Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் 69 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசு 69 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தொகை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொள்வதே இதன் நோக்கம். அதன் மூலம் சிறிலங்கா தொடர்பான நல்லெண்ணங்களை அமெரிக்காவ…

    • 0 replies
    • 433 views
  2. 07/09/2009, 12:57 அமெரிக்காவில் விடுதலைப்புலிகளுக்கு nதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை சிறீலங்காவின் வெளிவிவகார செயலர் பாலித கோகன்ன அமெரிக்க அரசாங்கத்திடம் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளரான உருத்திரகுமார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகள் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு எனவும் அங்கிருந்து செயற்படும் அவருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளார். பதிவு

  3. அரச நிதியைமோசடியாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது, பொலிஸ் நிதிக்குற்றப்பிரிவினரால் செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/186307/அம-ர-க-க-வ-க-க-ன-இலங-க-ய-ன-ம-ன-ன-ள-த-த-வர-க-த-

  4. அமெரிக்காவுக்கான தூதராக பிரசாத் காரியவசம்; ஒபாமாவையும் சந்திப்பாராம்! அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாத் காரியவசம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை எதிர்வரும் 14 ஆம் திகதி சந்தித்துப் பேசவுள்ளதாக வாஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராகக் கடமையாற்றிய பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக கடந்த வாரத்தில் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவில் இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய ஜாலிய ஜெயசூரியவின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய நியமனப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியை ஜூலை 14 ஆம் திகதி பிரசாத் காரியவாசம் சந்திக…

  5. அமெரிக்காவுக்கு அதிசூரர் ஒருவரை தூதுவராக நியமிக்க வேண்டும்! – ஜேவிபி தலைவர் கூறுகிறார். [Tuesday, 2014-03-11 07:32:33] முக்கியமான நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களின் பணிகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான சவால்களை எதிர்நோக்க வலுவான ஓர் ராஜதந்திர குழுவொன்றை நியமிக்க வேண்டும். தகுதியும் திறமையும் உடைய நபர்களை அரசாங்கம் ராஜதந்திரிகளாக நியமிக்கவில்லை. மாறாக ஜனாதிபதியின் உறவினர்களும் ஆதரவாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். நாடு பாரியளவில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் அமெரிக்காவிற்கான தூதுவராக சிறந்த திறமையுடைய ஓர் அதிசூரர் ஒருவர் அவசியம…

  6. ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வது உள்­ளிட்ட எத்தகைய செயற்­பாட்டை சர்­வ­தேசஅரச சார்­பற்ற நிறு­வ­னங் கள் முன்­னெ­டுத்­தாலும் அதனை அர­சாங்கம் சந்­தேகக் கண்­கொண்டே பார்க்கும். காரணம் வர­லாற்று பதி­வுகள் அவ்­வா­றான நிலையை தோற்­று­வித்­துள்­ளன. ஆனால் இது தொடர்பில் விமர்­சிக்க அமெ­ரிக்­கா­வுக்கு எந்­த­ள­வுக்கு உரிமை உள்­ளது என்று எங்­க­ளுக்கு புரி­ய­வில்லை என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்று கூறப்­ப­டு­வதை ஏற்க முடி­யாது.அனை­வரும் இலங்கை நாட்டின் ஊட­க­வி­ய­லா­ளர்கள். நாம் இன ரீதி­யாக பிரித்­துப்­பார்க்­கக்­கூ­டாது. யாழ்ப்­பா­ணத்தில் இருந்து வந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களில் கஞ்சா கொண்­டு­வந்­த­…

    • 0 replies
    • 376 views
  7. அமெரிக்காவுக்கு எதிராகப் போராட்டம் நடத்த ராவண பலயவுக்கு தடை! – கோட்டை நீதிமன்றம் உத்தரவு. [Wednesday, 2014-03-12 07:09:41] அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ராவண பலய பௌத்த அமைப்பு இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாம் தடையுத்தரவை பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நீதிமன்ற உத்தரவு ராவண பலய அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தவே ராவண பலய அமைப்புத் திட்டமிட்டிருந்தது. http://www.seithy.com/breifNews.php?news…

