Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்று இர­க­சிய வாக்­கு­மூலம் வழங்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படுகொலை செய்­யப்பட்ட சம்­பவம் குறித்தும் அத­னுடன் தொடர்­பு­டைய சாட்­சி­களை மறைத்­தமை, பொய்­யான சாட்­சி­களை உரு­வாக்­கி­யமை தொடர்­பிலும் தான் அறிந்த அனைத்து விட­யங்­க­ளையும் இர­க­சிய வாக்கு மூல­மாக, சம்­பவம் இடம்­பெறும் போது கல்­கிசை பகு­திக்கு பொறுப்­பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஹேமந்த அதி­காரி இன்று வழ­ங­்க­வுள் ளார். கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹம்மட் மிஹா­லிடம் அவர் தனது சட்­டத்­த­ர­ணி­யான அத்­துல எஸ். ரண­கல ஊடாக குற்­ற­வியல் சட்­டத்தின் 127 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக அந…

  2. மட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம்!!! மட்டக்களப்பு - திராய்மடு பகுதியில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது. கோட்டமுனை விளையாட்டு கழக அனுசரணையில், புலம் பெயர்ந்து வாழும் கோட்டமுனை விளையாட்டு கழக உறுப்பினர்களின் உதவியுடன் சுமார் 10 ஏக்கர் நிலபரப்பில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/31014

  3. முகமாலைஎழுதுமட்டுவாள் பகுதிகளில் புலிகளை விரட்ட படையினர் கடுஞ்சமர் முறியடித்துவிட்டதாக புலிகள் அறிவிப்பு முகமாலை நாகர்கோவில் கிளாலி முன்னரங்கப் பாதுகாப்பு அரண்களை ஊடறுத்துக் கொண்டு எழுதுமட்டுவாள் பகுதிக்குள் முன்னேறியுள்ள விடுதலைப் புலிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அரசுத் துருப்புகள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன என்று களமுனைத் தகவல்கள் தெரி விக்கின்றன. முகமாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில் இருந்து புலிகளைப் பின்வாங்கச் செய்வதற்கான படை நடவடிக்கை ஒன்றை நேற்று அதிகாலை முதல் அரசுப் படைகள் ஆரம்பித்தன என்று பாதுகாப்புத் தரப்பில் இருந்து அறிய முடிகின்றது. படையினரின் இந்தத் தாக்குதலை தாங்கள் வெற்றி கரமாக முறியடித்துவிட்டனர் என்று விடுதலைப் புலிகள் அறிவித்…

    • 0 replies
    • 1.2k views
  4. Posted: 01 December 2010 Suspected war criminals could be handed a ‘free ticket to escape the law’ - Kate Allen Amnesty International has reacted with dismay at the announcement of new measures restricting the issuing of arrest warrants for suspected war criminals and torturers visiting the UK. The measures, contained in a new Police Reform and Social Responsibility Bill (part four, clause 151) published today, will, for the first time, mean that the consent of the Director of Public Prosecutions will be required before an arrest warrant can be issued in such cases. Under the principle of ”universal jurisdiction” those suspected of extremely grave offe…

    • 0 replies
    • 510 views
  5. அண்மையில் இனந்தெரியாதவர்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட நிந்தவூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி நேரில் சென்று பார்வையிட்டார். ஹசன் அலியுடன், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி, நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ஆகியோரும் சென்றிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத் தலைவர் கே.கமலநாதன் தலைமையிலான குழுவினர் அன்போடு வரவேற்று, கோவிலுக்கு ஏற்பட்ட சேதங்களை ஒவ்வொன்றாகக் காண்பித்தனர். ‘இவ்வாலயம் …

    • 0 replies
    • 375 views
  6. இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன. அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை. …

  7. தமிழர்கள் அழிவு கண்டு பொங்கியெழும் தமிழகம் ` "தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்" என்பார்கள். அதுபோலவே ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் ஓங் கிக் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. புது அலை புது வேகத்தோடு வீசத் தொடங்கியிருக்கின்றது. ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் வாழிடப் பிர தேசத்தால் வேறுபட்டவர்கள். எனினும் பேசும் மொழியால், வாழும் முறையால், பின்பற்றும் கலாசாரப் பண்பாடுகளால், இனத்தால் ஒன்றுபட்டவர்கள். இரு சாராருக்கும் இடையி லான தொடர்பு, தாய் சேய் வாஞ்சை போன்று தொப்புழ்க் கொடி உறவு. அதனால்தான், ஈழத் தமிழர்களின் அழிவு கண்டு கொதித்தெழுந்து நிற்கிறது தமிழகம். "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்பதுபோல இதுவரை ஈழத் தமிழர் விடயத்தில் நீறு பூத்த…

