ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
16 Oct, 2025 | 03:32 PM (இராஜதுரை ஹஷான்) பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மெதிரிகிரிய பகுதியில் புதன்கிழமை (15) இரவு நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாள குழுக்களை கைது செய்வதாகவும், போதைப்பொருட்களை கைப்பற்றுவதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி ஏதும் குறிப்பிடுவதில்லை. அனைத்து குற்ற…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சியினை நாம் தட்டிக்கழிக்கவில்லை. ஆனாலும் அரசாங்கமானது தனது நிகழ்சிநிரலின்படி செயற்படுவதனை அனுமதிக்க முடியாது. உடனடி நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் அதற்கான சிந்தனையுடன் அரசாங்கம் செயற்படுகின்றது. இதற்கு நாம் உடந்தையாக இருக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நாம் தயாராக உள்ளோம். தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிக்கு இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் சாதகமான நிலை ஏற்படும். இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் நிகழ்சிநிரலுக்கு நாம…
-
- 0 replies
- 440 views
-
-
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் – சுரேஷ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 13வது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒரு போதும் ஏற்க வில்லை அதனை ஏற்க போவதும் இல்லை. ஆனால் தற்போ…
-
- 0 replies
- 248 views
-
-
Published By: VISHNU 09 MAY, 2023 | 07:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புள்ளிவிபரங்களின் பிரகாரம் தனிநபர் ஒருவரின் வருமானம் 13772 ரூபாவுக்கு குறைவாக இருந்தால் அது வறுமை நிலையாகும். அதன் பிரகாரம் தோட்டப்புறங்களின் வறுமை நிலையானது, சுமார் 56 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் அரசாங்கத்தின் நிவாரணங்கள் வழங்கும் திட்டத்தில் தோட்டங்களில் இருக்கும் குடும்பங்களில் 50 சதவீத்துக்கு அதிகமானவர்கள் இதற்கு உள்வாங்கப்படவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்த…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிகளான நாம் ஒருபோதும் அரசைவிட்டு வெளியேறப்போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் நேற்று உறுதியாக அறிவித்தார். இவ்விடயம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான ஆசிரிய தலையங்கங்களில் எதுவிதமான உண்மையும் இல்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பில் எமக்கு விவாதங்கள் உள்ளன. ஆனால், அ…
-
- 4 replies
- 582 views
-
-
அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க முடியாது: சுமந்திரன் அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு மஹிந்த அணியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கடுமையாக வாதிட்டுள்ளனர். இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த சுமந்திரன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது. அவ்வாறான நிலையில், ஐக…
-
- 4 replies
- 665 views
-
-
அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான விரிசல் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தொடர்ந்தும் சிறுமைப்படுத்தினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் வாய்ந்த தலைவர்கள் சிலரும் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ம…
-
- 0 replies
- 207 views
-
-
[Wednesday, 2011-09-28 11:46:45] பாராளுமன்றத் தெரிவுக் குழு என்ன அடிப்படையில் இருக்கும் என்பதைப் பொறுத்தே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அக்குழுவில் பங்குபற்றுவது பற்றி தீர்மானமெடுக்கும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மேற்படி தெரிவுக்குழுவில் பங்குபெறப் போவதில்லையென ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இ…
-
- 0 replies
- 527 views
-
-
செவ்வாய்க்கிழமை, மே 3, 2011 ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மீண்டுமொருமுறை இலங்கையை வலியுறுத்தியுள்ளது. முன்னர் பதில்களை தருமாறு சாதாரணமாக கேட்டது ஐ. நா. ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு இழுத்தடிப்பதால் ஆத்திரமடைந்த ஐ. நா. இனிமேல் இலங்கையால் தமக்கு அளிக்கப்படும் பதில் சாட்சியங்களுடன் காணப்பட வேண்டுமென ஐநா செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இதுவரை 5 லட்சம் கையெழுத்துக்கள் பெற்றப்பட்டுள்ளதாக தனி…
-
- 0 replies
- 1.3k views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் கடன்களை மீள செலுத்துவது பெரிய விடயமல்ல என தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க தற்போது 98ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளார். அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டிவரும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கலாம். அதிகாரத…
-
- 4 replies
- 367 views
- 1 follower
-
-
அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் தப்பிப் பிழைக்குமாக இருந்தால் பௌத்தம் உருப்படியான சமயமாக இருக்க முடியாது: சுமந்திரன் எம்.பி அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் ஒரு சமயம் தப்பிப் பிழைக்குமாக இருந்தால் அது ஒரு உருப்படியான சமயமாக இருக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மக்களுக்கான புதிய அரசியலமைப்பு தொடர்பில் இளைஞர், யுவதிகளுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டத்தில் அதிதியாக கலந்து கொண்டு இளைஞர், யுவதிகளின் கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெர…
-
- 4 replies
- 444 views
-
-
அரசாங்கத்தின் பாதுகாப்பை ஜானக பெரேரா நிராகரித்தார் Monday, 21 July 2008 ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பை நிராகரித்துள்ளார். ஜானக பெரேராவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்திவந்த நிலையிலேயே அவருக்கு நான்கு மெய்ப் பாதுகாவலர்களை அரசாங்கம் நியமித்தது. இருந்த போதிலும் ஜானக பெரேரா அதனை நிராகரித்திருக்கின்றார். தனக்கு அதிகளவு பாதுகாப்புகு அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் நான்கு பேரை பாதுகாப்புக்கு நியமிப்பது என்பது போதுமானதல்ல எனத் தெரிவித்திரு…
-
- 1 reply
- 715 views
-
-
வடமத்திய மாகாணசபை மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள் ஆரம்பமாகிய போது அரசாங்கம் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டிருந்தது. அதாவது இராணுவத்தினர் துணுக்காய்ப் பிரதேசத்தை கைப்பற்றி விட்டார்கள் என்பதே அந்த தகவலாகும். எந்த நோக்கத்தோடு அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்ததோ அதற்கான பலன்களையும் அரசாங்கம் அறுவடை செய்திருந்தது. போரின் மனப்பான்மையுடன் வளர்த்துவிடப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக வெற்றிச் செய்திகளை கொடுக்க வேண்டும் என்பது தற்போது அரசாங்கத்துக்கு இன்றியமையாததாகி விட்டது. தேர்தலின் போது தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் படை அதிகாரிகளை முன்னிறுத்தி இருந்தன. இந்த நிலையில் யாழ்குடநாட்டில் உள்ள படையினருக்கு மன்னாரில் இருந்து ஏ32 நெடுஞ்சாலை ஊடாக ஒ…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் வேறு புலம்பெயர் புலி ஆதரவுத் தமிழர்கள் குழு வேறு என்பதை அரசாங்கம் பிரித்தறிந்து கொள்ளாது குழம்பிப் போயுள்ளது. தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினைக்கு ஆதரவானவர்கள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டுமென்று ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என அரசாங்கம் இன்று புதுக் கதையொன்றை கூறுகிறது. அரசாங்கம் இப்பிரரச்சினையை சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் புலம்பெயர் தமிழர்கள் குழு வேறு அதேவேளை புலம்பெயர் புலி ஆதரவாளர் குழு வேறு என்பதை அரசாங்கம் பிரித்தறித்து புரிந்து கொள்ளல் வேண்டும். அதைவிடுத்து அனைத்தையும் ஒரே …
-
- 2 replies
- 656 views
-
-
(செ.தேன்மொழி) அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு திட்டம் தொடர்பில் போதிய தெளிவு இல்லாமையினால், அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் சக்தி தலைவர் மயாந்த திசாநாயக்க, ஒரு குடும்பத்தின் பின்னால் செல்லாது ஜனநாயக பண்புமிக்க ஆட்சியை உருவாக்குவதற்காக தொடர்ந்தும் தம்முடன் இணைந்து பயணிக்குமாறும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஐக்கிய இளைஞர் சக்தி இன்று தனது முதலாவது ஊடகச்சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஒரு குடும்பத்தின் பின்னால்…
-
- 0 replies
- 375 views
-
-
அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் மூலம் சிறைக்கைதிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றது – அம்பிகா சற்குணநாதன் சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் உருவாக்கியுள்ள புதிய விதிமுறைகள் தொடர்பில் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தெரிவிக்கையில் தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்ப்பதற்கான அனுமதியை வாரத்தில் ஆறுநாட்கள் என்பதிலிருந்து ஒரு நாளிற்கு குறைப்பது என்ற விதிமுறை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை சிறைக்கூண்டிற்குள் இருக்கவேண்டிய நேரத்தை நாளொன்றி…
-
- 0 replies
- 306 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தினது பெரும்பான்மை பலத்தை பரீட்சிக்கும் பலப்பரீட்சையாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அமையும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என இன்றைய தினம் பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள், அடக்குமுறைகளை தடுக்க அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உள்…
-
- 0 replies
- 291 views
-
-
அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரமும் பித்தலாட்டமும் புலிகளின் விமானத் தாக்குதலினால் அம்பலம்-ஐ.தே.க. கருத்து; வீரகேசரி நாளேடு 9/12/2008 8:43:26 AM - வெளிநாட்டுப் படைகள் இலங்கையில் இல்லை என்று அரசாங்கம் அடித்துக் கூறியது. ஆனால், வவுனியா கூட்டுப் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இந்தியப் படையைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இதனை இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதிலிருந்து அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரமும் பித்தலாட்டமும் அம்பலமாகியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்க பண்டார தெரிவித்தார். புலிகள் 6 தடவைகளே விமானத் தாக்குதலை நடத்தியதாகவும் விமானப் படையினர் 6 ஆயிரம் தடவை தா…
