ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142854 topics in this forum
-
நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் இடம்பெற உள்ள அரசமைப்புத் திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்க உள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை ஒன்றுகூடி இத்தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர். இத்தகவலை கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சற்று நேரத்துக்கு முன்னர் தமிழ் சி.என்.என் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். இத்தீர்மானம் குறித்த பூரண அறிக்கை ஒன்றை கூட்டமைப்பு இன்றிரவு வெளியிட உள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9835:2010-09-06-14-46-48&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 0 replies
- 508 views
-
-
அரசமைப்பு நெருக்கடியை விரைவில் முடிவிற்கு கொண்டுவராதபட்சத்தில் மோசமான விளைவுகள் ஏற்படலாம்- முன்னாள் இராணுவதளபதி வவுணதீவில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது என முன்னாள் இராணுவதளபதி தயா ரட்ணாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் மீண்டும் ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். வவுணதீவு சம்பவம் தனித்தவொரு சம்பவமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவதளபதி புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் குறித்த மறுஆய்வுகள…
-
- 1 reply
- 490 views
-
-
அரசமைப்பு மாற்றத்தினூடாக மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை : ஜனாதிபதி புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தி, அதனூடாக நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம்,மனித உரிமை ஆகியவற்றை மேமம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் அங்குள்ள விகாரையொன்றுக்குச் சென்றார். இங்கு கூடியிருந்த இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக புதிய அரசுக்கு சர்வதேச சமூகம் பாரியளவில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது என்றும், மக்கள் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்த…
-
- 0 replies
- 185 views
-
-
Published By: RAJEEBAN 14 AUG, 2023 | 11:25 AM அரசமைப்பு ஊடாக ஈழத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம் பெறுகின்றனவா என முன்னாள் இராணுவ பிரதானி லெப் ஜெனரல் ஜகத்டயஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 13வது திருத்தத்திற்கு எதிரான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவேளை இதனைத் தெரிவித்துள்ள அவர், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கில் தனிநாடு உருவாவதற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்திருக்கின்றீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாடு பிளவுபடுவதற்கு வழிவகுக்கும் என்பதால் அதனை அவசரமாக எதிர்க்கவேண்டிய தேவை உள்ளதாக தான் உணர்ந்ததாக ஜகத் டயஸ் குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
அரசமைப்பு விவகார ஆலோசகர் பதவியிலிருந்து ஜயம்பதி விக்கிரமரட்ண ராஜினாமா. 03.03.2008 / நிருபர் சங்கிலியன் அரசின் போக்குப் பிடிக்காததால் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் அரசு உண்மையான அக்கறை கொண்டிருக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள சிறிலங்கா அரசின் அரசமைப்பு விவகார ஆலோசகர் ஜயம்பதி விக்கிரமரட்ண அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார். அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றிய ஜயம்பதி விக்கிரமரட்ண அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதில்லை என அரசு தீர்மானித்த பின்னர், தான் தொடர்ந்தும் அரசமைப்பு ஆலோசகர் பதவியில் இருப்பதில் பயனில்லை எனக் கருதுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். ஜயம்பதி விக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
“அரசமைப்பு சாத்தியமில்லை என ஜனாதிபதி கூறுவதை ஏற்று நடக்க முடியாது. அவர் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும், நாங்கள் அதனைக் கைவிடப் போவதில்லை” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாகரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்ததாவது, நாங்கள் ஓர் இருண்ட அரசியல் சூழ்நிலைக்குள் சென்று, அதிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கலாம் என்கின்ற சூழ்நிலையிலே தான் இந்தத் தை பிறந்திருக்கின்றது. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை திரும்பவும் துளிர…
-
- 1 reply
- 313 views
-
-
அரசமைப்பு, வடக்கு அரசியல் சுமந்திரனின் பத்திரிகையாளர் சந்திப்பு – காணொலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலும், வடக்கு அரசியல் தொடர்பிலும் கருத்துக்களைக் கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பின் முழுமையான காணொலி இணைக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/8805.html
-
- 2 replies
- 410 views
-
-
அரசமைப்புக்கு கருத்துக்கூற வடக்கில் இது இறுதிச் சந்தர்ப்பம்! யாழில் கருத்தறியும் அமர்வு ஆரம்பம்! புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு மக்கள் கருத்தறியும் அமர்வு, யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று ஆரம்பமாகியது. கருத்தறியும் நிகழ்வு மக்கள் கருத்தறியும் குழுவின் சட்டத்தரணி லால் விஜயதுங்க தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தமது யோசனைகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் தமிழ் மக்கள் அனைவரும் இந்த கருத்தறியும் அமர்வில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது. இதேவேளை குறித்த அமர்வு யாழ்.மாவட்டத்தில் ந…
