Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை நடத்தி வரும் தாக்குதலில், தமிழர்களின் உரிமைகளையும், நலனையும் நசுக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது. தற்போது இலங்கைக்கு என்ன தேவை என்றால் அமைதியான முறையில், அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை தான். ஒன்றுபட்ட இலங்கை என்ற வட்டத்திற்குள், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன்களை மதிக்கும் வகையிலான தீர்வுதான் இப்போதைய தீர்வு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், ஜனநாயக நடை…

  2. சிங்கள அரசுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டாம் என வலியுறுத்தி தமிழகம் எங்கும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 672 views
  3. கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது பொறிவெடித் தாக்குதல்: இருவர் பலி [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 08:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று புதன்கிழமை பிற்பகல் 1:50 நிமிடமளவில் பொறிவெடித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த…

    • 0 replies
    • 589 views
  4. அந்தப் பெற்றோர்கள் எந்த நேரமும் பயமும், பதட்டமுமாகவே இருந்தார்கள். என்ன ஆயிற்று அவர்களுக்கு? குடும்பத்தில் எதாவது பெரிய பிரச்சனையா? குழந்தைக்கு உடல் நிலை சரியில்லையா? அதெல்லாம் ஒன்றுமில்லை தங்கள் மகனுக்கு முழு ஆண்டுப் பரீட்சை நெருங்கிவிட்டது. பரீட்சைக்கு தயாராகிறார்கள் பெற்றோர்கள். அவர்களுக்கு வந்திருப்பது பரீட்சை ஜுரம் (Exam Fever) அவர்களின் பயமும், பதட்டமும் அவர்களின் ஒரே மகனையும் பற்றிக் கொண்டது. குடும்பமே மிரண்டு போய் கிடக்கிறது. சரி. அப்படி இருண்டு போய் கவலைப்படும் அளவிற்கு என்னதான் படிக்கிறான் அவன்? ஒன்றாம் வகுப்பு. இந்தக் காட்சி இந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தது மட்டுமல்ல. எல்லா நடுத்தர வர்க்கத்தின் நிலையும் இதுதான். தன் எதிர்காலம் கு…

  5. "பார் சிறுத்தலால் படை பெருத்ததோ- படை பெருத்தலால் பார் சிறுத்ததோ"- 24 ஆம் நாள் பேரணிக்கு திரண்டிடுக: முதல்வர் கலைஞர் [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 07:43 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சென்னையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (24.10.08) ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்படும் மனித சங்கிலி அணிவகுப்பில் "பார் சிறுத்தலால் படை பெருத்ததோ - படை பெருத்தலால் பார் சிறுத்ததோ" என்ற அளவில் தமிழர்கள் அணிதிரள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் இன்று புதன்கிழமை கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.9k views
  6. இந்திய வம்சாவழி தமிழர்களின் கட்சியான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகிய சிங்களக் கட்சிகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வலியுறுத்தின. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 708 views
  7. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அன்றைய தினம், விரிவுரைகளை பகிஷ்கரித்து, கறுப்பு பட்டி அணிந்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, வைத்தியசாலைகளில் சேவையாற்றும் மருத்துவர்கள் கறுப்பு பட்டிகளை அணிந்து பணிகளில் ஈடுபடுவர் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  8. வன்னியில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்றுவரும் கடும் சமரில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படையினர் காணாமல்போயுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை முதல் வன்னிக்களமுனையின் கிளிநொச்சி நோக்கியதான ஆறுமுனைகளில் படையினர் முன்நகர்வுகளை பெரும் பின்புல,வான் சூட்டாதரவுடன் முன்நகர்வை மேற்கொண்டிருந்தனர். இந்த முன்நகர்வுக்கு ஆரம்பத்தில் பெரித எதிர்ப்பெதனையும் காட்டாத விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகளின் மணல் அணைகளை தாண்டியபின்னர் படையினர் மீது தமது உக்கிர தாக்குதலை தொடுத்ததுடன் கண்ணிவெடிக்கள் புதைக்கப்பட்ட பகுதிக்குள் படையினரை அனுமதித்து அதற்குள் இருந்து மீளமுடியாத படி படையினர் கடும் தாக்குதல் நடத்திவருவதாகவும் படை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ள…

    • 3 replies
    • 3k views
  9. சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் மனித சங்கிலி பற்றி அவதூறு கிளப்புவோர், அறிக்கை விடுவோர், சிங்கள வெறியர்களிடமிருந்து தமிழ் இன மக்களைக் காத்திடும் முயற்சியைக் காயப்படுத்த முனைவோர், களங்கப்படுத்த நினைப்போர், திசை திருப்புவோர், அக்காள் தங்கைகளுடன் பிறந்தவர்களாக இருக்க முடியாது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: இலங்கைத் தமிழனுக்காக ஒரு துளி கண்ணீர் வடிக்கவும், மெல்ல உதடசைத்து ஆறுதல் கூறவும் வழியற்றுப்போய் விழியற்ற குருடர்களாய் இங்குள்ள தமிழினம் தவித்து கொண்டிருக்கிறது. எழுபது ஆண்டு காலமாக இலங்கை வாழ் ஈழத் தமிழர்கள், உரிமையற்றவர்களாக, உடைமைகளைப் பறி கொடுப்பவர்களாக, ஏன்; உயிரையும் கூட அர்ப்பணிப்பவர…

