Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச காணாமற் போனோர் தினம் இன்று! குளோபல் தமிழ் செய்தியாளர்:- 30 ஆகஸ்ட் 2014 உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபைஇ மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறையும் கரிசனையும் செலுத்தி செ…

  2. புலிகளை தோற்கடித்தது எப்படி? மாநாடு கூட்டுகிறது இலங்கை அரசு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-09 10:10:33| யாழ்ப்பாணம்] தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட விதம் தொடர்பில் உலகிற்கு வெளிப்படுத்தவும், எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதனை எடுத்தியம்பும் சர்வதேச மாநாடொன்று இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு 60 நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் எடுத்த முயற்சிகள் குறித்து இந்த மாநாட்டில் விளக்கமளிக்கப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதற்…

  3. தாங்கள் இடதுசாரி எண்டுபோட்டு வலதுசாரியம் பேசுற போலி இடதுசாரியள் ஒரு காலமும் தங்கட முகத்த மறைக்க ஏலாது. கண காலத்துக்கு மக்கள ஏமாத்தவும் ஏலாது. பொடிக்கு என்ன நடந்தது? தத்துவம் எல்லாம் பேசுறான் எண்டு நீங்கள் யோசிப்பியள். ஆனால் நான் மேல சொன்ன மகா தத்துவத்துக்கு பல உதாரணங்கள் தெற்குப் பக்கம் இருக்குது கண்டியளோ? ஓ...ஜே.வி.பி காரர் ஆயிரம் கதைச்சலாலும் லங்கா எண்டுற சிங்கள பேரினவாத தத்துவத்திலயும் நாட்டை மீட்ட இராணுவப்படையளிலயும் சரியான பக்தி கொண்ட ஆக்கள். ஆளுற சிங்களப் பேரினவாத அசுக்கு எந்த விதத்திலயும் நாங்கள் குறைஞ்ச ஆக்கள் இல்லை எண்டுறத பல விதத்திலயும் வெளிக்காட்டுற ஜே.வி.பிக்காரர் அவையளவிட இராணுவத்தில பாசக்காரர். தெற்கில இராணுவம் பாடசாலையளில ஒரு வாரம் தங்கி நிக்கிறதால …

  4. வெள்ளத்தால் பாதிப்படைந்த கிழக்கு மாகாண மக்களுக்காக யாழ்ப்பாண செயலக ஊழியர்களினால் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட தொகுதி ஒன்று இன்று கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண செயலக ஊழியர்களின் ஒரு நாள் வேதனமான சுமார் 16 லட்சம் ரூபா நிதியின் மூலம் பெறப்பட்ட அத்தியாவசிய பொருட்களே அரச அதிபர் இமேல்டா சுகுமாரின் மேற்பார்வையில், அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று மாலை கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஈழ நாதம்

  5. விடுதலைப்புலி உறுப்பினர்களென்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான வழக்குகளை ஆராய்ந்து பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக பிரதி சொலிசிற்றர் ஜெனரல் சவிந்திர பெர்னாண்டோ தலைமையில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை மகிந்த ராஜபக்ஷ நியமிக்கின்றாராம். சிரேஷ்ட அரச சட்டத்தரணிகளான பி.குமாரரெட்ணம்,சேத்திய குணசேகர,டினால் இரட்நாயக்க ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்திருந்த இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரையைத் தொடர்ந்தே இந்தக் குழுவை ஜனாபதி ராஜபக்ஷ நியமித்துள்ளார். என தென் இலங்கை பத்திரிகைகள் கூறுகின்றன. இந்தக் குழுவின் உ…

  6. வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்று விதமான துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்துடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களால் ஒட்டப்பட்டுள்ளன. 'அன்றும் அவளே இன்றும் அவளே' என அனந்தி சசிதரனை கேலி செய்யும் விதத்தில் ஒரு துண்டுப்பிரசுரமும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றின் கனவுகளுடன் வாழ்வதாக வரைபடங்கள் மூலம் சித்தரிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினத்துடன் ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையிலும் வடமாகாண சபை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ச…

