Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோத்தாவினால் மைத்திரியை வெற்றி கொள்ள முடியாது – இசுரு தேவப்பிரிய அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார் என்றும், கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். ‘2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே தெரிவு செய்யப்படுவார். முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மிகவும் விரும்பப்படும் ஒருவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். அவரிடம் கோத்தாபய ராஜபக்சவிடம் இல்லாத அரசியல் ஆளுமையும், அனுபவமும் இருக்கிறது. கோத்தாபய ராஜபக்ச திறமையான…

    • 0 replies
    • 151 views
  2. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசு நடத்திய போர் முடிவுக்கு வந்திருக்கும் இந்த நிலையில், அந்த அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த அனைவரையும் கண்டுபிடிக்கப் போவதாக அந்நாட்டின் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க சூளுரைத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 375 views
  3. தொடரும் சீரற்ற வானிலை – இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேநேரம், 10 மாவட்டங்களின் 88 பிரதேசங்களிலுள்ள 67 ஆயிரத்து 613 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 71 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களில் 6 ஆயிரத்து 177 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806 பேர் 106 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

  4. வீரகேசரி நாளேடு இலங்கை தமிழரின் நிலைமை இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போன்றோருக்கு எங்கே புரியப் போகின்றது எனத் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனைப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளனுக்கு செங்கல்பட்டில் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நம் தமிழ் இனம் ஒடுக்கப்பட்டது. அந்த துக்கம் இன்னும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனை எண்ணி பார்க்கும்போது என் இதயம…

    • 1 reply
    • 728 views
  5. யாழில் மண் கல் விற்பனையில் – கொடி கட்டிப் பறக்கும் அதிகாரி – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக அராலியூர் குமாரசாமி:- யாழ்ப்பாணத்தில் மண் கல் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு அதிகாரியை மேலதிகாரியால் கூட ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறது என்றால் இவருக்கு பின்னால் மேலதிகாரிக்கு மேலே யாரோ இருக்கிறார்கள் என்பது உண்மை. மக்கள் இன்னும் மீளக்குடிமர இருக்கும் பிரதேசத்தின் செயலராக இவர் பணியாற்றுகிறார். ஆரம்ப கால வாகன இலக்கத்துக்கு முன்னால் இருக்கும் எழுத்துப் போல் இவரின் பெயருக்கு முன்னாலும் அந்த எழுத்து இருக்கிறது என்றால் இரண்டுக்கும் என்ன ஒற்றுமை பாருங்N;கா. அதனால்த் தான் என்னவோ 2 லொறி 2 டிப்பர் கார் மோட்டார் சைக்கிள் என்று நிறைய வாகனங்களை வாங்கி தனது…

  6. மைசூர் புலி திப்பு சுல்தான் வீரத்திற்கிணையான ஈழத்துப்புலி பிரபாகரன் on 20-07-2009 18:30 Published in : செய்திகள், இலங்கை மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது ஈழத்துப்புலி பிரபாகரனின் வீரம் – கன்னட முற்போக்காளர்கள் - லங்கேஷ் என்ற கன்னடப் பத்திரிக்கையின் சார்பில் ஜெய் ஈழம் என்றத் தலைப்பில் கருத்தரங்கமும், கன்னடப் பத்திரிகையாளர் குமார் ப்ரோடிகட்டி எழுதிய “ஓ ஈழம்” நூல் வெளியீட்டு விழாவும், கர்நாடகத் தலைநகர் பெங்களூரு காந்தி பஜார், கரூர் வைஸ்யா வங்கி பணியாளர் சங்க அரங்கில் 18/07/2009 அன்று மாலை நடைபெற்றது. லங்கேஷ் பத்திரிக்கையின் அதிபர் கவுரி லங்கேஷ் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர். முனைவர் பஞ்சகர…

  7. இந்த வருட யுத்தம் முடிந்த பின்னர் செய்வதாக சொன்ன உறுதி மொழிகளை செய்து காட்டுங்கள் என சொன்ன நவநீதன் பிள்ளைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டி தந்த இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு, மத தீவிரவாதிகள் தந்துள்ள இந்த வருட ரம்ஸான் பரிசுதான், கிராண்ட்பாஸ் இஸ்லாமிய பள்ளிவாசலின்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/archives/27391

    • 3 replies
    • 497 views
  8. தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க வெளிவிவகார திணைக்களத்தின் நிர்வாக சரத்துக்களின் (S 1434) அடிப்படையில் சிறிலங்கா அரசு பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரையி…

    • 0 replies
    • 503 views
  9. தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் தொடர்பில் பேசினால் அதிக பட்சம் அது யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றியதாகவேயிருக்கும் என யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமாதியடைந்த தினமான நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீசத்திய சாயி சேவா நிலையத்தில் ஸ்ரீ சத்தியசாயி ஆராதனா மஹோற்சவம் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள சத்திய சாயி பாபா நிலையங்களில் நான் வாகனத்தில் செல்லும் போது அவதானித்த போது அவருக்குப் பூஜை இடம்பெறாத நாட்களே கிடையாது. எங்கு பார்த்தால…

