Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போருக்குப்பின் செம்மறி ஆட்டுக்குட்டம் போல நடத்தப்படும் யாழ் மக்கள். சிங்களம் போரில் வெற்றியடைந்தபின் தமிழர்களின் நலன்கள் யாவும் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தழிழர் பகுதியில் இராணுவக்கெடுபிடிகளுக்குப்பயந்து பி. ப. 6மணிக்குப்பின் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் காட்சிதான் காணமுடிகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக காய்திறந்தால் அடுத்தநாள் பிணமாகும் மக்கள். இப்படியான நிலையில் தானுண்டு தன்பாடுண்டு என்று மக்கள் சாப்பிடுவதும் தங்கள் கடமைகளை முடித்து உறங்குவதுமாகத் தான் வாழ்கின்றார்கள். எப்படி இருக்கின்றீர்கள் என்றால் தங்கள் மனத்தாங்கலை உள்ளே புதைத்துவிட்டு நன்ஙாக இருக்கின்றோம் என்று வெளிப்படையாகச் சொல்வார்கள். ஏனென்றால் கேட்பவன் யார் என்று அவர்களால் ஊகிக்க முடி…

    • 2 replies
    • 1.1k views
  2. யாழ்.பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினால் யாழ்.பொது நூலகத்திற்கு பல தொகுதிப் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை யாழ்.பொதுநூலகத்திற்கு வருகை தந்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விமல் ரத்னாயக்கவால் யாழ்.நூலக பிரதம அதிகாரி சுகந்தி சதாசிவமூர்த்திக்கு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. http://onlineuthayan.com/news/1010

  3. இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற #அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து #சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள் https://www.virakesari.lk/article/194390

    • 2 replies
    • 306 views
  4. குடாநாட்டிற்கென கப்பலில் அனுப்பப்படும் பொருள்களில் 15 வீதமானவை கொழும்புத் துறைமுகத்தில் மாயமாக மறைவு! 4 மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் இங்கு கையிருப்பில் [sunday January 13 2008 07:39:20 AM GMT] [யாழினி] குடாநாட்டுக்குக் கொண்டுவருவதற் கென கொழும்புத்துறைமுகத்தில் ஏற்றப்படும் பொருள்களில் பெரும்பகுதி காணாமல் போய்விடுகின்றது. அதனால் யாழ். வர்த்தகர்கள் பெரும் நட்டம் அடைகின்றனர். * அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை. எந்தவித இடையூறுமின்றி அவை எடுத்துவரப்படுகின்றன. சுமார் நான்கு மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் கையிருப்பில் உள்ளன. யாழ்.வணிகர் கழகப் பிரதிநிதிகள் இந்தத் தகவல்களை நேற்றுத் தாம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரி…

  5. ஜெனீவா: சிறிலங்கா மீதான அனைத்துலக அணுகுமுறையும் இந்தியாவின் ஒத்துழையாமையும் [ வெள்ளிக்கிழமை, 09 மார்ச் 2012, 08:59 GMT ] [ நித்தியபாரதி ] இந்திய அரசியல் கோட்பாடுகள் மற்றும் இந்திய அதிகார பீடத்தை தொடர்ச்சியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த உயர் மட்ட அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளால் சிறிலங்காவில் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு மனிதப் பேரழிவுகள் இடம்பெற அனுமதிக்கப்பட்டன. இவ்வாறு SAAG - the South Asia Analysis Group ஆய்வு நிறுவனத்திற்காக பேராசிரியர் இராமு.மணிவண்ணன் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அந்த ஆய்வின் முழுவிபரமாவது, ஜெனீவாவில் இடம…

    • 2 replies
    • 632 views
  6. மாணவர்களின் பசி தீர்க்க உதயமாகும் லைக்கா ஞானத்தின் அல்லிராஜா நிறைவகம்! லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் செயற்றிட்டமான அல்லிராஜா நிறைவகம் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவநர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளாந்தம் மதிய உணவினை வழங்கும் சமுதாய சமையலறை திட்டம் “அல்லிராஜா நிறைவகம்” ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நாளாந்தன் பயன்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் யா/ மறவன்பிலவு சகலகலாவல்லி வித்தியாலயம் …

  7. http://naathamnews.com/?p=4371 ஐ.நா மனித உரிமைச் சபையின் நேற்றைய (13-03-2012) செவ்வாய்கிழமை அமர்வின் போது, எட்டு நாடுகளின் கருத்துவளைப்புக்களை, சிறிலங்கா எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், நோர்வே, கனடா , பெல்ஜியம், அவுஸ்றேலியா , பிரித்தானியா, அயர்லாந்து ஆகியன சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய இறுக்கமான நிலைப்பாட்டினை முன்வைத்தன. இதேவேளை சர்வதேச நீதியாளர் ஆணையம் ICJ எனும் அமைப்பும் சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. இந்த விவாதத்தில், சிறிலங்கா தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, அமர்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வள அறிஞர் குழுவின் சுற்றறிக்கையில் தெரிவிக்க…

