Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் -111 இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் நட்பை பெறுவதற்கு நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதனை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என மகிந்த மாட்டினிடம் தெரிவித்துள்ளார்.நாம் அமெரிக்காவின் வெளிவிவகார…

    • 2 replies
    • 1.5k views
  2. அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை அமெரிக்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளிலும் கையெழுத்திடக் கூடாது என்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சராக தான் பதவியில் இருக்கும் நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கும், தனது அனுமதி தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீனாவில் இருந்து கொழும்பு திரும்பிய பின்னர், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம், இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வொசிங்டனில் தங்கியிருந்த திலக் மாரப்பன, அமெரிக்கா…

    • 1 reply
    • 787 views
  3. அமெரிக்காவுடன் பேசவே மாட்டோம்; பிரேரணை குறித்து கெஹலிய ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பாக அமெரிக்காவுடன் பேசமாட்டோம். அதற்கான அதிகாரமும் இல்லையென சவால் விடும் வகையில் தெரிவித்துள்ளார் அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. நேற்று ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனிவா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போதே அமைச்சர் இப்படிக் கூறினார். இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்ப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் தமிழ் நாட்டிலும் தொடர்ச்சியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று …

    • 2 replies
    • 542 views
  4. அமெரிக்காவுடன் பேச்சுக் கூட நடத்தவில்லை – ருவன் விஜேவர்த்தன சிறிலங்காவில் அமெரிக்காவின் இராணுவத் தளம் எதையும் அமைப்பது தொடர்பாக அந்த நாட்டுடன் எத்தகைய உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,“ எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவில் வெளிநாடு ஒன்றின் இராணுவத் தளத்தை அமைப்பதற்கான தேவை இல்லை. அவ்வாறான எந்த நோக்கமும் கிடையாது. எதிர்க்கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர். இங்கு பரவியுள்ள சேனைப் புழுவும் கூட அனைத்துலக சதித் திட்டம் …

    • 0 replies
    • 232 views
  5. அமெரிக்காவுடன் முரண்பாடுகள் கிடையாது என அமெரிக்காவிற்கான இலங்கை தூதவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். சில விடயங்கள் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிய போதிலும், முரண்பாடுகள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்யுள்ளார். பயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளின் போது, புலி ஆதரவு அமைப்புக்களுக்கு எதிராகவும் அமெரிக்கா மெய்யான ஒத்துழைப்பை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், பயிற்சி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அமெரிக்கா இலங்கைக்கு ஒத்தழைப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போதும் நல்லிணக்க முனைப்புக்களின் போதும் அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது…

  6. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு தரும்படி அமெரிக்க, பிரித்தானிய தூதுவர்கள் சில நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இருந்து திரும்பிய அவர் நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்த தீர்மானம் மூலம் அமெரிக்கா கொடுக்கும் அழுத்தங்களுக்கு சிறிலங்கா பணிந்து விடாது. எல்லா வழிகளிலும் எதிர்த்துப் போராடும். ஜெனிவா செல்வதற்கு முன்னர் ஒரு தூதுவரை நான் சந்தித்த போது, கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தூதுவர்கள் தம்மை சந்தித்து, தீர்மானத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக குறிப்பிட்டார். அமெரிக்கா போன்ற பலம்வாய்ந்த …

  7. இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒரு இறமையுள்ள அரசாங்கத்திற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் பாடம்புகட்டத் தேவையில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் அமெரிக்க ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடாத்தியமை குறித்து கருத்து வெளியிடும் போதே அது இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கையின் மனிதாபிமான நிலைமை மற்றும் அரசியல் மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் 16 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது, தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களு…

    • 0 replies
    • 1.9k views
  8. இலங்கைக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்க கிளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுமார் 200 மில்லியன் டாலர்களை வழங்கியிருந்தது என்று தெரிவித்துள்ள ஐ. நாவின் இலங்கைக்கான பிரதி வதிவிட நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, இதுபோன்று மேலும் பல இரகசியங்களைத் தாம் அம்பலப்படுத்தப் போவதாகவும் சூளுரைத்துள்ளார். . மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்தார் எனக் கூறி இன்றைய திவய்ன பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறுப்பட்டுள்ளதாவது, . அமெரிக்காவில் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்படுபவர் ருத்திரகுமாரனே. பிரபாகரனின் சட்ட ஆலோசகராக விளங்கிய ருத்திரகுமாரனும் புனர்வாழ்வ…

