Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்­பா­றை தாக்­கு­தல் : ஹர்த்­தா­லுக்கு அழைப்பு அம்­பா­றையில் இடம்­பெற்ற வியா­பார நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இன்று முதலாம் திகதி அம்­பாறை மாவட்­டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்க ஒன்­றி­ணைந்த பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் அழைப்பு விடுத்­துள்ளது. நேற்று முன்தினம் அதி­காலை உண­வகம் ஒன்றில் ஏற்­பட்ட தக­ராறு கார­ணத்­தினால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த கடை­யு­ரி­மை­யாளர் தாக்­கப்­பட்டு அதனை அண்­மித்த பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல், மோட்­டார்­வண்­டிகள் மற்றும் இஸ்­லா­மிய மத குர்ஆன் ஆகி­யன சேதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பாக சரி­யான முறையில் பொலிஸார் விசா­ரணை நடத்த வேண்டும் எனவும் குற்­ற­வா…

  2. அம்­பா­றையில் 98,914 பேர் வாக்­க­ளிக்­க­வில்லை.! அம்­பாறை மாவட்­டத்தில் நடை­பெற்­று­மு­டிந்த உள்­ளூராட்­சி­மன்றத் தேர்­தலில் 98ஆயி­ரத்து 914பேர் வாக்­க­ளிக்­க­வில்­லை­யென தேர்­தல்கள் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. மாவட்­டத்தில் வாக்­க­ளிக்­கத்­த­கு­தி­யான 5லட்­சத்து 673வாக்­கா­ளர்­களுள் 4லட்­சத்து ஆயி­ரத்து 759 வாக்­கா­ளர்­களே வாக்­க­ளித்­துள்­ளனர். அதன்­படி 98914 பேர் வாக்­க­ளிக்­க­வில்லை. அதே­வேளை நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் அம்­பாறை மாவட்­டத்தின் 20 சபை­க­ளுக்­கு­மான தேர்­தலில் வாக்­க­ளித்­த­வர்­களில் 4 ஆயி­ரத்து 105 வாக்­குகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தேர்­தல்கள் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. …

  3. அம்­பாந்­தோட்­டை­யில் சீனக் கொடி குமு­றிக் கொதிக்­கி­றது புது­டில்லி அம்­பாந்­தோட்­டை­யில் சீனக் கொடி குமு­றிக் கொதிக்­கி­றது புது­டில்லி இரா­ஜ­தந்­திர ரீதி­யில் எதிர்ப்­பைத் தெரி­விக்­கவும் தீர்­மா­னம் அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்­தில் சீனா ­வின் தேசி­யக் கொடி பறக்­க­வி­டப்­பட்­டுள்ள விவ­கா­ரம் இந்­தி­யா­வுக்­கும் இலங்­கைக்­கு­மி­டை­யில் இரா­ஜ­தந்­திர முறு­கல்­நி­லை­யொன்றை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக நம்­ப­க­ர­மாக அறி­ய­மு­டி­கின்­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் கடந்த செப…

    • 2 replies
    • 652 views
  4. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் 9 ஆம் திகதி முதல் செயற்­ப­ட­வுள்ள சீன நிறு­வ­னங்கள் துறை­முக அதி­கார சபையும் சீன நிறு­வ­னமும் அம்பாந்­தோட்டை துறை­முகம் தொடர்பில் செய்­து­கொண்ட உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்ட இர ண்டு நிறு­வ­னங்­களும் தமது செயற்­பா­டு­களை 9 ஆம் திகதி முதல் ஆரம்­பிக்­க­வுள்­ளன என்று அமைச்­ச­ரவை பேச்­சாளர் கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­வித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட் டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கைய…

  5. அம்­பாந்­தோட்டை துறை­முக இறுதி ஒப்­பந்­தத்தை அவ­ச­ர­மாக கைச்­சாத்­திட முனையும் அரசு : சபையில் நாமல் எம்.பி.தெரி­விப்பு (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) அர­சாங்கம் தற்­போது அவ­சர அவ­ச­ர­மாக அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான இறுதி ஒப்­பந்­தத்தை எதிர்­வரும் 7 ஆம் திகதி அமைச்­ச­ர­வையில் முன்­வைத்து 8 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்தி நிறை­வேற்­றி­யதன் பின்னர் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்­டத்தில் துறை­முக மற்றும் கப்பல் துறை, அனர்த்த முகா­மைத்­த…

