ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து மலேசிய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ சிறீ டொக்டர் ராய்ஸ் யாத்திமிடம் நேற்று மனு கையளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 336 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து மலேசிய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் எனக் கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ சிறீ டொக்டர் ராய்ஸ் யாத்திமிடம் நேற்று மனு கையளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 315 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள பொதுமக்களில் 70 பேர் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலரை காணவில்லை என்றும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 443 views
-
-
இதை யாழ் இணையம் அனுமதிக்குமா இல்லையா என்பதால் முதலில் வேறொரு தலைப்பின்கீழ் இணைத்தேன், அது தூக்கப்படாமல் இருப்பதால் புதிய தலைப்பில் இணைக்கிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து, இதனால் ஏதேனும் பின்விளைவுகள் வருமென்றால் நீக்கி விடுங்கள். இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ? எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ? அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள். எங்குமே இல்லாத "தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்" இந்தியாவில் மட்டும்தான் உள்ளது. நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே... உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தம…
-
- 20 replies
- 3.7k views
-
-
கடந்த 25 வருடங்காக 6 போர் நிறுத்தங்களுடன் இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் சிறிலங்கா 20 ஆயிரம் பில்லியன் டொலர் பொருளாதார அழிவுகளை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 799 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை உடன் கைது செய்து, போர்க்குற்றங்களுக்காக விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி நெதர்லாந்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 438 views
-
-
சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 432 views
-
-
வரும் 14/ 02/ 2009 அண்று புலிகள் பயங்கரவாதிகள் எனும் தொனியிலும், போரை நிறுத்துமாறு இங்கிலாந்து வெளிநாட்டு அமைச்சர் டேவிட் மில்பானின் கோரிக்கையை கண்டித்துக்கும் சிங்களவர்கள் எல்லாம் இணைந்து இங்கிலாந்து பிரதமரின் வீட்டுக்கு முன் போராட்டம் அறிவிக்க பட்டு உள்ளது... இந்த செய்தியின் நோக்கம், ஆனான பட்ட தமிழ் மக்கள் எல்லாம் அறிவது என்ன எண்றால். பெருந்திரளாக திரண்டு தமிழர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்ததை சில சிங்களவர் சேர்ந்து தங்களது பேரினவாத குரலால் அடக்கி விடலாம் எண்று பார்க்கிறார்கள்... ஒருவேளை சிங்களவர்கள் சிலரது போராட்டமானது பிரித்தானிய அமைச்சரவைக்கு திருப்தி அளித்தாலும் அளிக்கலாம்... இந்த சின்ன கோட்டுக்குக் அருக்கில் ஒரு பெரிய கோட்டை போட வேண்டும்.... இல்லையே…
-
- 2 replies
- 1.3k views
-
-
வன்னி பகுதியில் இருந்து வரும் மக்கள் அனைத்துலகத்தின் தராதரத்திற்கு ஏற்ப பராமரிக்கப்பட வேண்டும். அவர்களை பராமரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என நோர்ட்டிக் நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 529 views
-
-
இலங்கை ராணுவத்திடம் கிளிநொச்சியை விட்டுக் கொடுத்துவிட்டு அங்கிருந்து பின்வாங்கிய புலிகளும் தமிழர்களும் முல்லைத்தீவு மாவட்டத் திற்கு இடம் பெயர்ந்தனர். இந்த மாவட்டத்தைச் சுற்றி மிக உக்கிரமான தாக்குதலை மேற்கொண்ட சிங்கள ராணுவம் ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து, முல்லைத் தீவு நகரத்திற்குள் புகுந்தது. முல்லைத்தீவு நகரத்தை ராணுவம் ஆக்ரமித்த சூழலில், மாவட்டத்தின் பிற பகுதிகளையும் கைப்பற்ற முப்படைத் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் வெடிகுண்டுகள் (கொத்தணி குண்டுகள்) பாஸ்பரஸ் எரிகுண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது ராணுவம். இந்த சூழலில்தான், பிரபாகரன் இரண்டு வித வியூகங்களை மேற்கொண்டிருப்பதா…
-
- 20 replies
- 3.8k views
-
-
காந்தி வழியில் தங்கபாலு! "ஏம்பா சித்தா.. ரொம்ப அவசரமா பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. கூட்டத்தை கூட்டுவோமா?" என்று தகவல் அனுப்பிருந்தார் கோட்டை கோபாலு. அதற்கேற்ப வள்ளுவர் கோட்டத்தை தேர்ந்தெடுத்திருந்தார் நாட்டாமை சித்தன். மாலை நேரத்தில் அலப்பறை டீம் கூடியது. தாங்க மாட்டாத போதையில் இருந்த சுவருமுட்டி சுந்தரம் "என்னால பொறுமையா இருக்க முடியல. இந்த காங்கிரஸ் கட்சி தங்கபாலு இருக்காரே, அவருதான் காந்தியோட ஒரிஜினல் சீடன்னு சொல்றாங்க... என்ன சேதி தெரியுமா?" என்றார். "இப்படி மொட்டையா சொன்னா எப்படி. ?அந்தளவிற்கு அரசியல் ஞானம் நமக்கு கிடையாதப்பா..." நக்கல் செய்தார் அன்வர் பாய் "சொல்றன் கேளுங்க. நாடு சுதந்திரம் கிடைச்ச உடனே மகாத்மா காந்தி இதுக்கு மேல் காங்கிரஸ் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