  9. அமெரிக்காவும் அந்த ஆண்டவனும் பார்த்துக் கொள்ளட்டும் எங்களால் எதுவும் முடியாது. எல்லாவற்றையும் இழந்து உறவுகளைப்பறி கொடுத்து நடமாடும் மனித உடலங்களாக மட்டுமே நாங்கள். இதுதான் எங்கள் ஈழத்தமிழர்களின் சமகால நிலைமை. தேவையாயின் தேர்தல் காலத்தில் எங்களை நாங்களே உசுப்பேத்தி வாக்களிப்பு நிலையம் சென்று ஒரு புள்ளடியை போட்டுவிட்டு வருவோம். எங்கள் புள்ளடியில் வென்றவர்களுக்கு பெர்மிட் கார் கிடைக்கும். கனத்த சம்பளம் கிடைக்கும். நாலாண்டுகளை தாக்காட்டிவிட்டால், பென்சனுக்கும் பஞ்சமில்லை. அதனால் ஜெனிவா போனால் பதவி போகும் என்ற பயம். பதவியை தந்தவர்களுக்காகப் பதவி போனாலும் பரவாயில்லை என்று நினைப்பதற்கு யாரும் இலர். நிலைமை இப்படியிருக்கையில், உங்களுக்கு என்ன குறையென்று கேட்பவர்களும் இருக்கிறா…

    • 5 replies
    • 1.2k views
  10. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.என். கிருஷ்ணா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அமெரிக்காவின் நான்கு இராஜதந்திரிகளும்இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஏ லரோக்கோ, ஆபிரிக்கா, மத்தியகிழக்கு, தென் ஆசியா வர்த்தகத் திணைக்களத்திற்கான துணைச் செயலாளர் ஹொலி வினியார்ட், தென், மத்திய ஆசியாவிற்கான பிரதித் துணைச் செயலாளர் அலிஸா அய்ரெஸ் , அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை,ஜனநாயக மற்றும் தொழில் விவகார பிரதித் துணைச் செயலாளர் தோமஸ் ஓ மேலியா ஆகியோரே இலங்கை வருகின்றனர். இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அரச, எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களைச் சந்திப்பதுடன் சிவில் சமூக அமைப்புகளுடனும் கலந்துரையாடவுள…

    • 6 replies
    • 1.1k views
  11. அமெரிக்காவும் சிறிலங்காவும் ஏட்டிக்குப் போட்டியாக நடத்திய கூட்டங்கள் [ வியாழக்கிழமை, 14 மார்ச் 2013, 00:07 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து, ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை வளாகத்தில் நேற்று அமெரிக்காவும் சிறிலங்காவும் ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களை நடத்தியுள்ளன. ஆசிய குழுவின் சார்பில் ஜோர்தான் ஒழுங்கு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, போருக்குப் பிந்திய விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. அதேவேளை, இன்னொரு அறையில், அமெரிக்கா ஒழு…

    • 3 replies
    • 463 views
  12. அமெரிக்காவும் சீனாவும் தென்கிழக்காசியாவில் (புத்தளத்தில்) சந்திப்பு. ஜ வெள்ளிக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இலங்கையின் புத்தளத்தில் இரண்டு துருவங்களில் சவால் விட்டு வளந்துவரும் வல்லரசுகள் புத்தளம் பகுதியில் இணைகின்றன. இலங்கையின் புத்தளப் பகுதியில் அமெரிக்கா ஜெ.பிபி என்ற வானொலி திட்டத்தின்கீழ் அமெரிக்காவின் குரல் ஒலிபரப்பு என்று கூறிக்கொண்டு வெளி நபர்கள் எவரும் உள்நுழைய விடாது ஒரு சுhனிய பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து அதன் ஊடாக பல தொடர்பாடல் கண்காணிப்பகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது அதற்கு அண்மித்த பிரதேசத்தில் சீனா தனது நாட்டின் செயற்கை அனல் மின் நிலையத்தை அமைப்பதாக கூறிக்கொண்டு உள் நழைந்துள்ளது. பொருளாதாரா வல்லரசாக அமெரிக்காவுடன் சர்வதேச சந்தையில் …

