ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை பான் கீ முன் தீவிர நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியமில்லை . ஐ.நா.: இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையானது "இந்த வாரம்' வெளியிடப்படும் என்று ஐ.நா.செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் அலுவலகம் திரும்பத் திரும்ப உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியபோதிலும் அதனை கைவிட்ட பான் கீ மூன் அதன் பின்னரான குறுகிய காலத்திலேயே "செயலாளர் நாயகமாக எனது பணியை தொடர்வதற்கு தங்களின் வலுவான ஆதரவையும் தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் பெறுமதியானதாகக் கருதுகிறேன்' என்று ரஷ்யத் தலைவர் திமித்ரி மெத்வதேவிடம் பான் கீ மூன் கூறியதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன…
-
- 0 replies
- 1.6k views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளர்கொழும்பு விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத்தளபதி வசந்தகரனாகொடவிற்கும் தனக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கடற்படைத்தளபதி விடுத்தவேண்டுகொள் ஒன்று தரைப்படையின் முன்னேற்றத்தை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு தடவை வடக்கில் விடுதலைப்புலிகளுடன் நேரடி மோதல் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகில் தனது கடற்படை படகுகளை நிறுத்த கடற்படை தளபதி அனுமதியை கோரியதாகவும், இராணுவம் கடற்படை படகுகள் மீது தவறுதலாக தாக்குதலை மேற்கொள்ளலாம் என்பதால் தான் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 427 views
-
-
தமிழ் அரசியல் வாதிகள் முரண்பாடுகளை தவிர்த்து மக்கள் நலனில் அக்கறைகொள்ள வேண்டும் வடமாகாண ஆளுநரின் பிரத்தியேக நேர்காணல்
-
- 2 replies
- 543 views
-
-
நாடாளுமன்றில் ஜே.வி.பியினர் பெரும் ரகளை [Friday February 23 2007 04:21:13 AM GMT] [tharan] ரணில் பிரபா யுத்தநிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் எனக்கோரி ஜே.வி.பியினர் நாடாளுமன்றத்தின் நடுவே நேற்று ஆர்ப் பாட்டம் செய்தனர். இதனால் சபை நட வடிக்கைகள் ஸ்தம்பித்தன. இந்தச் சந்தர்ப் பத்தில் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் செங் கோலைத் தூக்கிக்கொண்டு சபைக்கு வெளியே ஓட்டம் பிடித்தார். ஜே.வி.பியின் திருமலை மாவட்ட உறுப்பினரான ஜயந்த வீரசேகரவே செங்கோலைத் தூக்கிக்கொண்டு சபைக்கு வெளியே ஓடினார். படைக்கல சேவிதரும் உதவியாளர்களும் அவரைப் பின்னால் துரத்திச் சென்று செங்கோலை அவரிட மிருந்து பறித்து வந்து சபா பீடத்தில் வைத் தனர். நாடாளுமன்றத்தில…
-
- 1 reply
- 1.1k views
-
-
தான் புளொட் இயக்கத்தில் இருந்தபோது கடத்தப்பட்ட எனது கணவர் சிவாவும் இருந்தாக பெண்ணொருவர் இன்று சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இன்று (17.12) சாட்சியம் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் அங்கு சாட்சியமளித்த அவர், மகாறம்பைக்குளத்தில் இருந்து 2008.5.19 அன்று 30 வயதுடைய சிவலிங்கம் சிவானந்தன் என்ற எனது கணவர் வவுனியா நகருக்கு வந்தபோது ஆட்டோ ஒன்றில் கடத்தப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. கடத்தப்பட்டு மூன்றாம் நாள் வவுனியாவின் இரு நிலையான தொலைபேசிகளில் இருந்து கணவர் காணாமல் போன விடயம் தொடர்பில் ஒருவருக்கும் தெரியப்படுத்தக்கூடாது எனவும் யாராவது கேட்டால் அவர் கொழும்புக்கு வேலைக்கு போய் விட்ட…
-
- 4 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் வங்கியொன்றின் திறப்பு கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு! கிளிநொச்சியில் அரச வங்கியொன்றின் திறப்பு, இனந்தெரியாத சிலரினால் பறித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பொலிஸ் பாதுகாப்பிலிருந்து வழமை போன்று வங்கி செயற்பாடுகளுக்காக திறப்பினை கொண்டு சென்ற போதே, இனந்தெரியாத சிலர் அதனை பறித்து சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும் தற்போது குறித்த வங்கியின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதி…
-
- 0 replies
- 212 views
-
-
