Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாவிலாறு விவகாரத்தை தீர்த்து வைப்பதில் இலங்கை அரசு ஆர்வமோ அக்கறையோ கொண்டிருக்கவில்லை. இதுவே பிரச்சினை முற்றுவதற்கு காரணம் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் யஹன் றிசன் குறிப்பிட்டுள்ளமைக்கு நன்றி சொல்வதாகத் தெரிவித்துள்ள திருமதி அனந்தி சசிதரன் இதன்மூலம் தனது கணவர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகள் மாவிலாறை பூட்டியமையே மீண்டும் போர் ஆரம்பமாக காரணமாக இருந்ததாக பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது. இந்த விவகாரங்களில் தொடர்புபட்டவராக எனது கணவரும் அப்போதைய திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்ப…

  2. அம்பலமாகியது வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள் கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று, அவை தற்போது வட மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலை அமைக்கும் காலத்திலிருந்து இன்றுவரை கட்டுமானப் பணிகள் பொருட் கொள்வனவு, உணவு வழங்கல் உள்ளிட்ட பல விடயங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன. மேற்படி முறைகேடுகள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளாருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இந்த முறைகேடுகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து தற…

    • 4 replies
    • 848 views
  3. Posted on : 2007-07-21 அம்பலமாகிறது அணுகுமுறை தொப்பிகலவைக் கைப்பற்றி, கிழக்கை முழுதாக மீட்டுவிட்டோம் என்ற வீரச் செருக்கோடு நேற்று முன் தினம் நாட்டு மக்களின் முன் மார்தட்டிப் பேசினார் இலங் கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினை விடயத் தில் தமது அரசு என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள் ளது என்பதைத் துலாம்பரமாக அவர் வெளிப்படுத்தி யிருக்கின்றார். அவரது வார்த்தைகளுக்கு இடையில் வாசகங் களுக்கு மத்தியில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்களைப் புரிந்து கொண்டால் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அவரது கருத்தியல் நிலைப்பாட் டையும் சிந்தனைப் போக்கையும் துல்லியமாக உணர்ந்து அறிந்து கொள்ள முடியும். இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண…

  4. அம்பலமாகிறது அமெரிக்க சித்தாந்தம் -சி.இதயச்சந்திரன்- 'மயக்கம்" வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆயினும் மயங்காமல் இருப்பதே புத்திபூர்வமானது. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜெவ்ரி லன்ஸ்டெட் கூறிய, காலங் கடந்த ஞானத் துளிகள், தமிழ் மக்களிற்கான மயக்க மருந்து வடிவில் வெளிவந்துள்ளது. இந்த "முன்னாள்" கள் எல்லோரும் இப்படித்தான் பேசுகிறார்கள். இந்திய 'முன்னாள்" களும் இதற்கு விதிவிலக்கல்ல. சுருட்டு அணையமுன் வேரறுக்கப்படும் என்று பிரகடனம் செய்த இந்திய அறிஞர், பின்னாளில் யதார்த்தவாதியாக மாறியதும் வரலாறுதான். 'முன்னாள்" களின் இராஜதந்திர உத்திகள் காலப் போக்கில் பழுதடைந்து, பின்னாளில் சமரச உத்திகளை முன்னெடுப்பதனை இன்னாளில் தரிசிக்கின்றோம். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்ப…

  5. இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் இலங்கைப் படைகளின் கைகள் ஓங்குவதற்கு யார் காரணம் என்ற குட் டைப் போட்டு உடைத்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்க. "மிகவும் வலுவான நிலையில் இருந்த புலிகளை அழித்து ஒடுக்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கி வரும் பெரும் அளவிலான இராணுவ ஒத்துழைப்புகளே காரணம்"" என்று வெளிப்படையாக உண்மையை அம்பலப்படுத்தி யிருக்கின்றார் ரணில். இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் கொடூரப் பேரழிவுகளைச் சந்தித்து வருகின்றார்கள். தினசரி அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்படுவது மிகக் கோரமாக அரங்கேறி வருகின்றது. இந்தப் போரை ஊக்கு வித்துத் தூண்டி, இலங்கைக்கு உதவி வருவது புதுடில்லி யும், அங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசும்தான் என்பத…