வரும் கிழமை சுவிஸ் பாரளுமன்றத்தில் எமது பிரச்சனை விவாதிக்க இருப்பதால். வருகின்ற வெள்ளி 13.02.09 க்கு முன் அதிகபட்ச மின்னஞ்சல்கை வெளிநாட்டு அமைச்சருக்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார்கள். ஆகவே சுவிஸ் மக்கள் யாவரும் இதனை உடன் செய்யுங்கள். மற்றும் உங்கள் நண்பர்களையும் செய்ய வையுங்கள். மேலதிக விபரம் மற்றும் எப்படி மின்னஞ்சல் அனுப்புவது பற்றிய விளக்கங்கள் இங்கே.... http://www.tamilan.ch/?p=314
-
- 0 replies
- 665 views
-
-
பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பாக வரும் புதன் கிழமை ( 11..02.2009) அன்று பிரான்சுத்தமிழ் மகளிர் அமைப்பினர் சார்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. சரியாக பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவிருக்கிறது. மிகவும் குறுகிய கால இடைவெளியில் பிரெஞ்சுக்காவல்துறையினரால் இவ்வார்ப்பாட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையால் அனைத்துத்தமிழ்உறவுகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்ப்பெண்கள் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஈழத்தில் தொடர்ச்சியான படுகொலைகள் மிகமோசமான முறையில் இன்று வரை தொடர்கின்றது. தொடரும் இனவழிப்பினால் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத்தமிழர்கள் உலகின் மனச்சாட்சியைத்தட்டிஎழுப்பு
-
- 0 replies
- 754 views
-
-
இந்தியாவுக்கு சிங்கள கடும் போக்காளர்கள் நன்றி; பிரித்தானியா, அமெரிக்காவுக்கு எதிர்ப்பு [செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009, 05:43 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சிறிலங்கா படைகளின் போர் வெற்றிகளை திசை திருப்ப முற்படுகின்றனர் என்று கண்டித்தும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேவேளை, சிறிலங்கா படையினருக்கு உதவி புரிவதாக கூறி இந்தியா, சீனா, ரசியா ஆகிய நாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். இந்தியா, சீனா, ரசியா போன்ற நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளையும் ஆர்ப்…
-
- 0 replies
- 544 views
-
-
கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் Mark Holland Mark Holland Ottawa Update February 5, 2009 Mark speaks on the humanitarian crisis affecting Tamils in Sri Lanka Liberal MPs like Mark Holland have demanded that the Harper government face up to their responsibilities on the humanitarian crisis in Sri Lanka. While the government agreed to provide some money to aid organizations active in the region Canada can and must do more. Edited transcript of video: Over the last couple of weeks, a number of humanitarian crises around the world have captured our attention. These crises are deeply disconcerting, not only for Canadians who have family in those …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிப்படக் கலையகப் பொறுப்பாளரும், பாடலாசிரியருமான லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவு தழுவிக் கொண்டார் என அறிவிக்கப்பட்டள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த போராளியான லெப்.கேணல் செந்தோழன் சிறப்பான பாடலாசிரியருமாவார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி மிக்க இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பலம் சேர்த்துள்ளார். இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் சாவைத் தழுவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபதுக்கும் அதிகமான இசைப்பாடல்களை பாடியுள்ள இவர் தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது…
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
வன்னியில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றம் : அரசின் திட்டமிட்ட நடவடிக்கை வன்னியில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றப்பட்டுள்ளமை சிறீலங்கா அரசின் இன அழிப்பிற்கான திட்டமிட்ட நடவடிக்கை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசங்களில் பணியாற்றிய அனைத்துலக மனிதநேய அமைப்புக்கள் கடந்த 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் சிறீலங்கா அரசினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தன. ஆனால் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு பணியாளர்களும்இ மற்றும் கரிதாஸ் போன்ற ஒரு சில மனிதநேய அமைப்புக்களின் சில பணியாளர்களும் அங்கு தொடர்ந்தும் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் …
