Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன் செனவிரட்ன, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்துள்ளார்.புதுடெல்லியில் அமைந்துள்ள ராட்சரபதி பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் நிலவி வரும் தொடர்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110101/language/ta-IN/article.aspx

    • 33 replies
    • 1.8k views
  2. புலிகள் அனைவரையும் பொலிஸ் நிலையத்திலோ, இராணுவ முகாம்களிலோ வந்து சரணடையுமாறும் அவர்களை சீர்திருத்தப்பள்ளியில் விட்டு பின் பாதுகாவலரிடம் ஒப்படைப்பதாக இலங்கை வானொலி நேற்றிரவிலிருந்து அறிவித்துக்கொண்டிருக்கிறது.

  3. சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக கனடாவிலும் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஐபக்சவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து கனடாவிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பிரித்தானியா தமிழர்க்ள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடாவிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கனேடிய தமிழர் தேசிய அவை , கனடா வாழ் தமிழ்மக்களிடம் விடுத்திருக்கும் மேற்படி அழைப்பில், பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் , சிறிலங்கா ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக…

  4. ரணிலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாத்துக் கொள்வதில் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இறுதிக் கட்ட முயற்சியாக ரணிலை பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும், சில இளைய உறுப்பினர்களும் இணைந்து ரணிலை பாதுகாப்பதில் 24 மணித்தியாலமும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது…

  5. ஞானம் அறக்கட்டளை நிதி மோசடி – ராஜ்சங்கருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின், மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருபத்தி இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அபகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாலசிங்கம் ராஜ்சங்கருக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரின் மனைவி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். ஞானம் அறக்கட்டளையினால் பாதிக்கப்…

  6. வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு அடுத்த மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு மின்னஞ்சல் வழியாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இது தொடர்பாக கூறியுள்ளார். இவ்வறிக்கையை பொது மக்களின் பார்வைக்கு வெளியிடுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனே தீர்மானிப்பாதத் எனக் இச் செவ்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மூவரடங்கிய நிபுணர்கள் குழுவுக்கு சாட்சியங்களை வழங்…

  7. கண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்.! கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல பகுதிகளுக்கும் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிமுதல் அமுலில் இருக்கும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று மாலை அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மிகவும் பொறுப்புடன் கையாளுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இட…

  8. சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டவருக்கு அச்சுறுத்தல் By VISHNU 14 OCT, 2022 | 03:26 PM கரைச்சி நிருபர் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் கிளிநொச்சி கிளையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கிளிநொச்சி திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி தர்மராசா என்பவரே சட்டவிரோத மணல் அகழ்வோரால் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக இம் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். கடந்த…

  9. "எனது சமூகப் பணிக்காக கௌரவ கலாநிதிப் பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நான் 3,500 டொலர்களை (ரூபா 2.14 இலட்சம்) நான் செலுத்த வேண்டும் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" இவ்வாறு THE NEW INDIAN EXPRESS ஊடகத்தின் செய்தியாளர் Bharath Joshi எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த வாரம் வாசுதேவ சர்மாவின் அலுவலகத்திற்கு வருகை தந்த இரண்டு பேர் கூறிய விடயம் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிலங்காப் பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து வாசுதேவ சர்மா கௌரவ கலாநிதிப் பட்டம் [honorary doctorate] ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான விண்ணப்பப் படிவம் ஒன்றை அவர்கள் இருவரும் அவரது மேசையில் வைத்தார்கள். "எனது சமூகப்…