    • 0 replies
    • 1.6k views
  6. அம்பலமாகும் இராணுவம் வடக்குக் கிழக்கில் இராணுவ அதிகாரிகளை மாகாண ஆளுநர்கள், அரச அதிபர் போன்ற உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதன் மூலம் அந்தப் பகுதியை மறை முகமாக ஓர் இராணுவ மேலாதிக்கத்துக்குள் உள்ளடக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது. இலங்கையின் ஆட்சியதிகாரம் வெகுவேகமாக இராணுவ மயப்பட்டு வருகின்றது என்ற கருத்து ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக வலுவடைந்து வந்துள்ளது. வடக்குக் கிழக்கில் இராணுவ அதிகாரிகளை மாகாண ஆளுநர்கள், அரச அதிபர் போன்ற உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதன் மூலம் அந்தப் பகுதியை மறை முகமாக ஓர் இராணுவ மேலாதிக்கத்துக்குள் உள்ளடக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு இந்த நிலை மாற்றமடையும் எனப் பலராலும்…

    • 0 replies
    • 1.1k views
  7. http://dbsjeyaraj.com/dbsj/archives/954 dbsjeyaraj.com HomeAbout -------------------------------------------------------------------------------- LTTE Cabal opposes “KP” as leader of re-structured Tigers July 24th, 2009 by D.B.S. Jeyaraj The politico-military organization known as Liberation Tigers of Tamil Eelam (LTTE) has virtually ceased to exist within the borders of Sri Lanka. Tiger supremo Velupillai Prabhakaran and most military cadres including senior military leaders are no more among the living. Thousands of other tiger cadres including senior members of the political and administrative wings are incarcerated by the Sri Lankan authorit…

    • 9 replies
    • 2.1k views
  8. சிறிலங்காவில் போர் முடிவடைந்தாலும், மீண்டும் ஒரு பதற்ற நிலை ஏற்படாதிருக்க உறுதிப்படுத்த வேண்டிய வலுவான தேவை எழுந்திருக்கிறது என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க மற்றும் இந்திய நாட்டு இராணுவ பிரதிநிதிகளிடம் கோத்தபாய இதனை தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கும் அதேசமயம், அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. சிறிலங்காவின் பாதுகாப்பு மட்டுமல்ல, பிராந்தியத்தின் பாதுகாப்பிலும் நாம் கூடுதலாக அக்கறை செலுத்திவர…

  9. தமிழ் தரப்புக்களது கடுமையான எதிர்ப்பினையடுத்து வளலாயில் மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு அதில் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளும் அரசின் திட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.பதிவு இணைய செய்தி பெரும்பிரச்சாரங்களுடன் வலி.வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளில் 1000 ஏக்கர் நிலப்பகுதியை விடுவிப்பதற்கு புதிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் வளலாயில் மாதிரிக்கிராமம் ஒன்றும் அமைக்கப்பட்டு மக்களை மீள்குடியர்த்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனினும் குறித்த திட்டத்தையே மகிந்த அரசும் கொண்டுவந்தது. இதனால் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.எனவே குறித்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. புதிய அரசு ஆரம்பிக…

  10. இன்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளியான விளம்பரம் தமது ஒப்புதலின்றி வெளியிடப்பட்டுள்ளதாக புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமந்திரனை வெல்ல வைப்பது தமிழர்களின் வரலாற்று கடமையென கனடாவிலுள்ள பேராசிரியர் சேரன் உள்ளிட்டவர்கள் தெரிவித்ததாக விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை உணர்வாளர்கள் சிலர் அனுப்பி, வரலாற்று கடமையை விளங்கப்படுத்துமாறு சேரனிடம் கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த சேரன் தனக்கு தெரியாமல் தனது படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். தாயக மக்களே தமது தெரிவினை முடிவு செய்ய முடியும். புலம்பெயர் உறவுகள் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்க முடியுமெனவும் சேரன் தெரிவித்துள்ளார். அவரது சம்மதமின்றி சுயநல தேர்தல் பிரச்சாரத்திற்கு விளம்பரப்படுத்தும் இவர்கள் எப்படிய…