  13. அமெரிக்காவும் பிரித்தானியாவும் எதிர்ப்பு வெளியிட்டாலும் பொன்சேகாவுக்கு இராணுவமே தீர்ப்பளிக்கும்:- இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய. அமெரிக்காவும் பிரித்தானியாவும் எதிர்ப்பு வெளியிட்டாலும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என சிரேஷ்ட சிறீலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2009 இலக்கம் 35 கூட்டுப்படைத்தலைமை அதிகாரி சட்டமூலத்தின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப் படைத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு எதிராக சிறீலங்கா இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என இராணுவச் சட்ட அதிகாரிகளுக்கு இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய அறிவித்துள்ளார். இதனடிப்படையில் இராணுவத்…

    • 2 replies
    • 854 views
  14. அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை 02 ஜூலை 2011 வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை - விக்கிரமபாகு : அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசு விரைவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இல்லையேல், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை என புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளளார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அத்துடன், தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ள…

  15. அமெரிக்க கடற்படையும் சிறீலங்கா இராணுவமும் இணைந்து திருகோணமலையில் கூட்டு இராணுவப்பயிற்சியில ஈடுபடவுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்கதூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இடர்முகாiமாத்துவம், மக்கள்பாதுகாப்பு மற்றும் சத்துணவு அமைச்சு போன்றவற்றில் இருந்து பொதுமக்களும் உள்ளடக்கப்படுவதாகவும் இதில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பயிற்சியும் அளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது அவசரகால வைத்திய சிகிச்சை, வெடிக்காமல் காணப்படும் வெடிபொருட்களை பாதுப்பாக துப்பரவு செய்தல், சிகிச்சைகளின் பின் உளநல வேலைத்திட்டங்கள், சுகாதார நடவடிக்கை போன்ற விடயங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இக் கூட்டு நடவடிக்கையில் அமெரிக்க மற்றும்…

    • 0 replies
    • 554 views
  16. அமெரிக்காவை அடுத்து பிரித்தானியாவும், சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வோர், வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்குப் பொறுப்பான ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயுதக்குழுக்கள் சிறிலங்காவில் செயற்படுவதை மனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் அரிதாகவே இடம்பெறுகின்ற போதிலும், அங்கு சிறார்கள் உள்ளிட்டவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே குறிப்பாக பெண்கள், தனியாகவோ சிறிய குழுவாகவோ பயணம் செய்யும் போது கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற…

  17. அமெரிக்காவை ஆதரித்து இந்தியா தனது தென் பிராந்தியத்திலும் பாகிஸ்தானைப் போன்று எதிரி நாடொன்றை உருவாக்கிக் கொள்ளப் போகின்றதா? அல்லது எதிர்த்து நட்பு நாடொன்றை உருவாக்கிக் கொள்ளப் போகின்றதா? என்பது தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வருவதாக ""நல்லதொரு நாளைக்கான'' ஏற்பாட்டாளரும் ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளரும் எம்.பி. யுமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். எம்மீது பொருளாதார தடை விதிப்பதற்கான முன்னோட்டமே ஐ.நா. வில் எமக்கெதிராக முன்வைக்கப்படும் பிரேரணையாகுமென்றும் தேரர் தெரிவித்தார். கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர்கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நல்லதொரு நாளைக்கான மக்கள் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அத்துரலிய ரத்ன தேரர் இதனைத் தெ…

  18. அமெரிக்காவை எதிர்த்துச் செயற்படுவதில் சிறிலங்கா தீவிர முனைப்புக் காட்டி வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 828 views
  19. அமெரிக்காவை எதிர்த்து... சிரியாவில் அமெரிக்க இராணுவத்தின் தலையீடுகள் மற்றும் கியூபாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை என்பவற்றை எதிர்த்து முற்போக்கு சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்துக்கு அருகில் இன்று (28) இடம்பெற்றது. இதன்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவப்பொம்மையும் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. (படப்பிடிப்பு: நிஷால் பதுகே) - See more at: http://www.tamilmirror.lk/157726/அம-ர-க-க-வ-எத-ர-த-த-#sthash.5q1p9Idl.dpuf

  20. கொல்லும் போது வராத விதி வெல்லும் போது வரும்… அரசை அறுபது ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தாலும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு சர்வதேச நியமங்களை புரிந்து கொள்ளவோ அல்லது அதை கற்க வேண்டுமென்ற நாட்டமோ என்றும் இருந்ததில்லை. அதனால்தான் முன்னர் காலஞ்சென்ற கதிர்கமரையும், இப்போது இன்னொரு தமிழ் பெண்மணியையும் சர்வதேச விவகாரங்களில் தலைமைதாங்க அனுமதித்திருக்கிறார்கள். தமிழ் துரோகிகள் நாளுக்கு நாள் புதிது புதிதாய் விளைவது ஆச்சரியமானது, ஆனால் கருணாநிதியே செய்த பிறகு கதிர்கமர்கள் நமக்கு சிறியவர்களாகிவிட்டார்கள். ஜெனீவாவில்… சிறீலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை பாலியல் வல்லுறவுக் கொலை செய்தவனை அடுத்த வருடத்திற்குள் திருந்திவிடு என்று கூறும் கோமாளித்தன…