    • 13 replies
    • 3.2k views
  8. என்.எஸ்.எஸ்.பி கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன, லண்டனில் இருந்து கொழும்பு திரும்பியபோது இன்று மாலை வானூர்தி நிலையத்தில் வைத்து காடையர்களினால் தாக்கப்பட்டுள்ளார். லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த இவர், தமிழ் மக்கள், தமிழ் அமைப்புக்கள், சிங்கள மக்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியபோது தாக்கப்பட்டுள்ளார். வானூர்தி நிலையத்திற்கு வெளியே விக்கிரமபாகுவின் கட்சி உறுப்பினர்கள், சட்டவாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தவேளை, அங்கு சென்ற 20 முதல் 30 வரையிலான சிங்கள காடையர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கின்றனர். தமது தலைவர் மகிந்த ராஜபக்ச நா…

    • 0 replies
    • 741 views
  9. ஜனாதிபதியை சந்தித்தார் ஐ.நா. அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச் செயலாளர் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையிலான தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்காக வருடாந்தம் இடம்பெறும் இம்முறை விஜயமாக நான்காவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (Jeffrey Feltman) இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இலங்கையின் ஜனநாயகம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய ஜெப்ரி பெல்ட்மன் இதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து …

  10. மஹிந்த மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினையும் கிடையாது – லொகான் ரத்வத்த மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை என்றும் அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார். பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கின்றாரே தவிர அவரை வீட்டுக்கு போகுமாறு மக்கள் பணிக்கவில்லை. அவ்வாறான நிலையில் அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினைய…

  11. இடைநடுவின் நின்று போன தனது மோட்டார் சைக்கிளை வைத்தியர் ஒருவர் வீதியில் வைத்து தீயிட்டு கொளுத்திய சம்பவம் நேற்று மதியம் மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழைப் பகுதியில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மல்லாகம் சந்திக்கு அண்மையாக சென்று கொண்டிருந்தார். இடைவழியில் அந்த மோட்டார் சைக்கிள் இயங்காமல் நின்றுவிட்டது. அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டு சென்றார். மல்லாகம் சந்திக்கு அண்மையிலுள்ள மில் ஒழுங்கையில் குப்பைக்கு வைத்த தீ எரிந்து கொண்டிருந்தை அவர் அவதானித்துள்ளார். அந்த இடத்தை நோக்கி தனது மோட்டார் சைக்கிளை உருட்டிச் சென்ற அவர், எரிந்து கொண்டிருந்த குப்பைக்கு நடுவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதைப் பற்றவைத்துள்ளார். இதனை அவதானி…

  12. இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள் இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள் நாமல் ராஜபக்ச பெருமிதம் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தின் விவசாயப் பண்ணைகளில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பணிகளில் ஈடுபடுவது பெருமை அளிக்கிறது என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான பதிவொன்றை நாமல் ராஜபக்ச தனது கீச்சகத்திலும் பதிவிட்டுள்ளார். சுயவிருப்புடன் இராணுவத்தில் இணைக்கப்பட்டு…

  13. உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு 21 OCT, 2022 | 03:54 PM 2022 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதியும், கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/138157

  14. சரணடைந்தவர்களை கூட்டுப் படுகொலை செய்வதற்கான உத்தரவுகளை சிறீலங்கா அரசின் தலைமையே வழங்கியுள்ளது: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு. [Friday, 2010-12-17 05:44:20] சரணடைந்த தமிழ் மக்களை கூட்டமாக படுகொலை செய்ததற்கான உத்தரவுகளை சிறீலங்கா அரசின் தலைமையே வழங்கியுள்ளது என்பதையே பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய இரண்டாவது காணொளி உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குவுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு 15ம் திகதி அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சனல் போஃர் செய்தி நிறுவனம் ஒளிபரப்பிய காணொளியில் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தவர்கள் கண்களும், கை…

  15. நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் துண்டிக்கப்பட்டு ஒரு திறந்த சிறையாக யாழ். குடாநாடு இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் இப்பிரதேசத்திற்கான போக்குவரத்து அனுமதியை வழங்க மறுப்பதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் யாழ். குடாநாட்டிற்கு செல்லும் வழிகளை உத்தியோகபூர்வமாக திறக்க வேண்டும் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவரான றிட்டோ மெயிர் அண்மையில் இலங்கைவந்து மீண்டும் ஜெனிவா திரும்பிய சில நாட்களிலேயே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது…

  16. இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிரமான முன்னாள் உறுப்பினர்கள் என்று வர்ணிக்கப்படும் நூற்று அறுபது பேர் கொழும்பு மாஜிஸ்திரேட் ஒருவர் முன்னிலையில் புதன் கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர். சென்ற வருடம் முடிவடைந்த யுத்தத்தின் பின்னர் மூன்று லட்சம் தமிழர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட காலம் தொட்டே, அந்த முகாம்களுக்குள் பாதுகாப்புப் படையினர் வந்து ஆட்களைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருந்தன. விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலரை யுத்தம் நடந்த சமயத்தில் பார்த்தோம் ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் காணாமல் போயிருந்தனர் என்று அவர்களின் உறவினர்கள் கூறிவருகிறார்கள். புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்…

