ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
ஆளுனர் அலுவலத்தின் பின் கதவு எங்கே உள்ளது. – சிவாஜி கேள்வி:- வடமாகாண ஆளுனரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே இருக்கின்றது என தனக்கு தெரியாது என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசியல் கைதிகள் தொடர்பில் வடமாகாண ஆளுனரை சந்தித்து கதைத்து இருந்தேன். மறுநாள் பத்திரிகை ஒன்றில் சிவாஜிலிங்கம் ஆளுனரை பின் கதவால் சந்தித்தார் என செய்தி வெளியிட்டு இருந்தது. வடமாகாண ஆளுனரின் அலுவலகத்திற்கு செல்வதற்கு பின் வழியாக வாசல் இருக்க…
-
- 0 replies
- 391 views
-
-
-- புலம் பெயர்ந்த/புகலிடம் கோரிய ஊடகவியலாளர்கள் வர்த்தக சலுகையை நீக்க கோரிக்கை! -- 70 அமைப்புக்களிடம் கோரிக்கை -- எதிர்கட்சியின் மீது குற்றச்சாட்டு -- புலம் பெயர்ந்த/புகலிடம் கோரிய ஊடகவியலாளர்கள் மீது குறிவைக்கும் புலநாய்வு http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32103 ============================================== நெதர்லாந்து 2 மில்லியன் யூரோ உதவி: http://www.iom.int/jahia/Jahia/media/press-briefing-notes/pbnAS/cache/offonce?entryId=27933 அவுஸ்திரேலியா 3.3 அவுஸ்திரேலிய மில்லியன் டாலர்கள் உதவி http://www.iom.int/jahia/Jahia/media/press-briefing-notes/pbnAS/cache/offonce?entryId=27932 http://www.yarl.com/forum3/index.php?sho…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிகளது குழுவின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹ்மூத் இலங்கை கூட்டுபடைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு வைத்து செவ்வாய்க்கிழமை(08) சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்ற மைதானத்திலுள்ள படைவீரர்களின் நினைவு தூபிக்கும் மலர்வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார். (படங்கள்: கித்சிறி டி மெல்) http://tamil.dailymirror.lk/--main/106268-2014-04-08-09-13-32.html
-
- 0 replies
- 177 views
-
-
சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது:- வில்லியம் ஹேக்:- 15 ஏப்ரல் 2014 சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது:- வில்லியம் ஹேக்:- ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கும் முகமான சாட்சியப்பதிவு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் என பிரித்தானிய வெளியுறவு அமைசசர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின் விசாரணையை பொறுத்தவரை, அதில், அனைத்து துறைசார்ந்தவர்களும் தகவல் மற்றும் சாட்சியப்பதிவு தொடர்பில் தெரிவுச்செய்யப்படுவர் என்று வில்லியம் ஹேக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர…
-
- 0 replies
- 373 views
-
-
இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – நாட்டிற்கு விஜயம் செய்யும், சர்வதேச நாணய நிதியம்! சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை மிகவும் கடினமான பொருளாதார நிலை மற்றும் கடுமையான கொடுப்பனவு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அந்த நிதியம் தெரிவித்துள்ளது. நடந்துகொண்டிருக்கும் நெருக்கடியின் தாக்கம், குறிப்பாக மக்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 151 views
-
-
பிரதமரின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அதிரடி மாற்றம்? அழகன் கனகராஜ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்பதவி நிலைகளில், முழுமையான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத் தரப்பினரும் ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே அரசாங்கம், இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. அந்தத் தரப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அடிக்கொருதடவை சந்தித்து, தெளிவுபடுத்தியதன் பயனாகவே, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்…
-
- 0 replies
- 207 views
-
-
http://www.yarl.com/articles/files/100803_sivagnam-jaffna.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 549 views
-
-
கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின விழா இன்று வியாழக்கிழமை எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது. ஸ்கந்தபுரத்தில் அமைந்துள்ள கரைச்சி பிரதேச சபையின் வளாகத்தில் அப்பிரதேச சபையின் உறுப்பினர் சு.தயாபரனின் தலைமையில் நடைபெற்ற இத் தமிழ்த் தேசிய மேதின விழாவில் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்கள் அ.பசுபதிப்பிள்ளை மற்றும் ப.அரியரத்தினம், கரைச்சி பிரதேச சபைத் தலைவர் நா.வை. குகராஜா, மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தலைவர் அ.தனிநாயகம் ஆகியோருடன் விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பெருமளவானோர்…
-
- 0 replies
- 280 views
-
-
சீரற்ற காலநிலையினால் 7பேர் பலி; ஐவர் மாயம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு; புயல் அபாயம் தொடர்கிறது மீட்பு குழுக்கள் தயார் நிலையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு (ஆர்.யசி) நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காணாமல்போயுள்ளனர். 18781 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் இலங்கையை கடந்துள்ள போதிலும் புயலாக மாற்றம் பெறும் வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களில் சீரற்ற காலநி…
-
- 1 reply
- 510 views
-
-
விடுதலைப்புலிகளிடம் அண்மையில் சரணடைந்த களுவன்கேணியைச்சேர்ந்த ஞானதீபனும், அதே ஊரைச்சேர்ந்த தீபனும் இணைபிரியாத நண்பர்கள். ஞானதீபன் விடுதலைப்புலிகளில் இருந்தபோது இவருக்கு தீபன் பல உதவிகளை விடுதலைப் போராட்டத்திற்காக செய்திருந்தார். இதை பிள்ளையானும் நன்குஅறிந்திருந்தார். இதே காலப்பகுதியில் இவர் பங்குடாவெளியைச்சேர்ந்த ஒருபெண்ணை காதலித்து வந்தார். எனவே இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு தற்போதும் செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் புலனாய்வுத்துறை இவரை விசாரித்தது. பின் இவர் சகல நடவடிக்கைகளிலும் இருந்து ஒதுங்கியிருந்தார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் 3 தங்கைகளும் இருப்பதால் இவரே குடும்பத்தையும் பார்த்து வந்தார். இந்நிலையில் கறுத்தப் பாலத்தை கடந்து செல்பவர்…
-
- 5 replies
- 2.4k views
-
-
சீன, அமெரிக்க நாடுகள் வடக்கு கிழக்கு மாகாண நடவடிக்கைகளில் தலையிடுவது தொடர்பாக இந்திய அரசாங்கம் தனது அதிருப்தியை இலங்கையிடம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷ, கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளனர். ஆனால் இந்தியாவின் அழைப்பின் பேரில், உயர் மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக இவர்கள் அங்கு செல்லவுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. பேச்சு வார்த்தையின் போது, வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, இடம்பெயர்ந்தவர் மீள்குடியேற்றம் மற்றும் கே.பியைப் பயன்படுத்தி அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்பன சம்பந்தமாக முக்கிய கவனம் செலுத்தப்படும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுனாமி வதந்தியால் பதற்றமடைந்த பொது மக்கள் (இரோஷா வேலு) நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொது மக்கள் சுனாமி குறித்து பரப்பப்பட்ட வதந்திகளை நம்பி தமது வீடுகளில் இருந்து அச்சத்துடன் வெளியேறியதை அவதானிக்க கூடியதாகவிருந்தது. நேற்று பிற்பகல் வேளையில் கடல்கொந்தளிப்பாக காணப்பட்டதாகவும் தொடர்ந்து அம்பியூலன்ஸ் வாகனம் விரைந்து சென்றதை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை வாழ் மக்கள் தெரிவித்தனர். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களை சேர்ந்த மக்களும் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பா…
-
- 0 replies
- 335 views
-
-
இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளை வழங்க தயார் - இலங்கைக்கான ஓமான் தூதுவர் தெரிவிப்பு இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் என்று இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சஈத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த உறுதிமொழியினை வழங்கினார். வலுசக்தி, காஸ், எரிபொருள், முதலீடு, தொழில்வாய்ப்பு ஆகிய துறைகளில் இருதரப்பிற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்சமயம் ஓமானில் 25 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும் திறன் அடிப்படையிலான தொழில் வாய்ப்புக்களுக்கு கூடுதலான சந்தர்ப்பங்களை வழங்குமாறு ஜனாதிபதி ஓமான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார். http…
-
- 0 replies
- 166 views
-
-