  6. அம்­பாந்­தோட்டை துறை­முக நிர்­வாகம் சீனா­வுக்கு; பாரா­ளு­மன்றம் அங்­கீ­காரம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்­பாந்­தோட்டை துறை­முக பாது­காப்பு மற்றும் நிர்­வாக விட­யங்­களை சீன கூட்­டு­ றவு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்க பாரா­ளு­மன் றம் நேற்று வெள்ளிக்­கி­ழமை அங்­கீ­காரம் வழங்­கி­யது. இவ்­வி­டயம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டதன் மூல­மாக 65 மேல­திக வாக்­கு­களால் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டது. அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது 99 வரு­டங்களுக்கு சீனா­வுக்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் அத்­து­றை­மு­கத்தின் நிர்­வாகம் மற்றும் பாது­காப்பு ஆகிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இலங்கை - சீன க…

  7. அம்­பாறை பள்ளித் தாக்­குதல் : மேலும் மூவர் கைது பத்துக்கும் மேற்­பட்­டோ­ரிடம் தொடர்ந்தும் விசா­ரணை அம்­பாறை பள்­ளி­வாசல் தாக்­கு­த­லை­ய­டுத்து நேற்றும் 10க்கும் மேற்­பட்டோர் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்டு துரித விசா­ர­ணையின் பின் மூவர் ­கைது செய்யப்­பட்­டுள்­ள­தாக அம்­பாறை தலை­மைத்­துவ பொலிஸ் பொறுப்­ப­தி­காரி எஸ்.தடல்ல தெரி­வித்தார். கைது செய்து தடுத்து வைக்­கப்­பட்ட பல­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணையின் போது வெளியான தக­வல்­களைக் கொண்டே இந்த மூவரும் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் பொறுப்­ப­தி­காரி மேலும் தெரி­வித்தார். அத்­துடன் கைது செய்­யப்­பட்ட மூவரும் இன்று மாலை அம்­பாறை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் …

  8. அம்­பாறை, கண்டி போன்று திரு­ம­லை­யிலும் அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்­று­வி­டக்­கூ­டாது திரு­மலை மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக்­கூட்­டத்தில் சம்­பந்தன் (மூதூர்­நி­ருபர்) அம்­பா­றை­யிலும் கண்டி மாவட்­டத்­திலும் இடம்­பெற்ற வன்­மு­றைகள் மற்றும் அசம்­பா­வி­தங்கள் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் இடம்­பெற்­று­வி­டக்­கூ­டாது. இவ்­வி­டயத்தில் பொலி­சாரும் பாது­காப்புத் தரப்­பி­னரும் விழிப்­பாக இருக்க வேண்டும். அத்­துடன் மக்கள் பிர­தி­நி­தி­க­ளான நாமும் சம­யோ­சி­த­மாக செயற்­பட வேண்டும். அதற்­கான கட­மை­யையும் பொறுப்­ப­பையும் கொண்­டி­ருக்­கிறோம் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா சம்­பந்தன் தெரி­வித்தார். அம்­பாறை, கண்டி மாவட்­டங்­க­ளளில் இ…

    • 1 reply
    • 303 views
  9. அம்­மாச்சி உண­வக கட்­ட­டப் பணி: பொலிஸ் விசா­ரணை மன்­னார் மாவட்­டத்­தில் அமைக்­கப்­பட்டு வரும் அம்­மாச்சி உண­வக கட்­ட­டம் நிர்­மா­ணிக்­கும் பணி­யில் ஊழல் இடம்­பெற்­றுள்­ள­தாக வெளி­யான செய்­தி­களை அடுத்து மன்­னார் மாவட்ட உதவி விவ­சா­யப் பணிப்­பா­ள­ரி­டம் புலா­னாய்­வுப் பிரி­வி­னர் விசா­ரணை செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இச்­சம்­ப­வம் தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது: மன்­னார் மாவட்ட கால்­நடை மருத்துவ வளா­கத்­தில் அமைக்­கப்­பட்டு வரும் அம்­மாச்சி உண­வ­கக் கட்­ட­டம் அமைப்­ப­தில் ஊழல் இடம்­பெ­று­வ­தாக சில இணை­யத்­த­ளங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யாகி இருந்­தன. இந்த நிலை­யில் இது த…