அரசியல் பழிவாங்கல்கள் சக்திவாய்ந்ததொரு அடக்குமுறை சூழ்நிலையாக வளர்ந்துள்ளது – சஜித் ஒரு நாடாக நாம் பல கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், நமது நாட்டு உழைக்கும் மக்களும் உலகத் தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டியுள்ளதோடு, பல ஆண்டு கால தூரநோக்கற்ற ஆட்சியால் ஏற்பட்ட தன்னிச்சையான போக்கின் விளைவே இதுவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் பாரம்பரியங்கள், வரலாறுகள் மற்றும் சாதனைகளை ஒவ்வோர் ஆண்டும் மே 1ஆம் திகதி கொண்டாடுக…
-
- 0 replies
- 133 views
-
-
பூநகரியை நோக்கி தொடரும் வான், எறிகணை தாக்குதல்கள். கிளிநொச்சி பூநகரி மீது சிறிலங்காப் படையினரின் வான் தாக்குதல் மற்றும் எறிகணை வீச்சுக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 1991 ஆம் ஆண்டு 'வலம்புரி' படை நடவடிக்கை மூலம் சிறிலங்காப் படையினர் பூநகரியை ஆக்கிரமித்தனர். இதன் காரணமாக பூநகரியிலிருந்து 4,500 வரையான குடும்பங்கள் இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்த குடும்பங்கள் ஜெயபுரம், பூநகரி, முழங்காவில், வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்தனர். 1993 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சிறிலங்காப் படையினரின் பூநகரி படைத்தளம் மீது 'தவளை நடவடிக்கை' மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பல நூற்றுக்கணக்கான சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். 1996 ஆம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
மல்லாகம் நீதிமன்ற வளாகப் பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு மனிதர்களுக்குரியது : 12 மே 2011 மல்லாகம் நீதிமன்ற வளாகப் பகுதியில் கடந்த 5ம் திகதி மீட்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடு மனிதர்களுக்குரியதென கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த மனித எலும்புக் கூட்டின் எஞ்சிய பகுதிகளை மீட்கும் நடவடிக்கை இன்று இடம்பெற்றதாக குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தெரிவித்துள்ளார். 1996 ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய படையினர் மல்லாகம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் தளம் அமைத்திருந்தனர். பின்னர் நீண்ட இடைவெளியின் பின்னர் படைத்தரப்பு அங்கிருந்து வெளியேறியிருந்தது. இந்த நிலையில் மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதியை கட்ட…
-
- 0 replies
- 689 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழருக்கு ஏமாற்றம் கிடையாது ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்துள்ள இவ்வேளையில் இருபெரும் முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் தடல்புடலாக அரங்கேறி வருகிறது. இதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நூறு நாளில் புதிய தேசம் என்ற தொனிப்பொருளினை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்கள் எதுவும் இடம்பெறாமை பலத்த ஏமாற் த்தைத் தருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழர்களின் விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கும் என்று நாங்கள் யாரேனும்…
-
- 0 replies
- 457 views
-
-
Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 05:37 PM மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில் ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரின் தனியார் கிளினிக்கிற்கு ஞாயிற்றுக்கிழமை (7) இரவு 9 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி சுமார் 5 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவமானது நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் தனியார் கிளினிக்கில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இரவு 9 மணியின் பின் கிளினிக் வளாகத்தினுள் நுழைந்த இரண்டு பேர் சிங்களத்திலும் தமிழிலும் பேசிக்…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
சந்திரிகா குமாரதுங்க சென்ற இடத்தின் மீது தாக்குதல் இலங்கையில், பேருவளை பிரதேசத்தில் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னணி அரசியல்வாதியான ஹிருணிகா ஆகியோர் இரவு உணவுக்காக சென்ற இடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள்கூறுகின்றன. மேல் மாகாணசபயின் உறுப்பினரான இப்திஹார் ஜாமீல் அவர்களின் வீட்டுக்கு இவர்கள் சென்றிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் சுமார் 5 பேர் காயமடைந்த போதிலும், சந்திரிகா மற்றும் ஹிருணிகா ஆகியோருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இப்திஹார் ஜாமீல் கூறியுள்ளார். தனக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். அவரது செவ்…