பாடங்கள் நிறையவே உண்டு! யாழ். மானிப்பாயில் தாயும், இரு மகள்மாரும் படுகொலை செய்யப்பட்டமையும், தந்தையும், மகனும் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பும், தேச விரோதக்குழுவான ஈ.பி.டி.பியும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான செயல் என்பதில் சந்தேகம் கொள்ள எதுவுமே இல்லை. இதற்குச் சிறிலங்கா அரச தரப்போ அன்றி ஆயுதத்தரப்போ தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதோ அன்றி இதற்குத் தாம் பொறுப்பு ஏற்பதற்கு இல்லை என்பதோ சிறுபிள்ளைத்தனமானது. இதேவேளை சிறிலங்கா அரசும், அதன் ஆயுதப்படைத்தரப்பும் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்றோ, இதற்கு நீதி கிட்டுவதற்கான நடவடிக்கைகளை அது மேற்கொள்ளும் என்றோ எதிர்பார்ப்பதற்குத் தமிழர் தரப்பும் ஒன்றும் சிறுபிள்ளைத்தன…
-
- 0 replies
- 1.1k views
-
-
இராணுவபிரசன்னம் - கைதுகளை தடுக்கமுடியாத அமைச்சரால் இனப்பிரச்சினை தீர்வில் பங்காற்றமுடியுமா? தென் ஆபிரிக்காவின் உதவி முயற்சிக்கு டக்ளஸ் குந்தகம் ஏற்படுத்துகிறார் - TNA இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் விடுத்திருக்கும் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர். பல தசாப்தங்களாக நீடித்திருக்கும் இனப்பிரச்சினையை ஒரு காலக்கெடுவுக்குள் தீர்ப்பதற்கு பாராளுமன்றத் தேர்வுக் குழுவாலேயே முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். இப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையே ஒரு அனுசரணையா…
-
- 0 replies
- 577 views
-
-
வடக்கில் மதஸ்தலங்கள் மீது தொடரும் தாக்குதல்கள் யாழ்.கோட்டை பகுதியில் உள்ள கிறித்தவ தேவாலயத்தின் அந்தோனியார் திருசொரூபம் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டி இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு உள்ளது. யாழ்.கோட்டை பகுதியில் அமைந்துள்ள குறித்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு மிக அருகில் யாழ்.தலைமை பொலிஸ் நிலையம் மற்றும் இராணுவ முகாம் என்பன அமைந்துள்ளன. அந்நிலையிலை குறித்த தேவாலயத்தின் மீது கற்களால் வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அண்மைக்காலமாக வடக்கில் கிறிஸ்தவ தேவாலயங்கள் , இந்துக்கோயில்களை இலக்கு வைத்து இனம் தெரியாதோர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/54438
-
- 0 replies
- 385 views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 28, 2010 இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகாரச் செயலளர் நிருபமா ராவ் எதிர்வரும் 31ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வடக்குக்கு வருகைதரவுள்ளார். அன்று காலை ஹெலி மூலம் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதி களுக்குச் செல்லும் அவர், பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார். துரையப்பா விளையாட்டரங்கில் ஏற் பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கு பற்றும் அவர், பின்னர் பொது நூலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில் பங்கேற்பார். குடாநாட்டில் மீள்குடியமர்வு, ஏற்க னவே மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்வா தார விடயங்கள் போன்றன தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார். இந்த நிகழ்வில் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் வடக்க…
-
- 1 reply
- 401 views
-
-
மன்னார், தாராபுரம் கிராமத்திலுள்ள தம்பதிக்கு 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறந்து 15 நாட்களேயான ஆண் சிசுவொன்றை செவ்வாய்க்கிழமை (20) காலை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார். அத்துடன், குறித்த தம்பதியை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவு மற்றும் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் தாராபுரம் கிராமத்திற்குச் சென்று இச்சிசுவை மீட்டுள்ளனர். இக்குழந்தை கடந்த 04 நாட்களுக்கு முன்னர் 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், இச்சிசுவின் தாய் வவுனியா, செ…
-
- 0 replies
- 321 views
-
-
சுதந்திரக் கட்சியா பொதுஜன பெரமுனயா? சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகிறது எம்.சி.நஜிமுதீன் வேறு கட்சிகளின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகளை பிரசாரப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு ஏனைய கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடல் மற்றும் அக்கட்சிக் கொள்கைகளை பிரசாரம் செய்தல் என்பன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கமைவாக தடை…