  10. சென்னையில் சிறீலங்காவின் தூதரக உயர்அதிகாரியாக பணியாற்றிய அம்சா அவர்கள் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடன் கனிமொழி மற்றும் ஜிகே வாசன் , தமிழக முதல்வர் ஆகியேரைச் சந்தித்துள்ளார். இச்செய்தியை இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளபோதிலும் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடைய சந்திப்பை மட்டுமே முக்கியப்படுத்தப்பட்டுள்ளத

    • 4 replies
    • 1.3k views
  11. அம்சாவின் கைக் கூலி – குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய் தமிழ் நிலத்தை ஆண்ட இனம் மாண்டு கிடக்க….மிச்சமுள்ளோர் அடிமை வாழ்க்கையை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அறிவிலும், புத்திக் கூர்மையிலும் சிறந்த தமிழர் மரபு, குற்ற பரம்பரையாய், நாடு கடத்தப்பட்ட மொக்கு சிங்களனிடம் வீழ்ந்து கிடக்கிறது. அறநெறி பிறழாத, நல்ல தலைவனாய் -பிரபாகரன் -தமிழினத்திற்கு! புத்த நெறியையே பிறழச்செய்த கொடுங்கோலனாய் -மகிந்த- சிங்கள இனத்திற்கு!! இனத்துரோகிகளோடு கை கோர்த்து,சர்வதேசமே சாட்சியாய் நிற்க, மனித பேரவலத்தை நடத்திக் காட்டிவிட்டான் மகிந்த. தமிழர் தாயகத்தில் மகிந்த சகோதர்களின் பிணந்தின்னும் வெறிக்கு தமிழினமே அழிந்து கொண்டிருந்த போது தான்…. தாய் தமிழகமும்,புலம்பெயர் நாடுகள…

    • 2 replies
    • 1k views
  12. அம்பகாமம் காட்டுக்குள் புலிகளின் ஆட்லறி செல்கள் மீட்பு முல்லைத்தீவு அம்பகாமம் காட்டு பகுதியிலிருந்து இன்று காலை புலிகள் பயன்படுத்திய ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானப்படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினா் தெரிவித்துள்ளனா். ஒவ்வொரு எறிகணையும் 16 கிலோ கிராம் கொண்டது என்றும் விமானப்படையினா் தெரிவித்துள்ளனா். குறித்த அம்பகாமம் காட்டுப்பகுதிக்கு அருகில் தான் 2009 ஆம் ஆண்டுக்கு முன் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விமானப் படைத்தளம் காணப்படுகிறது. தற்போது அது இலங்கை விமானப்படையினரின் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http…

  13. அம்பந்தோட்டைத் துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை – அர்ஜுன ரணதுங்க அம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று அவர் தலதாமாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதோடு அஸகிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமை பிக்குகளை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்ட நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிற் பாதுகாப்பு தெடர்பாக தான் தனிப்பட்ட முறையில் சீன நிறுவனத்துடன் பேசியுள்ளதாகவும் ஓருவரை கூட தொழிலில் இருந்து நீக்க வேண்டாம் எனக…

  14. அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 12.90 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.90 E இற்கும் இடையில் தென்வங்காள விரிகுடா மத்திய பகுதி கடற்பரப்புகளுக்கும்அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும்மேலாக மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 06 மணித்தியாலங்களில் ஒரு…