-
- 0 replies
- 390 views
-
-
கிழக்கு ஆளுநர் நியமனம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞை – அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று ஆளுநர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது ” தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளுக்கு தமிழ் ஆளுநர்களை நியமிக்குமாறு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். மக்களின் கோரிக்கையும் அதுவாகவே இருந்தது. அந்த கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றியமை வரவேற்கதக்கது. வடக்கு மாகாணத்தில் தமிழ் ஆளுநர்கள் பதவி வகித்தபோதும் கிழக்கு மண்ணுக்கு முதன்முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமையும் மகிழ்ச்சி. அதுவும் இல…
-
- 0 replies
- 236 views
-
-
மடுவில் பெருந்தொகையான மரங்கள் கொள்ளை- பின்னணியில் பாதுகாப்பு அமைச்சு! Published on May 23, 2011-3:10 pm · No Comments மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயத்தை சுற்றியுள்ள 400 ஏக்கர் வரையான காணியில் பாரிய மர மோசடி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராசபக்சவின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மர மோசடியில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவும் அவரின் ஆட்களும் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். காட்டு வளம் மிக்க இப்பிரதேசம் தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு 12 இயந்திரங்களினால் மரங்கள் வெட்டப்படுகின்றன. பின்னர் அவற்றை அமைச்சரின் ஆட்கள் ட்ராக்டர்களில் ஏற்றி மத்திய மாகாணம், மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு கொண்டு செல்கின்றனர். மடு தேவால…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
Wednesday, June 1, 2011, 12:34 சிறீலங்காவில் நடைபெறும் பாதுகாப்பு படையினரின் மாநாட்டை கனேடிய அரசு புறக்கணித்துள்ளது வரவேற்கத்தக்கது என கனேடிய தமிழ் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (30) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் நடைபெறும் படைத்துறை மாநாட்டில் கலந்துகொள்வதற்கு கனேடிய அரசு தனது பிரதிநிதிகளை அனுப்பவில்லை. கனடா அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. சுவிற்சலாந்து, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய ஜனநாயக நாடுகளின் வழியை பின்பற்றி கனடா அரசும் செயற்பட்டுள்ளது போற்றத்தக்கது. சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் தேவை என…
-
- 0 replies
- 1k views
-
-
புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, இன்று மாலை பதவியேற்கும் கையோடு, புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவரும் பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு செயலாளர் பதவியும் செயலிழக்கிறது. இந்நிலையிலேயே, புதிய பாதுகாப்பு செயலாளராக சிறீலங்காவின் முன்னால் இராணுவத் தளபதியும் தமிழின அழிப்பாளர்களில் ஒருவருமான சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலையே பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/36783/57//d,article_full.aspx
-
- 1 reply
- 792 views
-
-
இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பம் இந்திய- சிறிலங்கா கடற்படைகள் இணைந்து நடத்தும் SLINEX-2018 கூட்டு கடற் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் 13 ஆம் நாள் வரை, திருகோணமைலைக் கடற்பரப்பில் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது. SLINEX கூட்டுப் பயிற்சி இதுவரையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே இடம்பெற்று வந்தது. இந்த ஆண்டில் இருந்து, SLINEX கூட்டுப் பயிற்சி ஆண்டு தோறும் நடைபெறவுள்ளது. SLINEX-2018 கூட்டுப் பயிற்சியில் இந்தியத் தரப்பில் கூடுதலான கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பங்கேற்கவுள்ளன. இந்தியக் கடற்படையின் 3 போர்க்கப்பல்களும், இரண்டு கடல் கண்காணிப்…
-