  10. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அரசடித் தீவுப் பிரதேசத்தில் நேற்று இரவு 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மட்டகளப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் இவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசம். அண்மைக்காலமாக ஏனைய மாவட்டங்களில் இருந்து தொழில் நிமித்தம் மட்டக்களப்பிற்கு செல்பவர்கள் இவ்வாறு சுட்டுக் கொல்லப்படுகின்ற…

    • 8 replies
    • 1.4k views
  11. இந்திய அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா இன்று வெளியிட்ட கருத்துக்களுக்கு இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பான கண்டனம் வெளியிட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி லங்காடிசெண்ட் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற ஜனதிபதிக்கும், ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது கருணா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தேசியப் பிரச்சினை இவ்வளவு பாரதூரமாக மாறுவதற்கு இந்தியவே பொறுப்பு என கருணா தெரிவித்துள்ளார். தான் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு இந்திய அ…

  12. யாழ்.குடாநாட்டிலுள்ள சிறிலங்கா படையினருக்கு விநியோகங்களை மேற்கொண்டுவந்த பிரதான கப்பல்களில் ஒன்றான எம்.வி.நிமல்லவ விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டு தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 2.2k views
  13. http://au.youtube.com/watch?v=ZlqTpuE2-7o

    • 0 replies
    • 2.6k views
  14. நான்காவது ஈழ யுத்தத்தின் ஒரு முனைப்பாக இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்ற முற்படும் போது அதை காப்பாற்ற விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். மோதல்களின் முக்கிய கட்டமாக இன்றைய மோதல் மிக அகோரமாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய (19) மோதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 170க்கும் அதிகமான இராணுவத்தினர் காயமடைந்தும் உள்ளனர். விடுதலைப்புலிகள் தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போதைய மோதல்களுக்கு விடுதலைப்புலிகள் தரப்பில் தற்கொலைப்படையினரே முன்னணி வகிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் வழி அறியமுடிகிறது. http://www.ajeevan.ch/content/view/6733/1/

    • 42 replies
    • 7.4k views
  15. அன்று.. திராவிடனை கொன்றவனுக்கு தீபாவளி !!.. இன்று.. தமிழனை கொன்று குவிப்பவனுக்கு என்ன வழி??

  16. தாக்குதலை நிறுத்த இந்தியா கோரவில்லை : ராஜபக்ஷே தகவல் கொழும்பு : இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். கொழும்புவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில், அப்பாவி மக்கள் பலியாகாமல் பார்த்துக்கொள்ளுமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். புலிகளின் கோட்டையான கிளிநொச்சியைக் கைப்பற்ற நடத்தப்படும் சண்டை உடனடியாக முடிவிற்கு வந்துவிடாது என்றும் அவர் கூறினார். கடந்த வாரம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது, இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துமாறு கோரிக்கை எதுவும் தன்னிடம் விடுக்கவில்…

  17. "தம்பி' படத்தில் மாதவனின் சமூகக் கோபத்தையும், சீற்றத்தையும் பார்த்தவர்கள் மிரண்டு போய்தான் இருப்பார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் அப்படத்தின் இயக்குனர் சீமானின் கோபமும் அப்படித்தான் இருக்கிறது. ஈழத்தை "எங்கள் தேசம்' என்றும், இந்தியாவை "நீ...', "உன் தேசம்' என்றும் அழைப்பதிலிருந்தே ஈழப் பிரச்சினை அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயலாமையும், ஏக்கமும், சினமும், சீற்றமுமாய் வெளிப்பட்ட சீமானின் விரிவான பேட்டி:- ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன? விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காக…

    • 12 replies
    • 1.9k views
  18. ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் நாட்டு மாணவர்களுக்கு நன்றிகள் -அவுஸ்திரெலியா இளையோர் அமைப்பு 21.10.2008 அன்பின் சொந்தங்களே, நீங்கள் அண்மையில் நடாத்திய போராட்டம் பற்றி அறிந்தோம்.உலகில் பலமான துடிப்பான சக்தி மாணவர் சக்தி என்பதனை நாம் அறிவோம்.அந்த சக்தி ஈழத்தமிழனுக்கு கண்ணீர்சிந்தும் போது அதனை வர்ணிக்க தமிழில் வார்த்தைகளை தேட எம்மால் முடியவில்லை. உங்களின் இனவுணர்ச்சிக்கு நாம் தலை வணங்குகின்றோம். ஈழத்தமிழன் அரசியல் அநாதை அல்ல என்பதை தமிழ்நாட்டு மாணவர் சமூகமும் ஒரணியில் திரண்டு நிற்கும் அரசியல் தலைவர்களும் மற்றும் தாய்த்தமிழக உறவுகளும் நிரூபித்து விட்டீர்கள். உலகில் தமிழின உணர்வு செத்து விடவில்லை இன்னும் உறுதியாக கொழுந்துவிட்டு எரிகின்றது என்பதை பார்க…

