ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
வடமாகாணசபையில் இலங்கையினில் நடந்தது நடந்து கொண்டிருப்பது இன அழிப்பே எனும் பிரேரணை தொடர்பில் கடுமையாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. விவாதத்தின் ஒரு கட்டத்தில் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் அமர்விலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.முஸ்லீம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவர் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் 33பேர் ஒன்றிணைந்து நவநீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு வலுச்சேர்ப்பதாக இத்தீர்மானம் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்த நிலையினில் அது இன்று விவாதத்திற்க…
-
- 0 replies
- 461 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க வியூகம் அமைக்கும் ரணில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை அல்லது நாளை மறுதினம் கூட்டு எதிரணி சமர்ப்பிக்கவுள்ளதாக கூறி வருகின்ற நிலையில் அதனை எதிர்கொண்டு தோற்கடிக்கப்பதற்கான வியூகங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தரப்பினரிடமும் அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஐக்கிய…
-
- 0 replies
- 134 views
-
-
ஓகஸ்ட் 7 ஆம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் 1 ஆம் நாள் வரையான மோதல்களில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 991 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்தார். சிறிலங்காவில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சட்ட நீட்டிப்பு தொடர்பான விவாதத்தை நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்து பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பேசுகையில், கடந்த ஓகஸ்ட் 7 ஆம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் 1 ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 991 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 175 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார் அவர். ஐக்க…
-
- 3 replies
- 1.6k views
-
-
மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலான பேச்சுக்களின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்த பேச்சுக்களில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவது எனவும் குறிப்பாக களப் பயிற்சிகளை இரு தரப்பும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதெனவும் இணக்கம் காணப்பட்டது. வருடாந்த பாதுகாப்பு பேச்சுக்களை 2011 ஆம் ஆண்டு முற்ப…
-
- 0 replies
- 490 views
-
-
யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரில் தமிழ் மொழியை கற்று தேர்ச்சி அடைந்த படை அதிகாரிகள் உட்பட படை வீரர்கள் 1600 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு காங்கேசன்துறை தல்செவன விடுதியில் இடம் பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடை பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல் கலைக் கழகத்தின் துனை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் மற்றும் யாழ் மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதயபெரெராவும் கலந்து கொண்டார்கள். விருந்தினாகள் கிளிநொச்சி மாவட்ட சிவில் பாதுகாப்பு படையினரின் நடன நிகழ்வு மற்றும் கண்டியன் நடன நிகழ்வுகளுடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. …
-
- 6 replies
- 722 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் எழுப்பிய கேள்வி! நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன், இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழுவும் (UNCRC) சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட அனைத்து துஷ்பிரயோகங்களில் இருந்தும் இந்நாட்டு சிறுவர்களை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான நாளைய எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது. இதன் பிரகாரம், இதன…
-
- 0 replies
- 154 views
-
-
யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இன்று அதிகாலை மர்ம விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த வடிரக வாகனம் வீதியின் அருகிலுள்ள மதிலுடன் மோதியதாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் இவ் விபத்து இடம்பெற்று 8.30 மணிவரை யாழ். போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படவில்லை எனவும் விபத்தில் காயடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை எந்த விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இவ்விபத்தின் தடையங்களை வைத்து பார்க்கும் போது வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டனர். இதேவேளை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் இதுவரை யாழ்.போதனாவைத்திய சாலையில் அனுமதிக்கப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள…
-
- 3 replies
- 633 views
-
-
சென்னை: கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் டக்ளசுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை…
-
- 4 replies
- 531 views
-
-
மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா – சாணக்கியன் கேள்வி! தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இனம் தெரியாத விசமிகளால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சோளார் மின்விளக்கம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.குறித்த மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் கடந்த 2 வருடங்களாக மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். …
-
- 0 replies
- 276 views
-
-
கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை -கர்னல் சூசை சிறப்புப் பேட்டி! தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கர்னல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது? ப: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே இருந்தது).…
-
- 0 replies
- 2.6k views
-
-
பொங்கல் விழா கொண்டாடவேண்டும் ஏன்? ‘பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும். நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்ப…
-
- 0 replies
- 516 views
-
-
சந்திரிகாவுக்கான யுனெஸ்கோ பதவி: ஆசிய மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டமைக்கு ஆசிய மனித உரிமைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஹொங்ஹாங்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: பாரிய மனித உரிமை மீறல்கள், அதிகார துஸ்ப்பிரயோகத்தை மேற்கொண்ட ஒரு நபருக்கு யுனெஸ்கோவின் பதவி வழங்கப்பட்டமை அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு மோசடியானதாகும். சந்திரிகா குமாரதுங்க நியமனம் தொடர்பான முடிவை யுனெஸ்கோ பரிசீலிக்கா விட்டால் அது சர்வதேச அளவிலும் சிறிலங்காவிலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
Thursday, January 20th, 2011 | Posted by admin ஈழத்தில் அடுத்த யுத்தம் எப்போது…? இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனி நாடு அவசியம் தேவையா? இப்படி ஒரு கேள்வி இன்று நேற்று அல்ல 1980 – முதலே தமிழக மக்கள் பலரிடத்தில் கேட்கப்படுகிறது. இலங்கையை ஆளுகின்ற சிங்கள இனவாதிகள் தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கிறார்கள். தமிழ் பண்பாட்டு கூறுகளை எந்த வகையிலாவது இல்லாது செய்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டி செயல்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும், மானத்திற்கும் உத்திரவாதம் இல்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தனது தாய் பூமியில் வேர்பதித்து வாழ்ந்த பூர்வ குடிமக்கள் அனாதைகளாக புலம் பெயர்ந்து இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பெயர் கூட வாய…
-
- 1 reply
- 1.7k views
-
-
அதிபர் சேவை தரம் 1 இற்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்ட யாழ். இந்துக் கல்லூரி அதிபர் (நமது நிருபர்) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதாசிவம் நிமலன் அதிபர் சேவை தரம் I இற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான சான்றிதழை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று பத்தரமுல்லையிலுள்ள கல்வியமைச்சில் அவருக்கு வழங்கினார். 2015 ஆம் ஆண்டு முதல் தரம் I அதிபருக்கான தகுதிபெற்ற அவருக்கு தற்போது இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டிலிருந்து 1972 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் கற்ற அதிபர் சதாசிவம் நிர்மல…
-
- 0 replies
- 404 views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போர், யுத்தம் ஆகியவற்றை பின் சீற்றில் வைத்துவிட்டேன். இப்போ அபிவிருத்தியும் பொருளாதார வளர்ச்சியும்தான் எனது முதல் வேலை. அதற்காகவே இந்தியாவுடனும் சீனாவுடனும் புதிய அத்தியாயத்தினை ஆரம்பித்துள்ளேன். இந்த புதிய உறவில் கல்வி, தொழில் நுட்பம், வாணிபம், ஆகிய துறைகளில் கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இவ்வாறு கூறியுள்ளார் பராக் ஒபாமா. இந்த புதிய அத்தியாயமும், புதிய வாணிபமும்தான் தமிழர் பிரச்சினைகளில் தலையிடுவதற்கான செல்வாக்கினை மட்டுப்படுத்தவும் அல்லது புறக்கணிக்கவும் காரணமாக அமைந்துவருகின்றதா? அல்லது அமைந்துவிடுமா? எல்லா கள்ளர்களும் சேர்ந்து கைகுலுக்கிக்கொண்டால் எல்லோருக்கும் நலம் தானே தமிழர…
-
- 1 reply
- 717 views
-
-
20 நிறைவேற்றப்பட்டால் 20 இல் மகிந்தவே வருவார்!! 20 நிறைவேற்றப்பட்டால் 20 இல் மகிந்தவே வருவார்!! 20ஆவது அரசமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டு அரச தலைவர் வேட்பாளராகப் போட்டியிடுவார். அவ்வாறு இல்லாது அரச தலைவர் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை மகிந்த தெரிவு செய்வாராயின் பொது எதிரணியின் 52 உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள். இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 315 views
-
-
அரசுக்கு எதிராக பெப்.9இல் போராட்டம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-31 07:04:54| யாழ்ப்பாணம்] அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அர சாங்கத்திற்கு எதிர்காலம் ஒன்று இல்லை. இந்த அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கு இந்த மக்கள் போராட்டங் களை முன்னெடுக்கவுள்ளனர்.துனீசியா போன்று இலங்கையிலும் கலகம் ஏற்படக்கூடிய அபாயம் காணப் படு கின்றது. ஒரு கிலோ அரியின் விலை 12…
-
- 0 replies
- 370 views
-
-