  15. Published By: DIGITAL DESK 3 20 SEP, 2024 | 04:50 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பன் பிரதேச வைத்தியசாலையானது பிரதேச வைத்தியசாலை தரம் இரண்டு ஆகும். இங்கு இரண்டு வைத்தியர்கள் பகலில் கடமையில் உள்ளனர். ஆனால் இரவு வேளைகளில் வைத்தியர்கள் எவரும் கடமையாற்றுவதில்லை. இரவு வேளைகளில் வைத்தியசாலைக்கு அவசர நோயாளர்கள் செல்லும் போது நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவது வழமையாகும். இந்நிலையில், நேற்றைய தினம் 19/09/2024 அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு நாக…

  16. அம்பன் புயலினால் அழிவடைந்த நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி BharatiSeptember 16, 2020 யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த பாதிப்புக்களுக்கு நஸ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று(16.09.2020) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்பபாணத்தில் கோப்பாய், ஊரெழு, அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்க…

  17. In இலங்கை May 18, 2020 10:30 am GMT 0 Comments 1347 by : Jeyachandran Vithushan அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த புயல் தாக்கத்தினால் பள்ளிக்குடாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கௌதாரி முனையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரும், முழங்காவில் பிரதேச்ததில் 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேரும், கிராஞ்சியில் 6 குடும்பங்களைச்சேர்ந்த 24 பேரும், பொன்னாவெளியில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், இரணைமாதாநகர் கிராமத்தில் 1 குடும்…

    • 7 replies
    • 946 views
  18. அம்பன்பொல வாகன விபத்தில் வவுனியாவின் பிரபல பெண் மருத்துவர் உட்பட மூவர் மரணம் அம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமாரும் அவரது பெறா மகளும் மற்றும் சாரதியும் மரணமடைந்துள்ளனர். மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொ ன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் மற்றும் சாரதியும் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி இவர்கள் பயணம் செய்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொன்டைனர் எனப்படும் கொள்கலன் பொருத்தப்பட்ட வாகனத்தின் பின்ப…

  19. http://thamilarasu.com/ தேசத்தின் விடுதலைக்காக தங்களது உன்னத உயிர்களைக் கொடுத்த மாவீரச் செல்வங்களான பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் - தேசிய ஊடகவியலாளர் இசைப்பிரியா - தளபதி கரிகாலன் உட்பட பல விடுதலை வீரர்களின் பெயர்களை பயன்படுத்தி ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வரும் பாரிஸ் ஈழநாடு பாலந்திரன் என்பவர் தற்போடு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வருவது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஈயூ தமிழ் எனும் இணையத்தில் மாவீரச் செல்வங்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களைச் கொச்சைப்படுத்தி வரும் பாலசந்திரன் ரீஜீரீநியூஸ் எனும் இணையத்தளத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயர்களில் போலி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார். வி.உருத…

  20. பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணித் தெரிவில் இடம்பெற்ற சதி, அது எவ்வாறு திட்டம் தீட்டப்பட்டது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இவைபற்றி வடக்கின் முதலமைச்சர் விபரிக்கையில், கடந்த திங்கட் கிழமை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாகாண முதலமைச்சர்களும் கலந்துகொள்ளும் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டத்திற்குச் சென்றபோதுதான் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் அங்கே ஒரு சதி நடைபெற்றது தெரிய வந்தது. அந்தக் கூட்டத்தில் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரின், வடக்கு மக்களால் பொருளாதார மையத்திதை எங்கு நிறுவலாம் என்ற உறுதியான நிலைப்பாடு இல்லாமையால் அதனை மதவாச்சிக்கு மாற்றவேண்டும் என நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் என்ற தொனி…

    • 0 replies
    • 384 views
  21. அம்பலத்துக்கு வரும் உண்மைகள்:வலிகாமம் வடக்கு, பலாலி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் மேலும் 25,114 பேர் மீளக்குடியேற்றப்பட வேண்டியுள்ளனராம் [Thursday, 2011-07-28 09:41:44] வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழையில் 11,879 குடும்பங்களை சேர்ந்த 38,637 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு இன்னும் 6,928 குடும்பத்தை சேர்ந்த 25,114 பேர் மீளக்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் - உயர் நீதிமன்றத்திற்கு நேற்று புதன்கிழமை அறிவித்தார். யாழ். குடாநாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் குடியேற்றப்பட்ட குடும்பங்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிபரங்களைக் கொண்ட யாழ…