-
- 0 replies
- 280 views
-
-
அரசமைப்புத் திருத்தம் 6 மாதம் ஒத்திவைப்பு; இந்தியாவின் தலையீட்டால் பின்வாங்கியது இலங்கை வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பில் முக்கிய சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த இலங்கை அரசு, இது விடயத்தில் இந்தியாவின் தலையீட்டையடுத்து தனது யோசனையை 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல், பொதுநலவாய மாநாடு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஆகியவை முடிவடைந்த பின்னரே இது விடயம் குறித்து அரசு மீள பரீசிலிக்கும் என அறியமுடிகின்றது. கடந்த 9 ஆம் திகதி உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்த இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட…
-
- 1 reply
- 365 views
-
-
அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் சந்தேக வினாக்கொத்து அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் உறுப்புரைகளின் ஊடாக, “ஏக்கிய ராஜ்ய” என்பது “பெடரல்” வரை (ஒற்றையாட்சி அமைப்பு சமஷ்டி) எவ்வாறு மொழிப்பெயர்ப்புக்கு உள்ளானது என்பது தொடர்பில் சந்தேகம் கொண்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அவை தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு கோரி, அரசாங்கத்துக்கு வினாக்கொத்தொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பில், தெளிவான மற்றும் சரியான பதிலை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை (23) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டு, அந்த…
-
- 1 reply
- 814 views
-
-
அரசமைப்புத் தொடர்பில் ஆராய உலமா சபை குழு நியமிப்பு புதிய அரசமைப்பில் வட– கிழக்கில் வாழும் முஸ்லிம்க ளின் பிரச்சினை களுக்கு எவ்வாறான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக் குழுவை நியமித்துள்ளமை ஆரோக்கியமான செயற்பாடாகும். இவ்வாறு மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் ம…
-
- 0 replies
- 243 views
-
-
அரசமைப்புத் தொடர்பில் ஆராய்வது மிக அவசியம்!! நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தல், உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசமைப்புத் தொடர் பாக வெளிவந்திருந்த இடைக்கால அறிக்கையின் மீதான கருத்துக்கணிப்பாக அமையும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. இவ்வாறிருக்க, அரசமைப்பின் உருவாக்கமும், அது தொடர்பிலான கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளும் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டிய தேவையும் கட்டாயமும் உள்ளது என்பதை தமிழர் தாயகத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள் ளன. அரசமைப்பில், வடக்கு – கிழக்கு இணைந்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூட்டாட்சி அடிப்படையில…
-
- 0 replies
- 374 views
-
-
அரசமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து நழுவுகிறது அரசு புதிய அரசமைப்பை உருவாக்கும் விடயத்தில் அரசுக்கு ஆர்வம் குன்றிவிட்டது. அந்த முயற்சிகளிலிருந்து அவர்கள் பின்வாங்கப் பார்க்கின்றார்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தமது தனிப்பட்ட நலன்களைப் பற்றி மாத்திரமே தற்போது சிந்திக்கின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினர், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் இடித்துரைத்துள்ளனர். கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் நேற்றுச் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. ஆர்…
-
- 0 replies
- 138 views
-
-
அரசமைப்பை பாதுகாப்பதற்காக கூட்டமைப்பு செயற்பட்ட விதம் தொடர்பில் ஐ.தே.க பெருமிதம்! அரசமைப்பை பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பட்ட விதமானது, ஐக்கியத்துக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியிலிருந்து அரசாங்கத்தில் இணைய இன்னுமொரு தரப்பினர் வருகைத் தரவுள்ளனர். தற்போது எமது அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்டவர்களும் அமைச்சுப் பதவிகளை எதிர்ப்பார்த்து இணைந்துக்கொள்ளவில்லை. எம்முடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடர…
-
- 1 reply
- 448 views
-
-
பல மனைவிகளை வைத்திருப்பதே அரசர்களுக்குப் பெருமை. அதுவே அவர்களுக்கு கௌரவம். எனக்கும் பல மனைவியர் இருக்கின்றனர். எனது திறமையை நான் நிரூபித்துள்ளேன். என்னைப்போலவே தயாசிறி எம்.பி யும் நிரூபித்துள்ளார் என்பதுடன் சேவலின் வேலை கொத்துவதாகவும் அது எங்கு கொத்தினாலும் கொத்தியதுதான் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "அரசர்களுக்கு பல மனைவிமார் இருப்பதே அவர்களுக்குப் பெருமை. எனினும் நான் இரத்தினபுரிக்கு அடிக்கொரு தடவை சென்றுவருவதாக இங்கு தெரிவிக்கின்றனர். எனது உறவினர் வீட்டில் இடம்பெற்ற வைபவத்துக்கே நான் சென்றிருந்தேன். அதில் தவறில்லை.…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசாஙகத்தின் ஆசீர்வாதத்துடன் முஸ்லிம் கட்சிகள் ஊவாவில் போட்டியிடுகின்றது? 08 ஆகஸ்ட் 2014 அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் முஸ்லிம் கட்சிகள் ஊவா மாகாணசபையில் தனித்து போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்துவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் ஊவாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் க…
-
- 0 replies
- 324 views
-
-