  7. வடக்கு – கிழக்கு இணைந்­தி­ருக்­கை­யில் இருந்த உத்­வே­கம் இப்­போது இல்லை குற்­றஞ் சுமத்­து­கி­றார் முன்­னாள் துணைச் செய­லர் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­தின் ஊடாக தமிழ் மக்­க­ளுக்கு மாகாண சபை முறை வரப்­பி­ர­சா­த­மாக கிடைத்­தது. அதனை வடக்கு -– கிழக்கு மாகா­ணம் இணைந்­தி­ருந்த போது செயற்­ப­டுத்­திய உத்­வே­கம் இப்­போ­தைய மாகாண சபை நிர்­வா­கத்­தில் இல்லை. இவ்­வாறு வடக்கு – கிழக்கு மாகாண முன்­னாள் துணை செய­லர் சி.கிருஸ்­ணா­னந்­தன் குற்­றஞ் சுமத்­தி­னார். இந்­தி­யப் பத்­தி­ரி­கை­யா­ளர் தி.ராம­கி­ருஸ்­ண­னின் நூல் அறி­முக விழா நேற்று இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வ…

  8. இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! – ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பிளவு. [Thursday 2014-09-25 18:00] இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஐ.நா விசாரணைகளை, ஐ.நா மனித உரிமை பேரவையில் சில நாடுகள் ஆதரித்துடன் சில நாடுகள் எதிர்த்துள்ளன. இதனால், ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளுக்கு தமது ஆதரவை நீடிப்பதாகவும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. இலங்கைக்கு எதிராக ஐ.நா விசாரணைகளை பிரித்தானியா, மொண்டிநீக்ரோ உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம், நீடித்த மோதல்களினால்…

  9. பாப்பரசர் பிரான்ஸிசின் சிறிலங்காவுக்கான பயணத்தை அரசாங்கம் அரசியல் மயப்படுத்த முயற்சிக்கிறது. பாப்பரசர் வருகின்ற அதே மாதத்திலேயே சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரின் வருகையை வைத்து, கிறிஸ்த்தவ மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் மகிந்தராஜபக்ஷவின் குடும்பத்தார் இறங்கியுள்ளனர். இதற்கிடையில் மகிந்தராஜபக்ஷ இந்த வாரம் வத்திக்கான் சென்று, பாப்பரசரை நேரிடில் அழைத்து அழைப்பிதழை கையளிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/34238/57//d,article_full.aspx

  10. சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய வேண்டும்… பௌத்த விகாரைகளை தடை செய்ய வேண்டும் – சுமந்திரன் – மைத்திரி, ரணிலின் பதில் என்ன? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறித்த தமது நிலைப்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதுடன் தார்மீக விரோத கருத்து எ…

    • 63 replies
    • 5.4k views
  11. அம்பாந்தொட்ட, மத்தளவில் உள்ள மகிந்த இராஜபக்ஸ விமான நிலையத்துக்கு, வாரம் இரு முறை, ரஸ்யாவில் இருந்து நேரடி பட்டய பயணிகள் விமான சேவையை (charted flights) ரஸ்ய அரச விமான சேவையான ரெட் விங்க்ஸ் நடத்த தீர்மானித்துள்ளது. 28/12/2022 முதல் இச்சேவை ஆரம்பமாகிறது. ரஸ்யாவில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் மூன்றாவது நேரடி விமான சேவை இதுவாகும். https://www.newswire.lk/2022/12/26/russias-red-wings-to-commence-charter-flights-to-mattala-airport/

  12. சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் சிறையில் 13 கைதிகள் விடுதலை... வெள்ளிக்கிழமை, 04 பிப்ரவரி 2011 06:32 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட சிறைச்சாலையில் இருந்து சிறு குற்றங்கள் புரிந்த 13பேர் (10ஆண்கள் 3பெண்கள்) சற்றுமுன்பு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட சிறைச்சாலை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற சுதந்திர தின சிறப்பு நிகழ்வின் போதே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்விலே சிறைச்சாலை அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் கைதிகள் கலந்துகொண்டிருந்தனர். sangamam

