Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை தட்டிக்கேட்டு, அதற்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பாரேயானால் சிறிலங்கா அரசுக்கான மத்திய அரசின் உதவி அன்றே நிறுத்தப்பட்டிருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 346 views
  2. குருவிட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற நபருக்கு அவரது 8 வயது மகன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைப்பட்டுள்ள தனது தந்தைக்கு, தனக்கு தெரிந்த மொழியில் சிறு பாலகன் எழுதிய கடிதம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. தந்தைக்கு மகன் எழுதிய கடிதம் குருவிட்ட சிறைச்சாலையில் சிறைக் காவலாளியாக சேவை செய்யும் ஒருவரின் கையில் கிடைத்துள்ளது. அவர் தன்னுடைய உறவினரிடம் குறித்த கடிதத்தை வழங்கியுள்ளார். அவர் அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அப்பா நீ…

  3. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன் படகு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்துள்ளனர். வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த அப்புலிங்கம் போதன் (வயது-49) என்ற மீனவர் தனியே தன்னுடைய படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்றும் அவ்வேளை படகில் வந்த இந்திய மீனவர்கள் போதன் மீது சரமாரிய தாக்குதல் நடத்தியதுடன், அவருடைய படகு இயந்திரத்தின் இணைப்புக்களைத் துண்டித்து அதனைத் தூக்கிச் செல்ல முயன்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், தனியே வந்ததால் விட்டுச் செல்கிறோம், வேறு நபர்களும் வந்திருந்தால் கொலை செய்த…

    • 25 replies
    • 2.6k views
  4. வீரகேசரி நாளேடு - இந்திய கடல் எல்லைக்குள் எதிர்வரும் 45 தினங்களுக்கு பிரவேசிக்கவேண்டாம் என மீன்பிடி துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இலங்கை மீனவர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ் நாட்டு அதிகாரிகள் தமிழக கடல் எல்லையை எதிர்வரும் 45 நாட்களுக்கு தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்துள்ளதால் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு பிரவேசிக்கவேண்டாம். இந்தக்காலப்பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் வைத்து இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுவிப்பது தொடர்பில் என்னால் தலையிட முடியாத நிலைமை காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் தமிழ் நாட்டு அதிகாரிகள் ஏற்கனவே எனக்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கை மீன…

  5. பிரபாகரனை எதிர்க்கிறேன் - ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் - ஜெ. ஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உ…

  6. இலங்கை பெண் ஒருவர் சென்னையில் வாழும் தனது கணவனிடமிருந்து 20 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பெண்ணின் கணவனான காஜா மொகைதீன் என்பவரை நீதிமன்றுக்கு அழைத்து இந்த வழக்கை இணக்க சபைக்கு அனுப்பியுள்ளார்கள். இந்த பெண் 2002 ஆம் ஆண்டில் மருத்துவ மாதாக சவூதியில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது சாரதியாக பணியாற்றிய காஜா மொகைதீனை காதலித்துள்ளார். இருவருக்கும் அம்பாறையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுடைய மகளுக்கு மூன்றரை வயதாக இருந்தபோது காஜா மொகைதீன் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு போய்விட்டார். இந்நிலையில் காஜா மொகைதீனை தேடி றிஸ்மியா சென்னைக்கு சென்றுள்ளார். அவரை தேடிப…

  7. 14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார்' உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகளை கரைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியில் இந்த விமானத்தின் பாகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை கரைக்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணிகள், அரசாங்க அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகார…

  8. பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் 189பேர் விண்ணப்பம் -எம்.றொசாந்த் பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை 189பேர் விண்ணப்பித்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின்; திட்டத்துக்கு, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு, இவ்வீடு பொருந்தாது எனவும் ஒரு வீடு அமைக்க செலவு செய்யும் 2.1 மில்லியன் ரூபாயில் 2 அல்லது 3 கல் வீடுகளை அமைக்க முடியும். பொருத்து வீட்டுக்கான காலம் 30 வருடங்களே எனத் தெரிவிக்கப்பட்டு, பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு ப…