  17. சட்டமா அதிபர் திணைக்களமும் நீதிபதிகளும் பாதுகாப்புச் செயலாளரின் கட்டுப்பாட்டில்- சரத் பொன்சேகா தகவல் 25 ஆகஸ்ட் 2014 சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் தனது அதிகாரத்தின் கீழ் எடுத்து வைத்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் செயற்படுவதால் சர்வாதிகாரம் மேலோங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் உihயாற்றிய சரத் பொன்செகா தேர்தல் திணைக்களம் உட்பட அனைத்து முக்கியமான அரச நிறுவனங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார். ஊழல் மோசடி மலிவடைந்துள்ளது. குடு வியாபாரமும் போதைப் பொருள் கடத்தல்களும் பாதுகாப்பு செயலாள…

  18. முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல்!! யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதி, முட்டாசுக்கடை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் கடைபெற்றோல் குண்டு வெடித்தனால் சிறிதளவு சேதமடைந்துள்ளது. …

  19. [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 18:00 ஈழம்] [காவலூர் சங்கீதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள லார்ஸ் சோல்வ்பேர்க் தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பு கிளிநொச்சியில் உள்ள சமாதான செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.15 மணிவரை நடைபெற்றது. சு.ப.தமிழ்ச்செல்வனுடன் தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இச்சந்திப்பில் பங்கேற்றார். லார்ஸ் ஜொஹான் சோல்பெர்க் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளதால் பொதுமக…

  20. இலங்கை திருப்திகரமான அதிகாரப் பகிர்வு ஒருபோதும் கிடைக்காது என்கிறது முஸ்லிம் காங்கிரஸ்

    • 0 replies
    • 445 views
  21. கல்முனை அபாய அறிவிப்பு - வ.ஐ.ச.ஜெயபாலன் கிழக்கு மாகாணத்தில் உருவாகிவரும் தமிழ் முஸ்லிம் இனமோதல் புயலின் கண்ணாகும் ஆபத்தை கல்முனை பிரதேசம் எதிர்கொள்கிறது. அண்மைக்காலங்களில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகளில் பதட்டம் அதிகரித்து வருவது கவலை தருகிறது. எதற்காக தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதை இன்னமும்கண்டுகொள்ளவில்லை. .யாருக்காக அவர்கள் அமைதியாகக் காத்திருக்கிறார்கள்.? . கல்முனை தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் பதட்டம் தொடர்வதும் கலவரமாக வெடிப்பதும் முழு அம்பாறை மாவட்டத்தையும் சீர்குலைத்துவிடும். ஒரு இஞ்சி மண்ணுக்கு மோதி முழு அம்பாறை மாவட்டதையும் அப்பமாக தூக்கி குரங்கிடம் கொடுத்து விடாதீர்…

    • 3 replies
    • 690 views
  22. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மாவீரர் சிலைகளுக்கு அஞ்சலி! எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மாவீரர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, பணிப்புரை விடுத்துள்ளார். சுதந்திர தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள மாவீரர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்குமாறு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் செயலாளருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். 75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து இலங்கையின் தேசிய மாவீரர்களின் தகவல் பதிவேட்டை தயாரிக்கவும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை…

  23. தடம்மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - கட்டித் தழுவியபடி சினிமா குத்தாட்டம் இரவு 8.00 மணியிருக்கும். இருள் கவிந்தவேளை. புத்தூரிலுள்ள எனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்படுகிறேன். பருத்தித்துறை வீதி வழியாக எனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. செல்லும் வழியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூங்காவனத் திருவிழா களைகட்டியிருந்தது. பலவருடங்களாக இரவு நேரத் திருவிழாக்கள், இரவு நேர நிகழ்வுகள் என்பவற்றுக்கெல்லாம் பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை தெரிந்த விடயமே. ஆனால், தற்போதைய சூழலில் இரவுநேர நிகழ்வுகளுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவிற்கு பொதுமக்கள் இராப்பொழுதைக் கழிக்கின்றனர். அதிலொரு அங்கமாக அந்த சிற்றூரின் பெருமையைப் ப…

    • 0 replies
    • 1.6k views
  24. குடும்ப விபரங்கள் கேட்கப்படுகின்றன - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- கொழும்பில் மீண்டும் பதிவுகள்- வீடுகளுக்குச் செல்லும் பொலிஸார் படிவங்களை வழங்குகின்றனர். குடும்ப விபரங்கள் கேட்கப்படுகின்றன - யுத்தம் நடைபெற்ற காலத்தில் கொழும்பில் வாழும் தமிழ் மக்களை பொலிஸார் பதிவு செய்தது போன்று தற்போதும் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்குமாறு கேட்டுள்ளனர். வீட்டு உரிமையாளரின் பெயர் மற்றும் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளவர்களின் விபரங்கள் அனைத்தும் படிவங்களில் கோரப்பட்டுள்ளன. இதனால் கொழும்பில்…

    • 4 replies
    • 546 views
  25. இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் வேனொன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடமிருந்து 220 கிலோ கிராம் நிறையுடைய கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. https://www.newsfirst.lk/tamil/2018/04/இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.