  13. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நெடுந்தீவுக்கு அடுத்த வாரம் செல்லவுள்ள நிலையில் ஒரு வருட காலமாக யார் கண்ணிலும் படாமல் ஓய்வெடுத்த வடதாரகைப் படகு நேற்றைய தினம் திடீரென குறிகட்டுவான் துறைமுகத்துக்கு கடற்கடையினரால் கொண்டுவந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இதுவரை காலமும் வடதாரகை கடற்படையினரின் கைவசமிருந்தது. இது தொடர்பில் பல தரப்பினராலும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டும் இருந்தது. ஆனாலும் மக்கள் பயன்பாட்டுக்காக வராத வடதாரகை தற்போது ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தனது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=522383513105383138

  14. சிறிலங்கா ஐனாதிபதி: பிரணாப் முகர்ஐி, அத்வானி, சோனியா சந்திப்பு. இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் எதிர்க்கட்சித்தலைவர் அத்வானி காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் நேற்று கொழும்பில் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இதேவேளை நாளை புதன்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரை ஜனாதிபதி ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின்போதுஇ வட - கிழக்கு நிலைவரம் தொடர்பாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தெஹ்ராடூனி…

  15. தொழில் தேடி கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் உயிருக்காகப் போராடும் பரிதாபம்!? யாழ் யுவதி ஒருவருக்கு உயிர்கொல்லி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தும், அவர் பணியாற்றிய நிறுவனம் அவருக்கு மருத்துவ விடுமுறையை வழங்க மறுத்ததால், நோய் முற்றி இரத்தவாந்தி எடுக்கும் ஆபத்தான நிலையில் அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொடூரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது; கொழும்பு இரத்மலானையில் உள்ள ஆடைக் கைத்தொழில் நிறுவனமொன்றில் பணியாற்றும் யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலையைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கு, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் தொழிற்சாலை நிர்வாகம் அவருக்கான மருத்துவ விடுமுறையை வழங்க …

  16. 12 பிராந்தியப் பணியகங்களை நிறுவுகிறது காணாமல் போனோருக்கான பணியகம் கடமைகளை நிறைவேற்றும் போது, காணாமல் போனோருக்கான பணியகம் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடி பணியாது என்று, பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று காணாமல் போனோருக்கான பணியகம், காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது. இதன்போது கருத்து வெளியிட்ட சாலிய பீரிஸ், “எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாமல், எமது பணிகளை நாங்கள் ஆற்றுவோம். 1970 ஆம் ஆண்டில் இருந்து நாட்டில் காணாமல் போனவர்கள் பற்றிய முறையான எந்தவொரு தரவுகளும் இல்லை. காணாமல் போனோருக்கான பணியகம், விரிவானதொரு பட்டியலைத் தயார் செய்யும். நாடெங்கும், 12 பிரா…

  17. யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளதாக இன்று வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்த நிலையில், வி.மணிவண்ணன் முதல்வர் பதவியை துறந்தார். இதனால் உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்திருந்தார். யாழ் மாநகரசபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினாவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். …

    • 0 replies
    • 671 views
  18. கொழும்பில் இன்று வெளியான செய்திகளின் படி சிறீலங்கா அரசால் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) மீள நடைமுறைப்படும் என்றும் புதிய அவசரகால விதிமுறைகள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்க முழுமையான தடைவிதிக்கப்படும் என்று அறியமுடிகிறது. அதேசமயம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடைக்கான உடனடி சாத்தியம் குறைவு என்று ஒரு கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. இவ்அவசரகால சட்டத்தின் கீழான புதிய ஏற்பாடுகள் சட்டமா அதிபரால் வரையப்பட்டு இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ராஐதந்திரிகள் உட்பட யாரும் பயங்கரவாத இயக்கத்துடன் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நேரடி தொடர்புகளை தடைசெய்யும் இவ் ஏற்பாடு விடுதலைப் புலிகளுடன் சாதாரண தொடர்பாடல்…

  19. நாட்டில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குற்றச்சாட்டு வியாழக்கிழமை, 17 பிப்ரவரி 2011 02:01 இலங்கையில் தற்போது அரச பயங்கரவாதம் மற்றும் அடக்கு முறைகள் தலைவிரித்து ஆடுகின்றன. இவ்வாறு முன்னாள் ஜனாதி பதி சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையிலிருந்து அனைத்து வகையான பயங்கரவாதங்களும் துடைத்தழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் உரத்த குரலில் பீற்றிக் கொண்டாலும் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கட்டுநாயக்காவில் நேற்று நடை பெற்ற மறைந்த விஜயகுமாரதுங்கவின் நினைவுதின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள் ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நானும் விஜ…

