பட்டார். புறப்படும் முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளுக்கும் அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கும் எதிராக இந்தியா போராடி வருகிறது. எந்த விதமான தீவிரவாத இயங்கங்களிடத்திலும் கருணை கிடையாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம். இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. இலங்கை பிரச்சினையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றார். நன்றி: சங்கதி
-
- 22 replies
- 2.5k views
-
-
கிழக்குப் பகுதியில் அபிவிருத்திப் பணிகளில் தன்னை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஈடுபடுத்திக் கொள்ளாததற்கு சிறிலங்கா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கிழக்குப் பகுதியில் அனைத்துலக அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதுவுமே இந்த அபிவிருத்திப் பணிகளில் தங்கள் பங்களிப்பைச் செய்யவில்லை என்றும் சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா எச்சரித்துள்ளது. நன்றி புதினம்
-
- 1 reply
- 1.1k views
-
-
முல்லைத்தீவில் மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை நிலவரம் குறித்து நேரில் ஆராய இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு செல்கின்றார் என இந்திய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 18 replies
- 2k views
-
-
யூத மக்கள் மீதான இனப்படுகொலையை இந்த உலகம் தெரிந்து வைத்திருக்கிறது. வருடா வருடம் தவறாமல் நினைவு கூரவும் வேறு செய்கிறது. ஆனாலும், உலகெங்கும் தலைதூக்கும் இனக்குரோத உணர்வுகளையும், அதற்குத் தூபமிட்டு கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலைகளையும், புதிய புதிய ஹிட்லர் களையும இனங்கண்டு மனிதாபிமான முன்னெடுப்புக்களைச் செய்வதற்கான பொறுப்புணர்ச்சியோ அன்றி நாகரிக முதிர்ச்சியோ இன்னும் தான் சர்வதேசத்திற்கும் அதன் பல்வேறு பெயர் சூட்டல்களுடன் கூடிய நிறுவனங்களுக்கும் கிட்டிவிடவில்லை என்பதை ஒவ்வோர் ஈழத்தமிழனாலும் அதிகமாகவே உணரமுடிகிறது.... தொடர்ந்து வாசிக்க............. http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54
-
- 0 replies
- 487 views
-
-
இலங்கைக்கு தமிழகம் வழியாக இந்திய ராணுவ பீரங்கி அனுப்பப்பட்டதா? இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்காக இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திடீரென இன்று (செவ்வாய்கிழமை) இலங்கை சென்றுள்ளார். இந்நிலையில் இலங்கை ராணுவத்திற்கு தமிழகம் வழியாக கொச்சி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்தியா ராணுவ தளவாடங்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் தமிழர்கள் பகுதியில் சிங்கள ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. திங்கள்கிழமை முல்லைத்தீவில் சிங்கள ராணுவம் நடத்திய சரமாரியான குண்டு வீச்சுத் தாக்குதலில் பெண்கள், கைக்குழந்தைகள், சிறுவர், சிறுமியர் உள்பட 300 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசுக…
-
- 0 replies
- 649 views
-
-
தமிழ்நாடு செங்கல்பட்டில் சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் - ஒலிப்பதிவு தமிழ்நாடு செங்கல்பட்டில் சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் சார்பாக அன்பரசு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27.01.09) ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல்(27.01.09) அன்பரசுவின் நேர்காணல் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு: tnaatham@gmail.com
-
- 0 replies
- 595 views
-