  9. இலங்கையில் போர் நிறுத்தம் கோரி நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தை பெண்கள் கைவிட வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்'' என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "இலங்கை இராணுவத்திற்கு உதவிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பெண்கள் அமைப்பினர் பேராசிரியர் சரஸ்வதி தலைமையில் 20 பெண்கள் கடந்த 12 நாட்களாக சென்னையில் உண்ணாவி…

    • 0 replies
    • 490 views
  10. வடக்கிற்கு 11,080 தடுப்பூசிகள் கிடைத்தன: தடுப்பூசித் திட்டம் நாளை ஆரம்பம்! by : Litharsan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/04/Northern-Province-Health-Services-Director-Dr.Ketheeswaran.jpg வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்காக 11 ஆயிரத்து 80 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிடுகையில், “வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோத…

    • 0 replies
    • 223 views
  11. அமெரிக்க ஐனாதிபதிக்கு ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள் Tel:- 001- 202- 456- 11-11 Fax:-001- 202- 456- 24- 61

  12. தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வருவோருக்கும் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் அகதி முகாம்களில் 100,000 இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடக்கைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென கோரியுள்ளனர். குறிப்பாக அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்ப வாய்ப்பளிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, கிளிநொச்சியில் 1500 ஏக்கர் காணி முஸ்லிம்கள…

  13. நிதியமைச்சருடன் முரண்படும் நீதியமைச்சர் மூன்று லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வதிவிட வீசா வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த 12ம் திகதி அறிவித்திருந்த நிலையில், அவரது அறிவிப்பில் உண்மையில்லை என நீதி அமைச்சர் விஜ யதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டு ள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மூன்று லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வதிவிட வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறான ஓர் யோசனை அமைச்சரவையில் சமர்ப…

  14. எமது பயணத்தினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன – சாணக்கியன் by : Benitlas எமது பேரணியினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியின் மூன்றாவது நாள் இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில வாகனங்களின் ட…

    • 1 reply
    • 572 views
  15. வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருதரப்புக்கிடையில் கடும் மோதல் வீரகேசரி நாளேடு 4ஃ30ஃ2009 11:55:54 Pஆ - வன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலி உறுப்பினர்களை முடக்கியுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன என்று படைத்தரப்பு தெரிவிக்கினறது. இந்த மோதலின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் 15பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலம் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. இது தொடர்பில் அவ்வமைச்சு மேலும் தெரிவித்ததாவது இரட்டைவாய்க்கால் தெற்குப் பகுதியில் சுமார் 7 சதுர கிலோமீற்றர் நிலப்பரப…

  16. நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாது என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமானது இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வாறு கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர். கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கேப்பாப்பிலவு கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. …

  17. தாயகத்தில் இடம்பெறும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடன் சில சக்திகள் செயற்படுவதாகவும் இதனையிட்டு விழிப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா, இந்திய அரசுகளின் புலனாய்வு அமைப்புக்கள் அல்லது இராணுவத் துணைப்படைகளுடன் இணைந்து வெளிநாடுகளில் செயற்படும் சில தமிழர்கள், தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களுக்கு எதிராக சில சதி நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்துவருவதாக தகவல் கிடைத்திருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  18. கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் வடமாகாண இலங்கை மின்சார சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கிளிநொச்சிப் பிரதேசத்தில் போரில் இறந்த விடுதலைப்புலிப் போராளிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. தமீழ விடுதலைப் புலிகள் இயகத்தில் இருந்து இருப தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் போரிட்டு மாண்டனர். இவர்களுக்கான துயிலும் இல்லங்கள் வடக்கு கிழக்கு எங்கும் அமைக்கப்பட்டிருந்தன. துயிலும் இல்லங்களை மிகவும் புனிதமான இடமாக பேணி வந்த புலிகள் ஆண்டு தோறும் மாவீரர் தினத்தில் அவ்விடத்தில் விசேசமாக தீபம் எற்றி வந்தனர். போரில் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த இடம் பெரும் உணர்வுபூர்வமான இடமாக …