  22. சனல் 4 தொலைக்காட்சியின் இரண்டாவது ஆவணப்படம் இன்று இரவு வெளிவரவுள்ள நிலையில் அது சிறீலங்கா அரசுக்கு மட்டும் அல்லாமல் வேறு சிலருக்கும் வயிற்றை கலக்க ஆரம்பித்திருக்கிறது. அதில் தேசியத்தலைவர் சம்பந்தமாக ஏதோ வரப்போகிறது என்ற செய்தி கசிந்தவுடனேயே இவர்கள் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்திருப்பதுடன் சனல் 4 க்கு துரோகி பட்டம் கொடுக்கவும் தயாராகிவருகிறார்கள். தமிழ் சமூகத்ததை பிளவு படுத்தி போராட்டத்துக்கான வளங்களை அழித்து தேசியத்துக்காக உழைப்பவர் எல்லோருக்கும் துரோகி பட்டங்கொடுத்து விடுதலைப்புலிகளை தொடர்ந்து சர்வதேச சமூகம் பயங்கரவாத பட்டியலில் வைத்திருக்க செய்வதற்காக கொத்துபாயா ஒரு குழுவை களமிறக்கிறான் என்றும் இந்தக்குழுவினர் தாங்கள் தான் உண்மையான தேச பக்கதர்கள்…

    • 2 replies
    • 1.2k views
  23. அம்பலப்படுத்தப்பட வேண்டிய அரச பயங்கரவாதம் செந்திரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த அமைதிவழி எதிர்ப்பினால் சிறீலங்காவின் நாடாளுமன்றம் மூன்று நாள்கள் முற்றாக முடங்கிப் போனது. தமிழ் மக்களின் தாயக மண்ணில் அப்பாவித் தமிழ் மக்களின் கொலைகள் தமிழ்; பெண்களின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் தமிழ் இளைஞர்கள் காரணம் எதுவுமின்றி கைது செய்யப்படுதல்இ காணாமற் போதல்இ படையினரின் அடாவடித்தனங்கள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலைஇ திருகோணமலையில் ஐந்து அப்பாவித்தமிழ் மாணவர்களின் படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் கண்டன எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்…

  24. அம்பலமாகிக்கொண்டிருக்கும் சிங்களத் தேசப்பற்றாளர்கள் -வேலவன்- 'இப்பொழுது அரசியல் விளையாட்டின் ஒரு ஆட்டம் தான் நிறைவுக்கு வந்துள்ளது. அதற்குள் இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது" எனக் கூறுகிறார் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க. வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி வாக்களித்த போதிலும் அது நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச வெற்றிகண்டுவிட்டார். இந்த வெற்றிக்கு அவர் எடுத்த முயற்சிகள் காய்நகர்த்தல்கள் என்பன சிறிலங்காவின் படுமோசமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. கையூட்டு…

  25. வடமாகாணசபை அலுவலகங்களிற்கான பாதுகாப்பு ஏற்பாடெனும் பேரில் பிரதம செயலாளர் தன்னிச்சையாக செய்ய முற்பட்ட மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது. மாகாண நிதியினூடாக செலவீனம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு விடயமும் மாகாண அமைச்சர் வாரியத்தின் சிபாரிசுடனும், மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகளுக்கு அமைவாகவுமே மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆயினும் அமைச்சர் வாரியத்தின் சிபாரிசினைப் பெறாமல் 200 மில்லியன் பெறுமதியான பாதுகாப்புச் சேவையினூடாக 296 பாதுகாப்பு ஊழியர்களை பணியிலமர்த்தல் தொடர்பான பெறுகைக்குழுத் தீர்மானம் ஒன்றில் கையொப்பமிடுமாறு குறித்த பிரதம செயலாளரால் முதலமைச்சரின் செயலாளருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்குமுகமாக முதலமைச…

    • 0 replies
    • 430 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.