-
- 0 replies
- 955 views
-
-
அரசாங்கத்தின் பொறுப்பாளராக தற்போது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பெல்ஜியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, நாட்டு அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் பதவியை தற்போது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி, பிரதமர் அல்லது சபாநாயகர் நாடு …
-
- 1 reply
- 512 views
-
-
இனந்தெரியாத நபர்களால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் உள்ள சண்டேலீடர் ஊடகவியலாளர் பரஸ் சௌகத் அலிக்கு பாதுகாப்பு அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், “இது ஊடகவியலாளரைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி. எனவே, அவர் உடனடியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் நான் கலக்கமடைந்துள்ளேன். ஏனென்றால், அவர் ஒரு ஊடகவிலாயளர். அவர் பொறுப்புக்கூறல், நீதித்துறை விவகாரங்களில் சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்தித்தாள் ஒன்றில் பணியாற்றுபவர். இந்த விவகாரங்கள் என்னால் கவனிக்கப்படுபவை. …
-
- 0 replies
- 424 views
-
-
அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை சர்வதேசம் உறுதிப்படுத்த வேண்டும். ஐ.நா குழுத்தலைவர் வலியுறுத்தல் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப் பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறுவதை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் தலைவரான மார்சூகி தாருஸ்மன் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பிலான தனது கடப்பாட்டை சர்வதேச சமூகம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய காலம் இதுவெனக் குறிபிட்டுள்ள அவர், இப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சுயாதீனமான சர்வதேச பொறிமுறையயான்றை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு உருவாக்க வேண்டும…
-
- 0 replies
- 805 views
-
-
அரசாங்கத்தின் போர் முடிவின் நினைவு நாளும் அதன் அரசியலும் - சாந்தி சச்சிதானந்தன்:- கடந்த வாரம் 2009 போர் முடிவின்போது இறந்த மக்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் வடக்கின் பல பாகங்களில் நடந்தேறின. ஆறு வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக பகிரங்கமாகத் தமது சோகத்தை வெளிக்காட்டவும் சடங்குகளில் பங்கு கொள்ளவும் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற ஜனநாயக வெளியினை சகலரும் உபயோகித்தக்கொண்டதை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆயினும், இந்த வாய்ப்பினை கொழும்பு அரசாங்கம் கையாண்ட முறையினையும் அதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்வினையையும் நாம் சற்றே நோக்க வேண்டியிருக்கின்றது. ஒரு நீண்ட கால யுத்தத்தின்போது தவிர்க்க முடியாதபடி பல அட்டூழியங்கள் நடைபெறுகின்றன. அதுவே உள்நாட்டு…
-
- 1 reply
- 489 views
-
-
அரசாங்கத்தின் போர் வெற்றியின் 4ஆவது ஆண்டு நிறைவு விழா ஒத்திகைகள் நடைபெற்ற நாட்களில் கொழும்பு சனநெரிசல் மிக்க பிரதேசங்களில் நடமாடியதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை தாம் கைதுசெய்துள்ளதாக கொள்ளுப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,, http://tamilworldtoday.com/?p=12227
-
- 0 replies
- 498 views
-
-
அரசாங்கத்தின் போர்த் தந்திரோபாயங்களை இலங்கையர்கள் எதிர்க்கக் கூடும் - புலும்பெர்க் இணையத்தளம் [ வியாழக்கிழமை, 10 யூலை 2008, 06:12.35 AM GMT +05:30 ] அரசாங்கத்தின் போர்த் தந்திரோபாயங்களை இலங்கையர்கள் எதிர்க்கக் கூடும் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளதாகப் புலும்பெர்க் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் பொதுமக்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் படைபலம் குறிப்பிடக் கூடியளவு வலுவிழந்துவிடவில்லை எனச் சர்வதேச பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான ஜேன்ஸ் பாதுகாப்பு …
-
- 0 replies
- 1k views
-
-
அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு குறித்து விசாரிக்க முடியாது! - கைவிரிக்கிறது மனித உரிமை ஆணைக்குழு [sunday 2014-12-14 09:00] இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லையா என்று யாழ்.மாவட்ட சிவில் சமூகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவினரால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட சிவில் சமூகத்தினருக்கான மனித உரிமைகள் தொடர்பான பயிற்சி நெறியில் வைத்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லையா என்று யாழ்.மாவட்ட சிவில் சமூகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவினரால் நேற்று ஏற்பாடு…
-
- 0 replies
- 613 views
-