-
- 0 replies
- 276 views
-
-
புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்தே தீர்மானிக்கும் : சம்பந்தன் -ஆர்.ராம் புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய இடைக்கால ஜனாதிபதி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், தற்போதைய நிலையில், யார் குறித்த வெற்றிடத்திற்கு போட்டியிடுகின்றார்கள் அவர்களின் செயற்றிட்டங்கள் என்ன என்பது தொடர்பில் தெளிவான வெளிப்படுத்தல்கள் காணப்படவில்லை. ஆகவே அவ்விடயங்கள் தொடர்பில் ஆழமாக கரிசனைகளைக் கொண்டிருக்கும் நாம் கூட்டமைப்பாக கூடி ஆராய்ந்த பின்னரே இற…
-
- 3 replies
- 396 views
-
-
நேசக்கரம் அமைப்பினால் புலம்பெயர்மக்களின் உதவிகளை ஒருங்கிணைத்து தாயகத்து மக்களிற்கு தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளில் அண்மையில் கிளி நொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற நகரமான செல்வா நகர் மக்களிற்கான சுயதொழில் வாய்ப்பு மற்றும் பிள்:ளைகளிற்கான கல்வியுதவிகளும். கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம் மகாவித்தியாலத்தின் தாய் தந்தையரை இழந்த மாணவர்களிற்கான கல்வியுதவி மற்றும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டது. இந்த உதவிகளை நேசக்கரத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் தீபச்செலவ்வன் அவர்களினால் வழங்கப்பட்டது கனகபுரம் மகாவித்தியால அதிபர் சேதுபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் செயலாளர் பொன்.காந்தன், பாடசாலை அபிவிருத்திச்…
-
- 0 replies
- 805 views
-
-
யாழில் அதிரடியாக இன்று களமிறங்கிய தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு! யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதிப்பத்திரமின்றி முன்னெடுக்கப்பட்ட கேபிள் இணைப்புகள், இன்று அதிகாலை முதல் அகற்றப்பட்டு வருகின்றன. கொழும்பிலிருந்து வருகை தந்த தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகளாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அரசின் அனுமதிப் பத்திரமின்றி தொலைக்காட்சி அலைவரிசைகளின் கேபிள் இணைப்பை வழங்க முடியாது என, தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அத்தோடு, சட்டவிரோத கேபிள்கள் அனைத்தையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அகற்றுமாறும் அது கேட்டுக்கொண்டது. எனினும் அவை அகற்றப்படவில்லை. இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று(10.01…
-
- 0 replies
- 260 views
-
-
நாடாளுமன்ற அமர்வினை.. இன்று, ஆரம்பித்து வைக்கின்றார் ஜனாதிபதி! அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது எனவும் நாடாளுமன்ற படைக்கல சேவ…
-
- 6 replies
- 816 views
-
-
கடற்படை புலனாய்வு பிரிவின் மற்றொரு உறுப்பினர் கைது.! கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் விவகாரம் தொடர்பில் கடற்படையின் புலனாய்வு பிரிவின் சிப்பாய் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் இன்று கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்குத் தெரிவித்தார். கடத்தப்பட்ட 11 பேர் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் திருகோ…
-
- 0 replies
- 197 views
-
-
ஹெல உறுமயவுக்கும் சிக்கல்! ஜாதிக ஹெல உறுமயக் கட்சியினர் கடந்த வாரம் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்கவேண்டியிருந்தது அமெரிக்க அரசின் கீழ் செயற்படும் டி.கே.பி. அமைப்பு ஹெல உறுமயக் கட்சியை (தேசிய ஹெல உறுமய முன்னர் ஹெ உறு மய என அழைக்கப்பட்டது) பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த் துள்ளதே இதற்குக் காரணமாகும். இதனையடுத்து ஹெல உறுமய தலைவர்களுக்கு நாலா புறங்களிலிருந்து ஈமெயில் தகவல்களும் தொலைபேசிகளும் வந்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் டி.கே.பி அமைப்பின் பட்டியலின்படி சிறிலங்காவில் நான்கு பயங்கரவாத அமைப்புகள் உள்ளன. அவையாவன விடுதலைப் புலிகள் அமைப்பு, ஈ.பி.டி.பி அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு மற்றும் ஹெல உறுமய அமைப்பு என்பனவாகும். திருகோணமøயில் விடுதலைப் புலிகளி…
-
- 0 replies
- 1.1k views
-