  8. அமெரிக்காவுக்கு ஏன் போனேன்: ஜனாதிபதி மகன் விளக்கம் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, தன்னுடைய முகப்புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார். இந்த மாநாட்டுக்கு அவர், சென்றமை தொடர்பில் ஊடகங்களில் பல்வேறான கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. அதுமற்றுமன்றி எதிர்மறையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர், தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம், இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தன்னுடைய தாய்க்கு அழைப்பிதழ் வந்துள்ளது. அவரால், இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாமையால், அந்த சந்தர்ப்பம் தனக்கு கிடைத்தது. அதில், புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்கு…

  9. அமெரிக்காவுக்கு ஒரு இஸ்ரேல் சீனாவுக்கு சிறீலங்கா: வேல்ஸ் இல் இருந்து அருஷ் Posted by: on ஜூன் 6, 2010 சிறீலங்கா அரசியலில் தற்போது பிராந்திய ஆதிக்கப்போட்டிகள் மிகவும் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன. சிறீலங்காவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் படைத்துறை நடைவடிக்கைகளில் சீனா அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதை கட்டுப்படுத்தும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. சீனாவுக்கு நிகராக சிறீலங்காவுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் (The Comprehensive Economic Partnership Agreement (CEPA)) கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும்…

    • 0 replies
    • 554 views
  10. [size=3] [size=4]பிறேசிலில் றியோ பிளஸ் 20 மாநாட்டின் போது தனியாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய அதிபர் மஹ்முட் அகமட்நியாட்டும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக ஈரானிய செய்தி நிறுவனமான ‘இர்னா‘ செய்தி வெளியிட்டுள்ளது. “சுதந்திரமான நாடுகள் தமது முன்னேற்றத்துக்கு, தமக்குள் ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியம். நீதியைத் தேடும் நாடுகள் புதிய உலக ஒழுங்கை வடிவமைக்க ஒத்துழைக்க வேண்டும். இன்றைய பிரச்சினைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள், புதிய ஒழுங்கை வகுக்கத் தகுதியற்றவர்கள். மேலாதிக்க சக்திகளிடம் இருந்து சுதந்திரமான நாடுகள் கடும் அழுத்தங்களை சந்திக்கின்றன. ஆனால், உண்மையில் இந்த பொருளாத…

    • 7 replies
    • 1.1k views
  11. அமெரிக்காவுக்கு வருகை தரும் மகிந்தவை எதிர்த்து ஐ.நா. முன்பாக கண்டனப் பேரணி [வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2008, 11:54 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவதற்காக எதிர்வரும் புதன்கிழமை (24.09.08) நியூயோர்க் நகருக்கு வருகை தரவுள்ளார். இது தொடர்பில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை: தமிழர் தாயகத்தில் கொடிய தமிழின அழிப்பை நிகழ்த்தி வரும் முதன்மைப் போர்க்குற்றவாளி, உலக மனச்சாட்சியை ஏமாற்றுவதற்காகவே ஐக்கிய நாடுகள் சபைக்கு வரவுள்ளார். அமெரிக்காவில் உள்ள "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்" அமைப்பு தமிழர்கள் நியூயோர்க் நகரில் மாபெரும் க…

  12. அமெரிக்காவுக்குள் கடல்வழியாக இலங்கையர்கள் பிரவேசம், படகைக் காணாமல் அதிகாரிகள் அதிர்ச்சி! செவ்வாய், 27 ஜூலை 2010 16:33 . . அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த இலங்கையர் 06 பேர் இன்று அதிகாலை அந்நாட்டு கடற்கரை ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அந்நாட்டு கடலோர காவற்படையினர் இவர்களை 6.30 மணியளவில் கைது செய்து எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் ஒவ்வொருவரதும் காற்சட்டைகள் முழங்கால்கள் வரை நனைந்திருந்தன. இதனால்தான் கடலோர காவற்படையினர் மீது சந்தேகப்பட நேர்ந்தது. இவர்கள் கடல்வழியாக வந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகளால் நம்பப்படுகின்றது. ஆனால் இவர்களைப் பிடித்த கடல் பிரதேசத்து…

