ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
வேட்பாளரை தீர்மானிக்கும் உரிமையை விட்டுத்தர முடியாது – பீரிஸ் அடுத்த அதிபர் வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தயாசிறி ஜெயசேகர கூறியிருந்தார். இந்த நிலையில், நேற்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ், ”அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை மகிந்த ராஜபக்சவே முடிவு செய்வார், அந்த உரிமையை யாருக்கும் விட்டுத் தர முடியா…
-
- 0 replies
- 284 views
-
-
யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியை சேர்ந்த சிவனடியார் நவரட்ணம் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்;. வல்வெட்டித்துறை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுவருவதால், இவர் அங்கு தண்ணீர் பந்தல் அமைந்திருந்தார். இந்த நிலையில்,வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு முன்பாகவுள்ள வீதிக்கு இவர் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த மின்சார வயரில் தண்ணீர் பட்ட நிலையில் இவர் மின் தாக்குதலுக்கு உள்ளானார். பிரேத பரிசோதனைக்காக சடலம் ஊறணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். - http://www.tami…
-
- 0 replies
- 230 views
-
-
அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் – கோத்தா சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு விட்டு, நேற்று முன்தினம் நாடு திரும்பிய அவர், வியத்மக அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். அதில் அவர், இந்த ஆண்டு முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும் என்றும், அதிபர் தேர்தல் நடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், மக்கள் விரும்பினால், அதிபர் தேர்தலில் போட்டியிடும் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/01/14/news/3582…
-
- 0 replies
- 354 views
-
-
29 DEC, 2023 | 08:29 PM வீட்டுத்திட்டம் தொடர்பில் மக்களை கடனாளிகளாக்காதீர்கள், பொருத்தமான வீடா பொருத்தமில்லாத வீடா வரப்போகிறது எமக்கும் தெரிவியுங்கள் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் . குறிப்பாக வடக்கு மாகாணத்தில் அமுல்படுத்த உத்தேசித்துள்ள இருபத்தையாயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் இதுவரை உரிய தெளிவுப்படுத்தல்கள் கிடைக்கவில்லை. வீடமைப்பு அதிகார சபையால் பல வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் அவை இடை நடுவில் கைவிடப்பட்டு மக்களை கடனாளியாக்கியுள்ளார்கள் தற்போது 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் என கூறப்படுகிறது. இந்த வீட்டுதிட்டம் தொடர்பில் மக்கள் பிர…
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
சிறிலங்கா வருமாறு இந்திய எதிர்க்கட்சி தலைவர்களை சிங்கள அரசு அழைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் இந்திய எதிர்க்கட்சிகளின் மக்களவைத்தலைவர் சுஷ்மா அவர்களோ தான் சிறிலங்கா இப்போதைக்கு செல்லப்போவதில்லை என கூறி வந்தார். . இதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சிகளின் தலைவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை சந்தித்து சிறிலங்காவின் நிலைப்பாடுகளை தெளிவு படுத்தியதே. ஆனால் சிங்கள அரசாங்கம் சுமா விடுமா? ஒருவாறு புகுந்து விளையாடி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி அவர்களை சிறிலங்காவிற்கு அழைத்து அல்வாக் கொடுத்து அனுப்பியுள்ளது. . முரளி மனோகர் ஜோஷி கொழும்பிற்கு இருநாள் திடீர் விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்திருந்ததாகவும் அவர் சிறிலங்கா பிரதமரைச் சந்தித்துவிட்டு பின்…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்- யோகேஸ்வரன் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நிகரான அதிகாரம், இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இந்த நாட்டிலே எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காக போராடும் நிலை உருவாகக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ இந்த நாடு ஒரு இனத்துக்குரிய நாடு அல்ல. இந்த நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளும் சு…