  10. வவுனியா நகரில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது நூற்றுக்கு அதிகமானோர் இராணுவத்தினராலும காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் இவர்கள் நேற்று வவுனியா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் சுமார் 80 மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டதன் பின்னர் ஒருவரின் பினையுடன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  11. இலங்கையில் ஒட்டுக்குழுக்களை மஹிந்த அரசாங்கம் பூரண அனுமதி கொடுத்து செயற்படுத்தி வந்துள்ளதாக ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார். மே மாதம் 17 ஆம் திகதி 2009 ஆம் ஆண்டு பிளேக் அனுப்பிய கேபிள் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. கருணா குழு ஆட்களை கடத்தவும், சிறார்களை சேர்க்கவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யவும் அரசாங்கம் அனுமதித்து இருந்தது. மேலும் கருணா அணியினர் முகாம்களில் இருந்து இளைஞர் யுவதிகளை வலுக்கட்டாயமாக பிடித்து சென்று சித்திரவதை செய்துள்ளனர். கப்பம் கோரியும் உள்ளனர். இடம்பெயர்ந்த முகாம்களுக்கு வழங்கப்பட்ட உணவு நிவார்ணங்களை கொள்ளையிட்டு விற்றும் உள்ளனர். கப்பலில் அனுப்பபட்ட உணவுப்பொருட்களையும் கடத்தி விற்றுள்ளனர். இவை அனைத்திற…

  12. வடமாகாணசபையில் இலங்கையினில் நடந்தது நடந்து கொண்டிருப்பது இன அழிப்பே எனும் பிரேரணை தொடர்பில் கடுமையாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. விவாதத்தின் ஒரு கட்டத்தில் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் அமர்விலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.முஸ்லீம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவர் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் 33பேர் ஒன்றிணைந்து நவநீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு வலுச்சேர்ப்பதாக இத்தீர்மானம் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்த நிலையினில் அது இன்று விவாதத்திற்க…

    • 0 replies
    • 465 views
  13. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க வியூகம் அமைக்கும் ரணில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை நாளை அல்­லது நாளை மறு­தினம் கூட்டு எதி­ரணி சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக கூறி­ வ­ரு­கின்ற நிலையில் அதனை எதிர்­கொண்டு தோற்­க­டிக்­கப்­ப­தற்­கான வியூ­கங்­களை ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­னெ­டுத்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல்­வேறு தரப்­பி­ன­ரி­டமும் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றார். நேற்­றைய தினம் அல­ரி­ மா­ளி­கையில் ஐக்­கி­ய­…

  14. ஓகஸ்ட் 7 ஆம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் 1 ஆம் நாள் வரையான மோதல்களில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 991 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்தார். சிறிலங்காவில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சட்ட நீட்டிப்பு தொடர்பான விவாதத்தை நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்து பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பேசுகையில், கடந்த ஓகஸ்ட் 7 ஆம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் 1 ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 991 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 175 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார் அவர். ஐக்க…

    • 3 replies
    • 1.6k views
  15. மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலான பேச்சுக்களின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்த பேச்சுக்களில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவது எனவும் குறிப்பாக களப் பயிற்சிகளை இரு தரப்பும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதெனவும் இணக்கம் காணப்பட்டது. வருடாந்த பாதுகாப்பு பேச்சுக்களை 2011 ஆம் ஆண்டு முற்ப…

  16. யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரில் தமிழ் மொழியை கற்று தேர்ச்சி அடைந்த படை அதிகாரிகள் உட்பட படை வீரர்கள் 1600 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு காங்கேசன்துறை தல்செவன விடுதியில் இடம் பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடை பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல் கலைக் கழகத்தின் துனை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் மற்றும் யாழ் மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதயபெரெராவும் கலந்து கொண்டார்கள். விருந்தினாகள் கிளிநொச்சி மாவட்ட சிவில் பாதுகாப்பு படையினரின் நடன நிகழ்வு மற்றும் கண்டியன் நடன நிகழ்வுகளுடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. …

    • 6 replies
    • 729 views
  17. எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் எழுப்பிய கேள்வி! நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன், இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழுவும் (UNCRC) சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட அனைத்து துஷ்பிரயோகங்களில் இருந்தும் இந்நாட்டு சிறுவர்களை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான நாளைய எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது. இதன் பிரகாரம், இதன…