    • 9 replies
    • 1.6k views
  11. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் உற்சவகாலத்தின் போது ஆலயச் சூழலின் பாதுகாப்பிற்கு என யாழ் மாநகரசபையினால் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் கமராக்களுக்கென ஒப்பந்த அடிப்படையில் குறித்த நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியை நிதியினை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா பணத்தினை குறித்த பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கான செலவாக காட்டப்பட்டுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை இன்று நடைபெற்ற சபை அமர்வின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பியதன் மூலம் அம்பலப்…

  12. வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபனை விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பதற்காகவே அவரது விபரங்களை திரட்டினோம் என்று யாழ்.மாவட்ட படைகளின் ஊடகப்பேச்சாளர் மேஜர் ரஞ்சித் மல்லவாரச்சி தனக்கு தெரிவித்ததாக இராணுவ புலனாய்வு பிரிவினரால் இயக்கப்படும் நபரான செல்வநாயகம் கபிலன் சப்புக்கொட்டியுள்ளார். வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனின் ஏழாலையில் அமைந்துள்ள வீட்டிற்கு கடந்த சனிக்கிழமை காலை சென்ற இராணுவத்தினர் மூவர் அச்சுறுத்தலை விடுத்திருந்தனர். வீட்டுக்கு சென்ற இராணுவத்தினர், வசாவிளான் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ வீரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உங்களுக்கு திருமணமாகிவிட்டதா, எத்தனை குழந்தைகள்?, உங்கள் கிராமஅலுவலர் பிரிவு என்ன? ப…

  13. Started by nunavilan,

    ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 2k views
  14. Started by karan_mks,

    http://www.pathivu.com/?ucat=ampalam

  15. Started by Netfriend,

    http://www.pathivu.com/?ucat=ampalam அருமை... அருமை.... எல்லாமே... 8) 8) :idea: நன்றி

  16. அம்பலவன்சின்னக்கட்டுக்குளம் வற்றியதன் காரணமாக மக்கள் பெரும் சிரமம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு துணுக்காய் அம்பலப்பெருமாள்குளம் கிராமத்தின் அம்பலவன்சின்னக்கட்டுக்குளம் முற்றாக வற்றியதன் காரணமாக 93 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கிணறுகளின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதுடன் இக்குளத்தினை நம்பி மேற்கொள்ளப்பட்டிருந்த மேட்டுப் பயிர்ச் செய்கைகளும் அழிவடைந்துள்ளதுடன் தென்னை, மா, பலா போன்ற மரங்களும் நீரின்றி வாடி வருவதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அம்பலப்பெருமாள்குளம் கிராமத்தின் மேட்டுக் காணியில் குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான நீர்த் தேவையினைத் தீர்மானிக்கின்ற குளமாக அம்பலவன்ச…

  17. வியாழன் 18-01-2007 22:31 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அம்பலாங்கொடையில் துப்பாக்கிப் பிரயோகம்: இரு காவல்துறைச் சிய்பாய்கள் பலி! அம்பலாங்கொடையில் இன்று 4 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவற்துறை சிப்பாய்களும் மரணமாகியுள்ளனர். முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர்; காயம் அடைந்துள்ளார். அம்பலாங்கொடை நகரப் பகுதியில் உள்ள ஆபரண நிலையம் ஒன்றைக் கொள்ளையிட முனைந்தவர்களை கைது செய்யும் நோக்கில் முச்சக்கர வண்டியில் சென்ற காவற்துறையினர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காவற்துறையினர் பதில் தாக்குதல் நடத்திய பொழுதிலும் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொள்ளையர்களை க…

  18. சிறிலங்காவின் அம்பலாங்கொடப் பகுதியில் காவல்துறையினரால் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  19. அம்பலாந்துவையில் நடந்தது என்ன? என்.ஜீவேந்திரன் பாணந்துறை அம்பலாந்துவை பிரதேசத்தில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைகளின் விளைவாக முஸ்லிம், சிங்கள மக்களிடையே பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டார். உண்மையில் இப்பிரச்சினைக்கான காரணமும் அதற்கான பின்னணியும் என்ன? இப்பிரதேசவாசிகளின் கருத்துப்படி கிராமத்தில் மதுபானம் விற்கின்ற தனிநபர் ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பிரச்சினை இனக்கலவரமாக மாறியதாக கூறப்படுகின்றது. இதுபற்றி அம்மக்கள் கூறும்போது.... ??z-v?? ?? & A?-?-??-x?? Q??-?-??]: "பிரச்சினை நடக்குது என்று எல்லோரும் அந்த வீட்டுல நின்றோம். அவ்வாறு நிற்கும்போது எமக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. யாராவது வந்தால்தான்…