    • 2 replies
    • 1.3k views
  8. படத்தின் காப்புரிமை Getty Images Image caption இந்தோனீசிய கடற்கரை ( கோப்புப் படம்) இந்தோனீசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுகள் பகுதியில் பெரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7.0 அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.33 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

    • 1 reply
    • 447 views
  9. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதனை ஈ.என்.டி.எல்.எப். வரவேற்கிறது. 19 மார்ச் 2012 அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை வரவேற்பதில் இந்தியாவுக்கு தயக்கம் இருந்தது உண்மையே, கூடியவரையில் நடுநிலை வகிப்பது என்ற முடிவிலிருந்து விலகி அப்பிரேரணையை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) வரவேற்பதுடன் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட கசப்புணர்வை மறப்பதற்கான அறிகுறியைத் தெரியப்படுத்தியதற்காகவும் வாழ்த்து தெரிவிக்கிறது. யுத்தக்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும், குறைந்த பட்ச உரிமையான “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்த…

    • 3 replies
    • 926 views
  10. ஈஸ்டர் அறிக்கை விவகாரம்;ஜனாதிபதி அதிரடி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கடந்த 5 வருடங்களாக சுயநினைவின்றி கோமா நிலையில் இருந்தவர்கள் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (20) தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் முறையான விசாரணையை ஆரம்பித்த பின்னர் சிலர் குழப்பமடைந்துள்ளதாகவும் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகள் இரகசியமானவை அல்ல எனவும் அவர் கூறினார். கட்டுநாயக்கவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டு அறிக்கைகளும் சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், பொது பாதுகாப்பு அ…

  11. நாடாளுமன்றத் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது: சிங்கள மக்களின் கருத்து… October 28, 2024 வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பில் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து, இலக்கு ஊடகத்திற்காக சில சிங்கள சகோதர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி…. (சிங்கள மக்களின் கருத்துக்களை அறியும் நோக்கில் இச் செவ்வி எடுக் கப்பட்டது) ‘வங்குரோத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி…’ எம்.ஜி..சமரவிக்கிரம, சமூக செயற்பாட்டாளர், கண்டி. இலங்கைக்கு இது தேர்தல் வருடமாகும்.இவ்வருடத்தில் முக்கியமான இரண்டு தேர்தல்கள் இடம்பெறுகின்றன.ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் அட…

  12. இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் வல்லரசாக முடியாது - இந்திய அமைச்சர் ஜெய்ராம் 2/11/2008 10:17:46 PM வீரகேசரி இணையம் - இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் பொருளாதார வல்லரசாக முடியாது. தற்போது இலங்கையில் இந்தியாவின் முதலீடு 220 மில்லியன் டொலராக உள்ளது. இதனை 2 பில்லியன் டொலராக அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. என்று இந்திய வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை க் கைத்தொழில் துறைகளில், இருநாடுகளின் தனியார் துறையினர் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ வ…

  13. சிறிலங்காவின் போர்குற்றங்களை செய்திப்படமாக்கிய நிருபருக்கு விருது! By naatham On 29 Mar, 2012 At 12:54 PM | இலங்கைக்குச் சென்று சிறிலங்காவின் போர்குற்றங்களை பதிவு செய்து செய்திப்படமாக்கிய இந்தியாவின் headline today தொலைக்காட்சி நிருபர் பிரியம்வதா பஞ்சாபிகேசன் அவர்களுக்கு விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை;கு சென்று இரகசியாகச் சென்று கள நிலைவரங்களை பதிவு செய்து செய்திப்படமாக வெளியிட்டிருந்தவர். குறித்த இந்தச் செய்திப்படம் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படியொரு துணிச்சலான செய்திப்படத்தை எடுத்த பிரியம்வதாவிற்கு டெல்லியில் சிறந்த புலனாய்வு பெண் நிருபர் என்ற மதிப்பு மிக்க தேசிய விருதை செய்தி தொலைக்க…

    • 4 replies
    • 917 views
  14. முறிகண்டி ஊடான பல வீதிகள் போக்குவரத்துத் தடை அக்கராயன் குளம் வான்பாய ஆரம்பித்திருப்பதனால் முறிகண்டி ஊடாக பல பிரதேசங்களுக்கான பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அக்கராயன், முழங்காவில், ஜெயபுரம், வன்னேரிக்குளம் ஆகிய பிரதேசங்களுடாகச் செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பாதையூடாகவே அக்கராயன் மருத்துவமனைக்குச் செல்வதால், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதில் அப்பிராந்திய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தொடரும் கன மழை காரணமாக விசுவமடு, புண்ணைநீராவி, நாதன் திட்டம், உழவனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 115 க்கும் மேற்பட்ட குடும்பங்கள…