    • 0 replies
    • 158 views
  18. யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இன்று அதிகாலை மர்ம விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த வடிரக வாகனம் வீதியின் அருகிலுள்ள மதிலுடன் மோதியதாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் இவ் விபத்து இடம்பெற்று 8.30 மணிவரை யாழ். போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படவில்லை எனவும் விபத்தில் காயடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை எந்த விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இவ்விபத்தின் தடையங்களை வைத்து பார்க்கும் போது வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டனர். இதேவேளை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் இதுவரை யாழ்.போதனாவைத்திய சாலையில் அனுமதிக்கப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள…

  19. சென்னை: கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் டக்ளசுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை…

  20. மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா – சாணக்கியன் கேள்வி! தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இனம் தெரியாத விசமிகளால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சோளார் மின்விளக்கம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.குறித்த மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் கடந்த 2 வருடங்களாக மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். …

  21. கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை -கர்னல் சூசை சிறப்புப் பேட்டி! தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கர்னல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது? ப: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே இருந்தது).…

  22. பொங்கல் விழா கொண்டாடவேண்டும் ஏன்? ‘பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும். நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்ப…

  23. சந்திரிகாவுக்கான யுனெஸ்கோ பதவி: ஆசிய மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டமைக்கு ஆசிய மனித உரிமைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஹொங்ஹாங்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: பாரிய மனித உரிமை மீறல்கள், அதிகார துஸ்ப்பிரயோகத்தை மேற்கொண்ட ஒரு நபருக்கு யுனெஸ்கோவின் பதவி வழங்கப்பட்டமை அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு மோசடியானதாகும். சந்திரிகா குமாரதுங்க நியமனம் தொடர்பான முடிவை யுனெஸ்கோ பரிசீலிக்கா விட்டால் அது சர்வதேச அளவிலும் சிறிலங்காவிலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள…

  24. Thursday, January 20th, 2011 | Posted by admin ஈழத்தில் அடுத்த யுத்தம் எப்போது…? இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனி நாடு அவசியம் தேவையா? இப்படி ஒரு கேள்வி இன்று நேற்று அல்ல 1980 – முதலே தமிழக மக்கள் பலரிடத்தில் கேட்கப்படுகிறது. இலங்கையை ஆளுகின்ற சிங்கள இனவாதிகள் தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கிறார்கள். தமிழ் பண்பாட்டு கூறுகளை எந்த வகையிலாவது இல்லாது செய்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டி செயல்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும், மானத்திற்கும் உத்திரவாதம் இல்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தனது தாய் பூமியில் வேர்பதித்து வாழ்ந்த பூர்வ குடிமக்கள் அனாதைகளாக புலம் பெயர்ந்து இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பெயர் கூட வாய…

  25. அதிபர் சேவை தரம் 1 இற்­கான சான்­றிதழ் வழங்கி கௌர­விக்­கப்­பட்ட யாழ். இந்துக் கல்­லூரி அதிபர் (நமது நிருபர்) யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூ­ரியின் அதிபர் சதா­சிவம் நி­மலன் அதிபர் சேவை தரம் I இற்கு தர­மு­யர்த்­தப்­பட்­டுள்ளார். இதற்­கான சான்­றி­தழை கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் நேற்று பத்­தர­முல்­லை­யி­லுள்ள கல்­வி­ய­மைச்சில் அவ­ருக்கு வழங்­கினார். 2015 ஆம் ஆண்டு முதல் தரம் I அதி­ப­ருக்­கான தகு­தி­பெற்ற அவ­ருக்கு தற்­போது இந்தச் சான்­றிதழ் வழங்­கப்­பட்­டுள்­ளது. 1969 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1972 ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­தியில் தனது ஆரம்பக் கல்­வியை யாழ்ப்­பாணம் இந்து ஆரம்ப பாட­சா­லையில் கற்ற அதிபர் சதா­சிவம் நிர்­மல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.