  10. இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கனடா உள்ளிட்ட எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த மாநாட்டுகக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உக்கு உள்ளிட்ட, 17 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிச்சர்ட் உக்கு, இந்த முறை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் எந்த ஒருநாடும் இதனை புறக்கணிக்காது என தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு, இந்த மாநாட்டை கனடா புறக்கணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. எனினும் கனடாவும் இந்த ம…

    • 2 replies
    • 528 views
  11. யாழ்ப்பாணம் மாநகரசபைக்காக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு அடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. நேற்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் சுமார் 20 வீதமான வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தார்கள். வாக்காளர்களைக் கவர்வதற்காக இறுதிவேளையில் ஆளும் கட்சியும் அதனுடன் இணைந்து போட்டியிடும் சிறிலங்காப் படையின் துணைப்படையான ஈ.பி.டி.பி.யும் பல்வேறு உபாயங்களைக் கையாண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு 23 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இத்தேர்தலில் 1,00,417 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகவு…

  12. தமிழன் தன்னாட்சி கொண்ட நிர்வாகத்தை நடத்த வேண்டுமெனில் அரசுசார் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அனைவரும் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிடும் இம்மானுவேல் ஆனல்ட். சாவகச்சேரி நகர சபைத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவித்ததாவது: அரச அதிகாரிகளும் கல்வியியலாளர்களும் பல்லைக்கழக மற்றும் மாணவர்களும் இந்த வடமாகாண சபைத் தேர்தலில் மிக அவதானமாகவும் நேர்த்தியாகவும…

    • 1 reply
    • 374 views
  13. அபிவிருத்தியடைந்த நாடுகளே பிரிவினையை விதைக்கின்றன - ரத்னசிறீ விக்கிரமநாயக்க அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஏனைய நாடுகளில் பிரிவினைவாதத்தை விதைத்து வருவதாக இலங்கைப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க கூறியுள்ளார். ஹலதாரி உல்லாச விடுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலத்திலிருந்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஏனைய நாடுகளில் பிரிவினைவாதத்தை விதைத்து வருகின்றது. வெளிநாட்டு சக்திகளினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு சரியான பதில் கொடுப்பதற்கு நாம் அஞ்சப் போவதில்லை. புதிய பாதையில் இலங்கை நகரத் தொடங்கியுள்ளது. 30 வருடங்களாக நிலவிய யுத்தம் காரணமாக நாட்டின் அபிவிருத்தி பின்நோக்கித் தள்ள…

    • 0 replies
    • 729 views
  14. கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை பல்லப்பை பகுதியில் மனிதப்புதை குழிகள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அவற்றை அகழவும் மரபணுப்பரிசோதனை மூலம் மீட்கப்படும் எலும்புக் கூட்டுத்தொகுதிகளை அடையாளம் காணவும் கோரியுள்ளார். இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்த பகிரங்க வேணடுகோளை முன்வைத்துள்ளார். குறித்த புதைகுழிகள் தொடர்பாக பருத்தித்துறை நீதிவானிற்கு மனுவொன்றை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அதற்கேதுவாக தனது சட்டத்தரணிகள் ஊடாக மனு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Arti…

  15. சக்தி டிவி செய்திகள் 10th May 2017, 8PM

  16. வீரகேசரி இணையம் - யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறைக்கு 2008 ஆம் ஆண்டு தெரிவாகிய, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அங்கு சென்று கல்வியைத் தொடர்வதற்கு படையினரால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஷெல் தாக்குதல் ஒன்றில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்துள்ள சிவபாதம் பிரசாத் என்ற இந்த மாணவன் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தற்போது வவுனியா முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் 2பி சி என்ற பெறுபேறுகளைப் பெற்று யாழ்.பல்கலைக்கழகத்தி்ன் மருத்துவ பீடத்திற்கு இவர் தெரிவாகியிருந்தார். பல்கலைக்கழகக் கல்வி நெறி ஆரம்பமா…

  17. கலதாரி ஹோட்டலில் நடைபெறும் பாதுகாப்பு கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியும் கலந்துகொண்டுள்ளார். இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இதில், தூதரகங்களின் இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் உட்பட வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். 'போருக்குப் பிந்திய ஸ்ரீலங்கா - சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்' என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில், 300 இற்கும் அதிகமானோர் பங்கு பற்றுவதாக இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/81235-2013-09-03-11-19-22.html பாதுகாப்பு தொடர்பான மூன்று நாள் சர்வதேச கருத்…

  18. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க் பதவியேற்றுக்கொண்டுள்ளார். பலாலி படைத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். மதகுருமார்கள், தரைப் படை உயர் அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.பி.ஆர்.டி.சில்வா, கொழும்பு தரைப்படைத் தலைமையகத்துக்கு அதிகாரிகளின் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றுக்கொண்டதை அடுத்து புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்றபின்னர் பின்னர் இளம் அதிகாரிகளுக்கான கூட்டத்திலும் அவர் உரையாற்றினார். வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவரான மார்க், 1980 ஆம் ஆண்டில் தன்னை தரைப…