  19. இலங்கை பிரச்னையில் குலுங்கிய இங்கிலாந்து! இலங்கைத் தமிழர்களைக் காப்பதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார்' என்று அறிவித்ததோடு நிற்காமல் தமிழ்நாட்டின் உணர்வை உலகுக்கு எடுத்துக்காட்ட 'தமிழர் சங்கிலி' போராட்டத்துக்கும் வழி வகுத்தார் தமிழக முதல்வர். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, முதலில் அதை மத்திய அரசேகூட சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் வெளியுறவுத்துறைச் செயலாளரை விட்டு இலங்கைத் தூதரிடம் பேசச் சொன்னார்கள். தி.மு.க. இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறது என்பது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்ததற்குப் பிறகுதான் மத்த…

  20. வன்னிக்களமுனையில் பின்புல மற்றும் வான் சூட்டாதரவுடன் படையினர் மேற்கொண்டுள்ள பெரும் ஆறு முனையிலான முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தி முறியடித்துவருவதாகவும் இதில் படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளாகவும் களமுனை தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான படையினரின் இந்த ஆறு முனை முன்நகர்வு முயற்சிக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை வரை தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் இதுவரை 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த மோதல்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட படையினர் கொ…

  21. பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராதாகிருஸ்ணன் கூறியிருக்கும் கருத்துக்கள் இவைகள். பாஜகவை ஈழ ஆதரவுக் கட்சியாக சித்தரிக்க முனைந்த யாழ் கள உறவுகள் கட்டாயம் இதைப் படித்து தெளிவு பெற வேண்டும். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். இதில் பாஜகவும் இடம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைய வேண்டும். தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, மின் வெட்டு, போன்ற பிரச்சனைகளை திசை திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளது. இலங்கையில் ஈழ தமிழர்களின் போராட்டம் பின்னடைவுக்கு விடுதலைப் புலிகளே காரணம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசிச போக்கு தான் இந…

  22. கொழும்பு பங்குசந்தை சரிவில் வீரகேசரி இணையம் 10/20/2008 12:55:10 PM - கொழும்பு பங்குசந்தை நடவடிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அனைத்து பங்குகள் விலைச்சுட்டெண் 30 புள்ளிகளால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

  23. ஈழததமிழர் குறித்த தமிழக மக்களின் அக்கறையுணர்வுகள் அபரிமிதமாக வெளிப்பட்ட போதும், இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆயினும், இந்தியாவைச் சீண்டிப் பார்க்கும், நகர்வுகளிலும், சினங்கொள்ள வைக்கும் வார்த்தைகளை உரைப்பதிலும், சிங்கள அரசுசார்ந்தோர் ஆளாளுக்கு, அள்ளிக்கொட்டுகின்றார்கள். இந்தியாவின் இந்த மெளனம் ஏன்?, இந்தியாவின் இந்தத் தயக்கம் ஏன், என்பது பலரிடத்திலும் உள்ள கேள்வி. கேட்டோம், தமிழகத்தில் , தமிழீழமக்களின் விடுதலையை நேசிக்கும் சக்திகளில் ஒன்றான தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் மாநிலச் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞலர் ஆர்வலனிடம் கேட்டோம். ஆச்சிரியம் தந்தது அவர் பதில். காரணம், தமிழீழ விடுதலையை நேசிக்கும் சக்திகள்…

    • 0 replies
    • 1.6k views
  24. பல ஆண்டுகளாக ஈழத்திலே மண்ணின் மைந்தர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதை ஒரு முறை கூட கண்டிக்காத இங்குள்ள பார்ப்பன சிங்கள அரசின் கைக்கூலியான இந்திய மார்க்சிசுடு கம்யூனிசு கட்சியானது ஈழத்தமிழர் போராட்டத்தினையும் . தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதையே தொழிலாக கொண்ட இந்து பத்திரிக்கையினை கண்டித்து தமிழர்கள் போராட்டம் நடத்தியதை CPI(M) ¸கட்சியின் மாநிலக்குழு கண்டிக்கிறது. பெரியார் தி.க. மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் எல்லாம் சமூக விரோத அமைப்புகளாம் பகுத்தறிவைப்பரப்பும் பெரியாரியவாதிகள் காட்டுமிராண்டிகளாம். நம் நாட்டில் தமிழர்க்கு எதிரி பார்ப்பனர்கள்( cpi(m) , rss பிரிவுகள்) தமிழீழத்திலே தமிழர்களுக்கு எதிரிகள் சிங்களவர்கள் இரண்டு பார்ப்பனியர்களையும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.