  20. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் மௌனம் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு வழி வகுக்கும் என்று ஒன் இந்தியா என்ற இந்திய இணையத்தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தொடர் மௌனம் நீடித்து வந்தால் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக மீண்டும் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கை அரசுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியது. இதனால் உலகத் தமிழர்கள் காங்கிரஸ் கட்சியை வெறுப்புடன்தான் பார்த்து வருகின்றனர். அதே காலகட்டத்தில் கூட பாஜக மத்தியில் ஆ…

    • 3 replies
    • 635 views
  21. "வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை" (ரி.விருஷன்) "வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது" என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். "அடுத்த ஆண்டு பல்லாயிரக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டு 10ஆவது ஆண்டாக உள்ள நிலையில் அதனை அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து அனுஸ்டிக்கக் கூடிய விதத்தில் அதற்கான குழுவை அமைத்து அவ் நின…

  22. பாரம்பரியமான உடப்பு தமிழ்க் கிராமம் பயங்கரவாத பிரதேசமாக மாற்றப்படுகிறது * மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஷ்ணன் உடப்பு கிராமம் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மக்கள் வாழும் கிராமமே. இங்குள்ளவர்கள் கடற்றொழலைச் செய்கின்றனர். இது ஒரு மீன்பிடிக் கிராமம். ஆனால், இக்கிராமத்தைப்பற்றி சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இங்குள்ள அப்பாவித் தொழிலாளர்களைப் பற்றியும் தவறான கருத்து வெளியிடப்படுகிறது. உடப்பு பிரதேசத்தை பயங்கரவாத சூனிய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபையின் உறுப்பினர் கே. இராதாகிருஷ்ணன் சபையின் கடற்றொழில் அமைச்சு நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய மாகாண சபை உறுப்பினர் கே…

  23. பார்வதியம்மாளின் தகன மேடை சிதைக்கப்பட்ட சம்பவத்துக்கு அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் [Thursday, 2011-02-24 15:07:23] விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் வே.பார்வதியம்மாளின் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்த சாம்பலைக் கிளறி எறிந்து நாய்களைச் சுட்டுப் போட்ட அநாகரிகமான செயல் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் பார்வதியம்மாளின் உடல் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உடல் தகனம் முடிந்து உறவினர்கள் வீடு திரும்பிய பின்னர் நள்ளிரவில் இனந்தெரியாத நபர்கள் அந்த இடத்தை அநாகரீகமான முறையில் கேவலப்படுத்தியிருந்தனர். சாம்பல் மேடு கிளறி எறியப்பட்டிருந்ததுடன் அதன் …

    • 1 reply
    • 1.2k views
  24. அதிபர் வேட்பாளராக பீரிஸ்? – ராஜபக்சக்களின் குடும்ப மோதலால் முடிவு அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அதிபர் வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ச குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பனிப்போரை அடுத்தே, மகிந்த ராஜபக்ச இந்த முடிவை எடுத்துள்ளார் என்று, அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, ராஜபக்ச குடும்பத்துக்குள் கோத்தாபய, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச ஆகியோர், தமது ஆதரவாளர்களின் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

  25. இலங்கை தொடர்பாக முன்னர் ஒரு மாதிரி கருத்து தெரிவித்த ICC(International Criminal Court), இப்போது லிபியா தொடர்பாக மாற்றி கதைக்கிறது. இதை தமிழ் சட்டத்தரணிகள் கவனித்து போர் குற்ற விசாரணையை தீவிரபடுத்த வேண்டும். In a press release last year on question of Srilanka War Crimes ICC said: "Office of the Prosecutor would like to clarify that Sri Lanka is not a State Party to the Rome Statute." Source: http://www.icc-cpi.int/menus/icc/press%20and%20media/press%20releases/press%20releases%20(2010)/pr541 Now the news is "International Criminal Court Begins Libya Inquiry". Source: http://www.nytimes.com/2011/03/04/world/africa/04hague.html Note that L…

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.