    • 0 replies
    • 1.4k views
  13. அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்துக்கு ஜே.வி.பி. எதிர்ப்பு. சிறிலங்கா அரசாங்கத்தின் அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்துக்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் விமல் ரட்நாயக்க பேசியதாவது: சிறிலங்காவின் அரசியல் சூழ்நிலைகளை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. மேலதிகமான யுத்த தளபாடங்களை சிறிலங்காவுக்கு அது வழங்க உள்ளது. இராணுவ உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டுக்குத்தான் இது வழிவகுக்கும். கடந்த 1996 ஆம் ஆண்டு முதலே அமெரிக்கா இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் இது தொடர்பிலான ஒரு ஒப்பந்…

  14. அமெரிக்காவுடனான உடன்படிக்கையை ரத்து செய்யத் தீர்மானம் - திருகோணமலை நகரசபை 02 ஜூன் 2013 அமெரிக்காடவுனான உடன்படிக்கையை ரத்து செய்ய திருகோணமலை நகரசபை தீர்மானித்துள்ளது. அண்மையில் அமெரிக்கத் தூதரகத்திற்கும் திருகோணமலை நகரசபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்கன் கோர்னர் என்ற தகவல் நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்த உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என வெளிவிகார அமைச்சு அறிவித்துள்ளதாக நகரசபையின் செயலாளர் அப்துல் லத்தீப் மொஹட் நாபீல் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நகரசபையொன்று வெளிநாட்டுத் தூதரகமொன்றுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட முடியாது என வெளிவி…

  15. அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டு எதிரணி அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “நெறிமுறையற்ற உடன்பாடுகளை அடுத்த 90 நாட்களுக்குள் அங்கீகரிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த உடன்பாடுகளை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க அரசாங்கம் முற்படும் போது, கூட்டு எதிரணி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். …

    • 0 replies
    • 262 views
  16. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு உண்ணாவிரதப் போராட்டம் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுதும்பர காஷ்யப்ப தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். சுதந்திர சதுக்கத்திலேயே அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் கொடைக்கு அங்கீகாரம் அளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமெரிக்காவுடனான-ஒப்பந்-2/

  17. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தைக் கைவிட ஜே.வி.பி. வலியுறுத்தல் அமெரிக்காவுடனான பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச கூறியதாவது: அமெரிக்காவுடன் சிறிலங்கா அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் மட்டும் செய்து கொள்ளவில்லை. நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை இந்த ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட போது 14 பக்க இணைப்பையும் தாக்கல் செய்யாமல் மறைத்துவிட்டனர். பொதுமக்களிடம் அந்த ஒப்பந்தத்தை அரசாங்கம் மறைக்கிறது. மகிந்த சிந்தனையை மக்களிடத்தில் கையளித்த மகிந்த, இந்த நாட்டின் பாதுகாவலன் நான் என்றார். நாட்டின் உரிமையாளர் நானி…

  18. அமெரிக்காவுடனான சோபா உடன்பாட்டினால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து – ஜேவிபி எச்சரிக்கை அமெரிக்காவுடன், சோபா (SOFA) எனப்படும் படைகளின் நிலை குறித்த உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திட்டால், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ள ஜேவிபி, இது குறித்து நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜேவிபி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, “2007 மார்ச் 05ஆம் நாள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இது அமெரிக்கப்படைகள் சிறிலங்காவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் தொடர…

  19. அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித் அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார். பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் சஜித் பிரேதமதாச சுட்டிக்காட்டியுள்ளார். பொதுத்தேர்தலில் தான் பிரதமராக தெரிவானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார் எ…

    • 0 replies
    • 692 views
  20. அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயார் – அரசாங்கம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனுப்பிய கடிதத்தில், தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 1948 இல் இராஜதந்திர உறவுகள் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவுடனான இலங்கையின் உறவு தொடங்கும் பேணப்படுவதாகவும் இரு நாடுகளின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த உறவை வலுப்படுத்தப்படும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொர…