இனையத்தள ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்று பொலிஸாரின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடக உரிமைகளுக்கான அமைப்புக்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செயலமர்வு கடந்த வார இறுதியில் நீர்கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெறவிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் குறித்த ஹோட்டலின் உரிமைகயாளருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.http://www.pathivu.com/news/34255/57//d,article_full.aspx
-
- 0 replies
- 282 views
-
-
நினைவேந்தலை மாகாணசபை- நடத்தினால் குழப்பங்கள் வரும் நினைவேந்தலை மாகாணசபை- நடத்தினால் குழப்பங்கள் வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாணசபைதான் நடத்தும் என்றால், முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் அன்றையதினம் பெரும் பிரிவினை உருவாகும். கடந்த ஆண்டு இடம்பெற்றது போன்று குழப்பங்கள் ஏற்படும். அந்தக் குழப்பங்களுக்கு மாகாண சபையே பொறுப்புக் கூறவேண்டும். அந்த வரலாற்றுத் தவறை அவர்கள் இழைக்…
-
- 1 reply
- 139 views
-
-
சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை – விக்னேஸ்வரன் பதிலடி! தமிழ்த்தேசிய கட்சிகளுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டமை தொடர்பில் தற்போது வரை கட்சிகளுக்குள் பனிப்போர் மூண்டுகொண்டே இருக்கின்றது. இந்த வகையில், அண்மையில் தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் பின்னர், மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள முடியாது போயுள்ளது. முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுவிட்டு அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பிய வேளையிலேயே அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தகுந்த …
-
- 17 replies
- 673 views
-
-
நேற்று மாங்குளம் இராணுவத் தளம் வீழ்த்தப்பட்ட நாள் முல்லைத்தீவு மாங்குளம் சிறிலங்காப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி அடைந்த 16 ஆவது ஆண்டு நிறைவு நாள் நாளை வியாழக்கிழமையாகும். 1990 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் வன்னியின் ஆக்கிரமிப்புச் சின்னமான மாங்குளம் சிறிலங்கா படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது. இப் படைத்தள அழிப்பில் கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட 63 மாவீரர்கள் தமது உயிர்களை ஆகுதியாக்கினர். நன்றி - புதினம் http://www.eelampage.com/?cn=29864 இணைக்கப்பட்ட விடுதலைபுலிகள் பத்திரிகையின் சில பக்கங்களை பார்க்கவும். 1.pdf
-
- 2 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதம் என்ற பெயரில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அடக்கி தமிழர்களை வென்று.. சிறீலங்காவை சிங்கள மயப்படுத்தியதற்காக.. மகிந்த ராஜபக்ச... தேவநம்பிய தீஸ என்ற சிங்கள மன்னனுக்கு ஈடாக போற்றப்பட்டு... சிங்களாதீஷ் வரர் பட்டம் வழங்கி.. அதுவும் யாழ்ப்பாணத்தில் அனுராதபுரத்தில் சும்மா முளைச்சு நிற்கும்.. அரச மரக்கிளையைக் கொண்டு வந்து அதன் பெயரால்.. ஒரு அடிக்கல்லும் நட்டு அதில் இதனை பொறித்தும் இருக்கின்றனர்.. சிங்களச் சிறீலங்காவின் மூத்த பெளத்த துறவிகள்.. என்று அழைக்கப்படும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் மூலமாக விளங்கும் மல்வத்த பீடாதிபதிகள். தமிழர் தேசத்தில்.. சிங்கள பெளத்த விரிவாக்கத்தை வட இந்திய ஹிந்தியக் கூலிகளும் கூலி கொடுத்து ஊக்குவித்துள்ளனர். வழமை போல கல்வெட்டில…
-
- 8 replies
- 1.7k views
-
-
வட மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும் தென்னிலங்கையில் எதிர்ப்பலை எம்.சி.நஜிமுதீன் வடக்கில் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தலுக்கு தென்னிலங்கை அரசியல் மட்டத்திலிருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. அது குறித்து பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் வடக்கில் நினைவேந்தல் அனுஷ்டிப்பதில் தவறில்லை எனக் குறிப்பிட் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராகவும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அங்கு நினைவேந்தலை ஏற்பாடுசெய்த வடமாகாண சபையை உடனடியாக கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் த…
-
- 3 replies
- 1.2k views
-
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உச்ச நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. http://www.tamil.srilankamirror.com/news/2666-2014-10-17-07-01-00
-
- 5 replies
- 625 views
-
-
இந்திய அரசு இலங்கைத் தமிழர்களை கைவிட்டுவிட்டது. இலங்கைத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்ப்பதும் இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என, மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா பேசினார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிராக இந்திய மீனவர்களை, இலங்கை அரசு தாக்கி வருகிறது. இந்திய மீனவர்களையே நமது மத்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை என்றால், சார்க் மாநாடு போன்ற பிராந்திய அளவிலான ஒப்பந்தங்களால் என்ன பயன்? தமிழக மீனவர்கள் பிரச்சனை தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல. இது ஒட்டுமொத்த நாட்டின் பிர…
-
- 0 replies
- 714 views
-