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் உட்பட உள்நாட்டலுவல்கள் அரச அமைச்சின் ஏனைய அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் அதிகாரிகள்குறித்த முறைப்பாடுகளை 1905 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அந்த தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்த எண்ணுக்கு வரும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். https://thinakkural.lk/article/272623
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
அரசாங்க அதிபருக்கும் கேப்பாபுலவு மக்களிற்குமிடையில் நடந்த வாய்த்தர்க்கம்
-
- 0 replies
- 245 views
-
-
அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விடைபெற்றார் Bharati மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஜனவரி மாதம்முதல் கடமையாற்றி வந்த திருமதி கலாமதி பத்மராஜாவிற்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் நேற்று மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றதிலிருந்து 09 மாதங்களில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் நோய் பரவல் ஏற்பட்டது. இம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமலிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருந்தார். இ…
-
- 3 replies
- 1.3k views
-
-
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் தனது தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பான குற்றச்சாட்டு மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் அண்மைய அறிக்கையிலும் முன்வைக்கப்பட்டிருந்ததாக ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டபோது சுட்டிக்காட்டினார். ஒருவர் கடந்த ஜுலை மாதம் 14ஆம் திகதி வெள்ளைவான் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்திருக்கும் அறிக்கையையும் ஹக்கீம் மேற்கோள்…
-
- 0 replies
- 667 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அரசு பக்கம் சாயலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. தற்பொழுது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் அமைச்சர்கள் பலரதும் முக்கிய விருந்தினர் மையமாக பலாலி வீதியிலுள்ள விஜயகலா மகேஸ்வரனின் வாசஸ்தலமே இருப்பதாக ஜீரீஎன் செய்தியாளர் கூறுகிறார். ஆளும் பொதுசன முன்னணியில் அங்கத்துவம் வகிப்பவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டாது இருக்கும் அரசின் முக்கிய அமைச்சர்கள், பிரதிநிதிகள் குறிப்பாக விஜயகலா மகேஸ்வரனின் வீட்டிற்கு விஜயம் செய்வதை முக்கிய பாக்கியமாகக் கொண்டுள்ளனர் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் விஜயகலா மகேஸ்வரனின் வீடே குடாநாட்டிற்க…
-
- 5 replies
- 1.3k views
-
-
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் காலப்பகுதியில் அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டிய வழிகாட்டுநெறிகள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபம் மூலம் அமைச்சுச் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின்/நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள்/ பொது முகாமையாளர்கள் ஆகியோருக்கு நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்று நிருபத்தில், கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் க…
-
- 2 replies
- 583 views
-
-
அரசாங்க அலுவலகங்களில்... மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக்கொண்டு, சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்! அரசாங்க அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக்கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்று நிருபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் 2 வாரங்களுக்கு இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. குறைந்தளவான ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் போது, சுழற்சி முறை மற்றும் வேறு ஏதேனும் பொறிமுறைமையை பின்பற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய சேவைக்கு அழைக்கப்படுகின்ற நாட்களில் சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்களது பணிநாள், தனிப்பட்ட விடுமுறையில் க…
-
- 0 replies
- 93 views
-
-
அரசாங்கத்தினால் நியாயமற்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு வாகன ஒலி எதிர்ப்பு போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக ஐக்கியதேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள், காவற்துறை உத்தரவுகள் என்பவற்றை பொருட்படுத்தாது போராட்டத்தில் பெருமளவிலானவர்கள் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன. இன்று (யூன்3) இலங்கை நேரப்படி நணபகல் 12.00 மணிக்கு வாகனங்களை ஐந்து நிமிட…
-
- 0 replies
- 547 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளிற்கு, இலங்கையின் வடகடற்பரப்பினை, உயர்மட்ட செல்வாக்கு பெற்ற குழு ஒன்று பயன்படுத தொடங்கியுள்ளமை தொடர்பில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவிலிருந்து; மன்னார் கடற்பரப்பினூடாகவே கடந்த காலங்கிளில் இத்தகைய கடத்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் அந்நடவடிக்கைகள் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாகி உள்ளதையடுத்து இப்போ ஓரளவுமட்டுப்பட்டுள்ளது. இதனையடுத்தே தற்போது வடமராட்சியின் கடற்கரையினை உள்ளடக்கி கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. குறிப்பாக இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீன்பிடியினைப் பயன்படுத்தியே மீனவர்கள் போன்…
-
- 0 replies
- 281 views
-