    • 2 replies
    • 284 views
  21. உள்நாட்டில் அமெரிக்காவை எதிர்த்து, அவர்கள் கொண்டு வந்த தீர்மானங்களை கணக்கிலும் எடுக்க மாட்டோம் என அமைச்சர்கள் ஜி.எல். பீரிசும், கெஹலிய ரம்புக்வலவும் வீரம் பேசுகிறார்கள். ஆனால், அமெரிக்க அரசை கவர ஒரு மாதத்திற்கு116,000 டாலர்களை செலவழித்து நமது அமெரிக்கத் தூதுவர் விக்கிரமசூரியவும், மத்திய வங்கி ஆளுநர் கப்ராலும் அமெரிக்க தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதேவேளை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் மிசெல் சிசன், இலங்கை தொடர்பாக மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார். உண்மையில் இலங்கை - அமெரிக்க அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு என்ன? அது சண்டையா? சமாதானமா? 'லவ்வா, இழவா" ? இந்தக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும். அதேபோல் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவரும் ப…

    • 1 reply
    • 531 views
  22. அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காக, சிறிலங்கா அரசாங்கம் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட ‘பற்றன் பொக்ஸ்‘ என்ற ஆதரவு தேடும் அமைப்பு ஒன்றை நியமித்துள்ளது. ஈழப்போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யும் நோக்கிலேயே, ‘பற்றன் பொக்ஸ்‘ என்ற ஆலோசனை நிறுவனத்தின் உதவியை சிறிலங்கா நாடியுள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்க காங்கிரசுடனும், ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட முகவரமைப்புகளுடனும் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளது. இந்த நிறுவனம் சிறிலங்கா விவகாரங்களைக் கையாளும் பொறுப்பை, விநோதா பஸ்நாயக்க என்ற சிறிலங்காவின் இளம் நிபுணத்துவ ஆலோசகரிடம் வழங்கியுள்ளது. இவ…

  23. Published By: RAJEEBAN 07 NOV, 2023 | 12:13 PM அமெரிக்காவுடன் உறவுகளை பேணுவதற்கு எங்களிற்கு உரிமையுள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கை வம்சாவளிகளான அமெரிக்கர்களிற்கு உரையாற்றுவதற்கு தனக்குரிமையுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்காவின் அமெரிக்க விஜயம் குறித்து வெளிவந்துள்ள விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் உறவுகளை பேணுவோம் என தெரிவித்துள்ள விஜிதஹேரத் கொழும்பில் அமெரிக்க தூதுவரை நாங்கள் சந்தித்ததை கேள்விக்குட்படுத்துவதில் நியாயமில்லை எனவும் தெரிவித்…

  24. அமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டில் கையெழுத்திடக் கூடாது – ஜேவிபி அமெரிக்காவுடன் சோபா எனப்படும் பாதுகாப்பு உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடக் கூடாது என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய அவர், ‘2018 ஓகஸ்ட் 28ஆம் நாள் சோபா உடன்பாடு தொடர்பான வரைவு ஒன்றை சிறிலங்காவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. அதன்படி, அமெரிக்க இராணுவத்தினர் கடவுச்சீட்டு இல்லாமல், அமெரிக்க அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்துடன் சிறிலங்காவுக்குள் நுழைய முடியும். இந்த உடன்பாட்டுக்கு அமைய சிறிலங்காவுக்குள் நுழையும் அமெரிக்க படையினரை சிறிலங்கா அதிகாரிகள் சோதனையிட முடி…

    • 0 replies
    • 267 views
  25. அமெரிக்காவுடன் தொடர்புகளைப் பேண புலிகள் விரும்பினர்– விக்கிலீக்ஸ்:-தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆர்வம் காட்டியதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நேரடியான உறவுகள் இல்லாத போதிலும், உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள புலிகள் விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதனை அறிந்து கொள்ள புலிகள் விரும்பியதாகவும், 2002 சமாதான முனை…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.