  15. தமிழ் மக்களின் உரிமைப்போரில் உயிர்நீத்தவர்களுக்காக வருடாந்தம் கார்த்திகை மாதம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு இன்று காலை 9.30 மணி தொடக்கம் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. காலையிலேயே 60ற்கு மேற்பட்ட மாணவர்கள் குருதி தானம் வழங்கினர். கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட குருதிக்கொடை நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=145541&category=Tami…

  16. இலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣. https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#

  17. வட போர்முனையான கிளாலி, முகமாலைக் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கிச் சூட்டுத்தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

  18. வேலூருக்கு ஒரு பயணம் சென்றிருந்த போது உணவுக்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துர்கா பவன் என்னும் உணவு விடுதியில் நுழைந்தோம். உணவு கிடைக்குமிடத்தில் கண்ட காட்சி எங்களை போன்ற தமிழ் உணர்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த உணவகத்தில் ஒரு பலகையில் திருக்குறளும் , அதன் விளக்கமும் எழுதப்பட்டிருந்தது. கூடவே அந்த நாளுக்கான அறிவுரையும் தமிழில் எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த பின் சும்மா இருப்போமா, உடனே நம் படக் கருவியை எடுத்து அந்த காட்சியை படம் பிடித்தோம். பின்பு கடை உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் கூறியதாவது, வயிற்றுப் பசிக்கு உணவு அருந்த இங்கு நிறைய பேர் வருகிறார்கள். எங்கள் உணவகத்தை போல் பல உணவு விடுதிகள் வயிற்றுப் பசிக்கு உணவு வழங்குகிறார்கள். நாங்கள் வயிற்றுக்கு ம…

  19. September 12, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரப்புக் கடந்தந்தான் கிராமத்தில் உள்ள குளத்திற்கு நீர் குடிப்பதற்காக நோய்வாய்ப்பட்ட நிலையில் ய…

  20. 29 NOV, 2024 | 08:11 PM ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இன்று வெள்ளிக்கிழமை (29) கட்டுநாயக்க விமான நிலைய தங்கப் பாதை முனையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விமான நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நன்கொடைகளில் ஆம்புலன்ஸ்கள், குப்பை வண்டிகள், சுயமாக ஏற்றும் குப்பைத் தொட்டிகள், சமீபத்திய C-2 தொழில்நுட்ப பயணிகள் பேக்கேஜ் ஸ்கேனர்கள், கழிப்பறை அமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், குடிவரவு அதிகாரிகளுக்கான மின்னணு குடியேற்ற உபகரணங்கள் (எலக்ட்ரானிக் கேட்), பாஸ்போர்ட் ஸ்கேனர்கள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் என்பன காணப்பட்டன. இதன்போது, இலங்கைக்கான ஜப்பானிய பிர…

  21. 1996 இன் உடன்படிக்கையை மீறி அப்காசியா மீது இருந்த பொருளாதார தடையை ரஸ்யா 06.03.2008 அகற்றியுள்ளது. ஜேர்ஜியாவின் அப்காசியா பகுதியை தனிநாடாக அங்கீகரிக்குமாறு சர்வதேசத்தை அதன் நடைமுறை அரசு கேட்டுள்ளது. http://www.rferl.org/featuresarticle/2008/...FECFEF1FEF.html http://www.eurasianet.org/departments/insi...av030608a.shtml http://hosted.ap.org/dynamic/stories/G/GEO...EMPLATE=DEFAULT http://www.russiatoday.ru/news/news/21818

  22. சரணடைந்த புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றன: எரிக் சொல்ஹெய்ம [ Wednesday, 2 December 2015 ,11:19:16 ] இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைஒன்றினை ஐ.நா விதந்துரைத்துள்ள நிலையில், நிராயுதபாணிகளாகவெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களைசிறிலங்கா அரச படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றதாக நோர்வேயின் முன்னாள்சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார்.ஐ.பி.சி தமிழின் "ஈழத்தமிழரும் சர்வதேச அரசியலும்" நிகழ்ச்சிக்கு வழங்கியபிரத்தியேக செவ்வியிலேயே எரிக் சொல்ஹெய்ம் இதனைத் தெரிவித்தார். நோர்வேயின் முன்னாள் சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம…

  23. யாழில் துவிச்சக்கர வண்டியில் திரிந்து திருட்டில் ஈடுபட்டவருக்கு கொழும்பில் அதிசொகுசு வீடு adminDecember 7, 2024 யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து , களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர் , கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள நிலையில் , 90 பவுண் நகைகளுடன் கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் , புங்குடுதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட நபர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மலேசியா நாட்டிற்கு சென்று சில காலம் வசித்துள்ளார். பின்னர் மீண்டும் இலங்கை திரும்பி , கொழும்பில் தங்கி வசித்து வந்துள்ளார். அந்நிலையில் கடந…

      • Like
      • Haha
    • 11 replies
    • 866 views
  24. இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா மிக மோசமான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 663 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.