- 0 replies
- 306 views
-
-
இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நாடு கடத்தப்பட்டார்! மே மாத இறுதியில் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு 2போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடு கடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மே 29 ஆம் திகதி, குறித்த சீன நாட்டவரை கைது செய்ய ஏற்கனவே சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இதேவேளை அவரை சீன…
-
- 0 replies
- 324 views
-
-
"உலகில் காணாமல் போவோர்" ஐ.நாவின் அறிக்கையில் இலங்கை இரண்டாவது இடம்: தமிழர் மனித உரிமைகள் மையம் [வியாழக்கிழமை, 22 மார்ச் 2007, 18:07 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இலங்கைத் தீவு ஓரு சிறிய தீவு என சிறிலங்கா அரசாங்கம் கூறிவரும் இவ்வேளையில், இதே சிறிய தீவு, உலகில் காணாமல் போனோர் விடயத்தில் இராண்டவது இடத்தை அடைந்துள்ள வெட்கட்கேடான விடயம் பற்றி, எந்தவித அக்கறையும் கொள்வதில்லை என பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் நான்காவது கூட்டத்தொடரில் சுவிற்சர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் "சர்வதேச சர்வ நம்பிக்கை" சபையின் சார்பில் கலந்து கொண்டு …
-
- 2 replies
- 934 views
-
-
சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதிநாட்களில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் நடவடிக்கை நம்பிக்கையானவையாக இல்லை என சிறீலங்கா அரசுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்த அமெரிக்காவின் சிறீலங்கா தூதரக பாதுகாப்பு அதிகாரி லெப். கேணல் லாறி ஸ்மித்தின் கருத்துக்கு அமெரிக்கா வெளிவிவகார அமைச்சகம் உடனடியாக தனது மறுப்பைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளிவிவகாரத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஸ்மித்தின் கருத்து தனிப்பட்ட கருத்து, அது அமெரிக்காவின் கொள்கைகளை பிரதிபலிக்கவில்லை. சிறீலங்காவில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு எமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் ச…
-
- 0 replies
- 582 views
-
-
ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர்– ஜனாதிபதி: குளோபல் தமிழ்ச்செய்தியாளர்: 12 ஜனவரி 2015 ஊழல் மோசடிகளில் ஈடுபடும் தரப்பினர் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடும் தரப்பினர் அமைச்சர்களா, பிரதி அமைச்சர்களா, பாராளுமன்ற உறுப்பினர்களாக அல்லது சாதாரண பொதுமக்களா என பாரபட்சம் பார்க்கப்பட மாட்டாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய அமைச்சரவை அந்தஸ்து உடைய அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்கும் குறைவா…
-
- 0 replies
- 345 views
-
-
தீலிபனின் நினைவிடத்தில் ஒன்று கூடுமாறு அழைப்பு தியாகி திலீபனின் நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தியாகி திலீபனின் 31 ஆவது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஜனநாயக போராளிகள் கட்சியினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் தாயக அரசியல் பரப்பில் ஆட்சி அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம்பெற்றுவரும் இச் சூழலில் ஓடுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூக விடுதலையினை ந…
-
- 0 replies
- 830 views
-
-
http://tamilvoice.dk/index.php?option=com_...0&Itemid=38
-
- 2 replies
- 2.3k views
-
-
Thursday, June 9, 2011, 18:05சிறீலங்கா வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை உறுதிப்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 17-வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது குறித்து மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, இலங…
-
- 0 replies
- 359 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், சுமார் 1080 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடியேறியுள்ளனர். அவர்களை தொடர்ந்தும் புலனாய்வுத் தரப்பினர் அச்சுறுத்தி வருகின்றனர். அதேநேரம் அவர்களுக்கான எந்த உதவிகளையும் வழங்க வேண்டாம் என்று, பிரதேச செயலகங்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.pathivu.com/news/37173/57//d,article_full.aspx
-
- 0 replies
- 669 views
-