  21. [ புதன்கிழமை, 06 யூலை 2011, 00:18 GMT ] [ தி.வண்ணமதி ] விடுதலைப் புலிகளுடனான பேச்சினை நெறிப்படுத்திக்கொண்டிருந்த இணைத்தலைமை நாடுகளை வெளியேற்றியதுடன் ராஜபக்சவின் நலிந்த இராசதந்திரப் பயணம் ஆரம்பித்தது. இவ்வாறு கொழும்பினைத் தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Gamini Weerakoon எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. கடந்த மாதம் சென் பீற்றஸ்பேக்கில் இடம்பெற்ற அனைத்துலக பொருளாதார மாநாட்டின்போது சீன அதிபர் கூ ஜின்ரோ மற்றும் ரஷிய அதிபர் டிமிற்றி மிட்வடேவ் [sri Lanka’s friends - Dimitry Medvedev and Hu Jintao]ஆகியோரது அரவணைப்பில் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச இருந்த அதே காலப்பகுதியில் பிரித்தானிய …

  22. அமெரிக்காவை திட்டி பயனில்லை பரிந்துரைகளை நிறைவேற்றவும் - திஸ்ஸ கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை நிறைவேற்றியிருந்தால் ஜெனீவாவில் இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்காது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமருக்கு இரு தடவைகள் எழுத்து மூலம் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஐநா செயலாளர் நாயகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அமெரிக்காவை திட்டித் தீர்க்காமல் பரிந்துரைகளை நிறைவேற்றினால் அபாய நிலை ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

  23. சீன(china) கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை(sri lanka), வியட்நாம்(vietnam), இந்தோனேசியா(indonesia) ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கப்பலின் வருகை அமையவுள்ளது. சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை குறித்த கப்பல் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதி 85 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 18நொட்ஸ் வேகத்தில் பயணிக்கக் கூடியது. 50 கடற்படை கேடட்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதியும் உள்ளது. கடற்படை அதிகாரிகளிடைய…

  24. அமெரிக்காவை தொடர்ந்து வருகிறது சீனாவின் பாரிய போர்க்கப்பல் லியோ நிரோஷ தர்ஷன் இந்து சமுத்­தி­ரத்தின் மேலா­திக்­கத்தை உறு­திப்­ப­டுத்தும் கடல்சார் இரா­ஜ­தந்­திர போர்க்­க­ள­மாக இலங்கை மாறி­யுள்­ளது. இந்­தியா, பாகிஸ்­தான் அமெ­ரிக்காவைத் தொடர்ந்து சீனாவின் பாரிய போர் கப்பல் ஒன்று இவ்­வா­ரத்தில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்­ளது. இந்த போர்க் கப்பல் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை இலங்­கைக்கு வர­வுள்­ள­தாக கடற்­படை உறு­திப்­ப­டுத்­தி­யது.கடந்த இரண்டு வாரத்­தி­லி­ருந்து இன்­று­வ­ரையில் இந்­தோ­னே­ஷியா, தென்­கொ­ரியா, பங்­க­ளாதேஷ், அமெ­ரிக்கா , இந்­தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடு­களின் போர்க்­கப்­பல்கள் கொழும்பில் நங்­கூ­ர­மிட்­டன. இதனைத் தொ…

  25. அமெரிக்காவை நம்ப முடியாது, தமிழர்களுக்கு துரோகம் இழைக்கக் கூடும்: தீர்மானத்திற்கு கருணாநிதி கண்டனம்: 29 ஆகஸ்ட் 2015 அமெரிக்காவின் தீர்மானத்திற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்தநடவடிக்கையானது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது என கருணாநிதி தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்களை மூடி மறைக்கும் நோக்கில் அமெரிக்கா செயற்படுவதாக தென்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் உள்ளக விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டால், அதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் வன்மையாக எதிர்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை நம்ப முடியாது எனவும், அமெரிக்கா தமிழ…

    • 2 replies
    • 885 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.