  19. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் சுமந்திரனுக்குப் பரிமாறப்பட்டது என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தி ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார். உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளின் படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதேவேளை, வடக்கில் இதுதொடர்பாக நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு…

  20. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் அளித்த பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேச குற்றங்களை மறுப்பதாகவும் பொறுப்புக்கூறலை நிராகரிப்பதாகவும் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை திட்டமிட்ட பிரசாரம் என கூறி நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார் என்பதை கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் சுட்டிக்காட்டினார். அத்துடன் இதைக்கேட்ட பின்னரும் நீதியை பின்தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்று எவராலும் நம்ப முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, சர்வதேச பொறுப்புக்கூறல் தற்போது அவசியமாகியுள்ளது என மனித உரிமை…

  21. தற்போதைய களமுனை சிறிலங்கா படையினருக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மோதல்கள் ஒரு உக்கிர நிலையை அடைந்துள்ள நிலையில் களமுனை ஒரு பாலைவனத்தின் அமைப்பை ஒத்ததாக மாற்றம் அடைந்துள்ளது. மணல் புயல்களும், அதிக வெப்பமும் படையினருக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதனால் படையினர் இரவிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். படையினர் வெளியான களமுனைகளில் அதிக பாதுகாப்புக்கள் இன்றி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனால் அவர்கள் அதிக இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். முன்னைய காலங்களில் சில படையினரே குறிபார்த்து சுடும் தாக்…

    • 0 replies
    • 941 views
  22. சிறிலங்கா கடற்படைப் படகுகளில் சீனர்களா? [ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 14:41 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] கச்சதீவுக் கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைப் படகுகளில் சீனர் உள்ளதாக வெளியான தகவல்களை சிறிலங்கா கடற்படை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர், கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய, “அவ்வாறு யாருமே இல்லை. எமது படையினர் மற்றும் அதிகாரிகள் தவிர வெளியார் எவரும் கடற்படைப் படகுகளில் இல்லை. கச்சதீவு அருகே அரை டசின் சிறிலங்கா கடற்படைப் படகுகள் நிலை கொண்டிருப்பதாக கூறப்படுவதும் தவறு. கச்சதீவுக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியை தான் மேற்கொள்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ள…

  23. இந்த இளைஞனை இப்படியே ஊண் உருகி உயிர் கலைய விடபோகிறோமா! இல்லை,இவன் வரித்த போராட்டத்தை இவனிடமிருந்து பகிர்ந்தெடுக்க தயாராவோம்!! உறவுகளே உமக்காய் உடல் உருக்கி உயிர் எரிக்கும் இவனை காக்க வாருங்கள். இவன் அழைப்பது உலகை அல்ல உறவுகளே ஒன்றுபட்ட உங்கள் எழுச்சியைத்தான். ராகுலின் உருக்கமான உரை part2 .

    • 0 replies
    • 1k views
  24. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. மேலும் 20 க்கும் அதிகமான படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அவற்றில் இருந்த 20 மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் மேலும் தெரிவிக்கின்றது. பலமான காற்றினால் 20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 396 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=5125

  25. Tigers will regroup with a vengeance’ - FT [TamilNet, Saturday, 16 May 2009, 02:02 GMT] “The Tamil cause will reignite from the embers of this war unless the Sinhala majority shows magnanimity and gives the Tamils control of their own lives,” the Financial Times warned Thursday in an editorial. Pointing out that Sri Lanka's President Mahinda Rajapaksa’s war “has only defeated the resourceful LTTE’s conventional capability,” the paper also warned that “[the Tigers] will regroup – and expand offshore – with a vengeance that will match the government’s vengefulness.” The full text of the FT’s editorial, titled ‘Bloody Sri Lanka’ follows At last, the United Nat…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.