    • 1 reply
    • 1.4k views
  20. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களில் 14 பேரின் சடலங்கள் இன்று காலி, அம்பலாந்தொட- அவுன்கல கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மீனவர்களின் சடலங்கள் பலபிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இதுவரை காலநிலையின் சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதில் 38 மீனவர்கள் அடங்குகின்றனர். இந்நிலையில் மேலும் 30க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக நம்பப்படுவதோடு காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்மீட்புப் பணியில் விமானப்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=5164

  21. அம்பாந்தோட்டை அசம்பாவிதத்துடன் ஜேவிபி தொடர்பு : கோத்தபாய ராஜபக்ச அம்பாந்தோட்டை திஸ்ஸமகாரகம, ரன்மிதென்ன, தம்பரவேவ ஆகிய பகுதிகளில் அண்மைக் காலமாக சிங்கள மக்கள் காணாமல் போதல் மற்றும் படுகொலைகளுடன் ஒரு தென்னிலங்கையில் இயங்கும் கட்சி ஒன்று (ஜேவிபி மறைமுகமாகக் கூறியுள்ளார்) தொடர்புபட்டுள்ளதாக சிறீலங்கா பாதுப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 15ஆம் நாளன்று, அம்பாறையில் இருந்துஊடுருவி, யால தல்கஸ்மங்கட வனப்பகுதியில் தாக்குதல்களை நிகழ்த்திய, இருபத்தைந்து போராளிகளைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி, தமது இலக்கு நிறைவேறியதும்கஞ்சிக்குடிச்

  22. அம்பாந்தோட்டைப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களால் சிறீலங்கா அரசு பல கோடி ரூபாக்களை இழந்துள்ளது. தாக்குதலைகளை வழிநடத்திய விடுதலைப் புலிகளின் கிழக்குக் கட்டளைத் தளபதி கேணல் ராம் எம்மிடம் கருத்துரைக்கையில்... யால சரணாலயப் பகுதியில் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களால் சுற்றுலா பயணிகள் வருகை முற்றாகத் தடுக்கப்பட்டதால் பல கோடி ரூபாக்கள் நஸ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டைப் பகுதிகளில் சிறீலங்காப் படையினர் பயணித்த 15 வாகனங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் இத் தாக்குதல்கள் தொடர்பிலா…

  23. அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை சனிக்­கி­ழமை கைச்­சாத்தாகும் அமைச்சரவை அங்கீகாரம் என்கிறார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க (எம்.சி.நஜி­முதீன்) அமைச்­ச­ர­வையில் இன்று (நேற்று) சமர்ப்­பிக்­கப்­பட்ட அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை தொடர்­பி­லான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­திற்கு அனு­மதி கிடைத்­துள்­ ளது. எனவே, எதிர்­வரும் சனிக்­கி­ழமை குறித்த உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­றுறை அமைச் சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­றுறை அமைச் சில் நேற்று மாலை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­…

  24. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை ஒரு­போதும் விற்­க­மாட்டோம் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை ஒரு­போதும் விற்­க­மாட்டோம். துறை­முக ஊழி­யர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு மனி­தா­பி­மான முறையில் தீர்­வினை பெற்­றுத்­த­ருவோம் என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­துள்ளார். பல்­வே­று­பட்ட பிரச்­சி­னை­களுக்கு முகங் ­கொ­டுத்­துள்ள அம்­பாந்­தோட்டை மாகம்­புர துறை­முக திட்டம் மற்றும் அங்­குள்ள ஊழி­யர்­களின் பிரச்­சி­னை­களை ஆரா­யும்­பொ­ருட்டு துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க சென்­றி­ருந்த போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது.…

  25. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதில் பாதிப்பில்லை - பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) அம்பாந்தோட்டை துற‍ைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் போது எமக்கு சீனாவிடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை. அவ்வாறு அழுத்தம் வந்திருந்தால் மத்தள விமான நிலையத்தை நாம் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அம்பாந்தோட்டை துறைமுகம் முன்னைய ஆட்சியின்போது 1320 மில்லியன் டொலர் கடன் பெற்றே நிர்மாணிக்கப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.