    • 0 replies
    • 535 views
  19. தமிழர் என்கிற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் இவ்வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட்சியமாக, வாழ்நாள் இலட்சியமாக வாழ்ந்து தீயில் வெந்த வீரத் தமிழ்மகன் செந்தில்குமரனின் தியாகத்திற்கு மதிப்பளித்து எதிர்வரும் 09.09.2013 திங்கட்கிழமை அன்று மாலை 14:30 மணிதொடக்கம் 17:00 மணிவரை ஜ.நா மனித உரிமைகள் அமைப்பு அமைந்துள்ள முருகதாசன் திடலில் வணக்க ஒன்று கூடலிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் வீரவணக்கம் செலுத்தவேண்டிய நேரம். எனவே அனைத்து தமிழர்களையும் இவ் வணக்க ஒன்று கூடலிற்கு தவறாது கலந்து கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ்கிளை http://irruppu.…

  20. ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நடைபெற்றது.குறித்த கூட்டத்தில், மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஆலய பூஜைகளில் பங்குபற்றுவதற்கு பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் சுகாதார அமைச்சின் சுற்றிக்கையின் பிரகாரம், மதத்தலைவர்கள் உட்பட 100 அடியார்களே உரிய நேரத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.ஆலய உள்வீதியில் மாத்திரமே பூஜைகள், சமய நிகழ்வுகளுக்கு …

    • 7 replies
    • 744 views
  21. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக பிரித்தானியா குற்றம் சாட்டி வரும் அதேவேளை, தமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து இரட்டை வேடம் போடுகின்றது என அகதி நிலை கோரி விண்ணப்பித்திருந்த தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனது அகதி நிலை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கான அனுமதியை பிரித்தானிய உயர் நீதிமன்றம் வழங்குவதற்கு முன்னதாக தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு முயற்சிக்கின்றது என விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரான நடராஜா தெரிவித்தார். "எனது அப்பா 2007 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டார். அப்போது நான் அங்கு இருந்தேன். 2002 ஆம் ஆண்டு நான் அங்கு இருந்தபோது கடத்தப்பட்டு மிக மோசமாகத் துன்புறுத…

    • 0 replies
    • 416 views
  22. GSP என்பது The Generalised System of Preferences என்பதன் சுருக்கமாகும். GSPஎன்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப் பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஜிஎஸ்பி+ என்ற சலுகைமூலம் ஒரு நாடு கிட்டத்தட்ட 7200 வகையான பொருட்களை இறக்குமதித் தீர்வையின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஐரோப்பிய ஒன்றியம் ஏன் இச்சலுகையை வழங்குகிறது? பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு தமது பொருளாதரத்தை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் வழங்குவதற்கு என்று ஐரோப்பிய ஒன்றியம் சொல்கிறது. ஆனால் சீனாவிற்கு ஆப்பு வைக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது என்றும் சொல்லப் படுகிறது. ஐரோப்பிய ஒன்ற…

  23. இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடைய நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியா செயற்படுகின்றது என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரம் தொடர்பாக தம்முடைய கவலையை சிறிலங்காவிடம் இந்திய அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும் இந்த பதிலில் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருக்கின்றார். தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களுடைய நிலை தொடர்பாக தனது கவலையைத் தெரியப்படுத்தி தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அனுப்பிவைத்திருக்கும் கடிதத்துக்குப் பதிலளிக்கும் முகமாகவே இந்தியப் பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். "இடம்பெயர்ந்த தமிழர்களுடைய நலன்…

  24. சட்டத்திற்கு புறம்பான முறையில் இலங்கையில் அடைத்து வைத்திருக்கும் 260,000 மக்களையும் உடன் விடுதலை செய்யவேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் இலங்கை அரசினை நிர்பந்திக்க வேண்டும் எனவும் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் கூட்ட தொடரில் பங்கு பற்றுவதற்காகவும், ஜி20 கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காகவும் நியூயோகில் கூடியுள்ள உலகத்தலைவர்கள் மத்தியிலேயே இந்த அழைப்பு மனித உரிமை கண்காணிப்பகத்தால் விடுக்கப்பட்டுள்ளது. மக்களை பூட்டி வைத்திருக்கும் முகாம்கள் பாதுகாப்பற்றவை, தொடர்புகொள்ள முடியாமல் இரகசியமாக காணப்படுகின்றது. நாள் தோறும் காணாமல் போவதும் கைதும் இடம்பெறுகின்றது. முன் நாள் போராளிகள் காணாமல் போதல் மற்றும் கைது செய்யப…

  25. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய 300 பேர் வவுனியா, செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து இன்று காலை விடுவிக்கப்படடனர் என்று வவுனியா மாவட்ட செயலாளர் பி.சார்ள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சொந்த இடமாகக் கொண்டவர்களே விடுவிக்கப்பட்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். 300 பேரில் 275 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் எனத் தெரிவித்த மாவட்டச் செயலர், ஏனைய 25 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று கூறினார். செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.