-
- 0 replies
- 719 views
-
-
அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ளதாக தெரிவிப்பது கேலிக்கூத்து - மனோ கணேசன் எம்.பி. கூறுகிறார் வீரகேசரி நாளேடு 2ஃ10ஃ2009 10:15:46 Pஆ - இலங்கை தமிழ் மக்கள் மீது இந்திய மத்திய அரசாங்கம்இ தமிழக ஆட்சியாளர்கள் கொண்டுள்ள அக்கறை தொடர்பில் பூரண திருப்தியில்லையென்ற போதும் எம் மக்களுக்காக தமிழக மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்கள் உணர்ச்சிவசப்படச் செய்வதோடு தலைவணங்கச் சொல்கிறது. எனவே இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ராஜ்ஜியத்தை உருவாக்க முயலும் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளதாகத் தெரிவித்திருப்பது கேலிக்கூத்தாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் தெரிவித்தார். அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை பேச்சாளரும்இ அமைச்…
-
- 0 replies
- 511 views
-
-
பேராசிரியர் சிசிறா ஜெயசூர்யா( Sisira Jayasuriya)அவர்களின் நேர்காணல் Australian ABC interview of Prof. Sisira Jayasuriya Prof. Sisira Jayasuriya La Trobe University, Australia BA (Ceylon), PhD (ANU) Biography Sisira Jayasuriya is Director, Asian Economics Centre, and Associate Professor in economics having moved to the University of Melbourne from La Trobe University where he was Reader in Economics. He obtained his Bachelors degree in economics from the University of Ceylon and his Masters and PhD from the Australian National University and held appointments at the Australian National University and the International Rice Research Institute, Philippi…
-
- 0 replies
- 916 views
-
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 2 replies
- 3.4k views
- 1 follower
-
-
கிழக்கு திமோரின் பிரதமர் கோசே ரமோஸ் கோர்ரா இலங்கை பிரச்சனையில் மத்தியஸ்தம் வகிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளை பேச்சுவார்த்தை மூலம் பிரசனையை சுமுகமாக தீர்க்கும் படியும் அவர் கூறியுள்ளார். East Timor President urges ceasefire, offers mediation [TamilNet, Tuesday, 10 February 2009, 04:00 GMT] "There will be no long term peace in Sri Lanka if this war is prosecuted by either side to the bitter end," said the President of Timor Leste (East Timor) Jose Ramos-Horta, on Monday, offering his preparedness "to assist in any way that might contribute to a peaceful settlement." Recollecting the experience of East Timor, the Nobel Laureate expressed his…
-
- 0 replies
- 745 views
-
-
கவனயீர்ப்பு நிகழ்வுகள்: http://www.tamilnaatham.com/photos_feb_04.html
-
- 0 replies
- 612 views
-
-
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் மிகவும் மன விரக்தியடைந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்களில் பலர் மீண்டும் இலங்கை திரும்பி விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட விரும்புவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிமுகாம்களில் வாழும் குடும்பம் ஒன்றின் குடும்ப தலைவருக்கு மாதாந்தம் 400 ரூபாவும் ஏனையவர்களுக்கு தலா 279 ரூபாவும் வழங்கப்டுகின்றது. இந்த உதவி மூலம் ஒரு குடும்பத்தின் தேவைகளை பூர்தி செய்ய முடியாது என்பதுடன் இதனால் முகாம்களில் வாழும் பலர் சரியான உணவினை உட்கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர் முகாம்களில் வாழ்பவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கும் தொழில் வாய்ப்பு பெறுவதற…
-
- 1 reply
- 966 views
-
-
தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை வைக்காவிட்டால் பிரபாகரன் அழிக்கப்பட்ட பின்னர் வேறொரு பிரபாகரன் உருவாகிவிடுவார் என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் திஸ்ஸ வித்தாரண கூறினார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். “அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்டமானது ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கத்தையும் பெறுவது அவசியமானது. பிரதான இரண்டு கட்சிகளால் இணங்கப்படாத தீர்வுதிட்டமானது தமிழர்களாலும், சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது” என அமைச்சர் கூறினார். அதேநேரம், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் வித்தி…
-
- 1 reply
- 641 views
-