-
- 1 reply
- 1.1k views
-
-
Published By: VISHNU 11 JAN, 2024 | 01:45 PM உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் புதன்கிழமை (11) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனலைதீவை சேர்ந்த தர்சன் (வயது 23) எனும் இளைஞன் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இளைஞனை கடல் தாண்டி ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக அம்பியுலன்ஸ் படகுக்கு உறவினர்கள் அறிவித்து காத்திருந்த போதிலும் , படகு வர தாமதமாகியது. …
-
- 0 replies
- 340 views
-
-
ஞாயிற்றுக்கிழமை 29 யூலை 2007 20:41 ஈழம் பி.கெளரி கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறுவதைத் தடுக்கும் சாத்தியமான பலம் சிறிலங்கா இராணுவத்துக்கு கிடையாது என்றும் வெளியேறி வரும் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்காக பேராறு காட்டுப்பகுதியில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி வீரர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "லக்பிம" வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூரிய எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: குடும்பிமலை மீதான சிறிலங்கா அரசின் இராணுவ நடைவடிக்கையை அடுத்து வடபோர் முனையை நோக்கி போர் நகர்ந்துள்ளது. இது சிறிலங்கா வரலாற்றில் முதற்தடவை அல்ல. அங்கு போர் முனைகள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹெயிட்டியில் பணி புரியும் சிறிலங்கா துருப்பினர் நாட்டிற்கு நற்பெயரை தேடி தந்துள்ளதாக சிங்கள இராணுவ தலபதி கூறியுள்ளார். ஆனால் கடந்த மூன்று வருடங்களில் நூற்றிற்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஹெயிட்டியில் உள்ள சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். . தற்போது லெபனானில் இருகும் சிங்கள இராணுவத்தளபதி; ஐ.நா.அமைதிகாக்கும் படைக்காக ஹெய்ட்டியில் பணிபுரியும் இலங்கை இராணுவ வீரர்கள் நன்னடத்தையில் நாட்டுக்காக நற்பெயரை பெற்றுக்கொடுத்திருப்பதாக சுட்டிக்காட்டி லெபனானில் உள்ள இலங்கை வீரர்களும் அதேபோன்று ஒழுக்கம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாராம். மூலம்
-
- 0 replies
- 586 views
-
-
700 ரூபாவை தான் வாங்கிக் கொடுக்க முடிந்தது : தொண்டமான் கைவிரிப்பு – VIDEO 700 ரூபா தான் என்னால் வாங்கிக்கொடுக்க முடியும் இதற்கும் மேல் யாருக்காவது வாங்கிக் கொடுக்க முடியுமென்றால் அவர்களுக்கு உதவ தயார் என இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாக சம்பள பேச்சுவார்த்தை இழுபரியில் போனது. ஆனால் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. 1000 ரூபா சம்பளத்தை கேட்ட போதும் 855 ரூபாவை பெற்றுள்ளோம். அடிப்படை சம்பளம் 200 ரூபால் அதிகரித்துள்ளது. அத்துடன் மற்றைய கொடுப்பனவுகள் அடங்களாக 855 ரூபா கொடுக்கப்படவுள்ளது. நாங்கள் முடிந்தளவுக்கு சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம். இதனை விடவும் கூட வாங்கிக்கொடுக்க எவருக்கேனும் முடியுமென்றால் அவர்களுக்கு தான் பூரண ஒத்துழைப…
-
- 0 replies
- 371 views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய எரிபொருள் பற்றாக்குறை [ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 08:48 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்ட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கிளிநொச்சி மேலதிக அரச அதிபர் வி. ஜெயராணி கூறுகையில், ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் எரிபொருட்கள், சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் குறைவான அளவே விநியோகிக்கப்படுகின்றன. சீமெந்தும் இரும்பும் இப்பிரதேசங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அரிசி பற்றாக்குறை இல்லை. மக்கள் ஏற்கெனவே விவசாய செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து நெற்பொதிகளை வெளியே எடுத்துச் செல்ல …
-
- 0 replies
- 937 views
-
-
வித்யாவின் பிரிவு காமுகர்களுக்கும் அரசாங்கத்திற்கும் விழிப்பினை ஏற்படுத்தட்டும்! - ந.சிவசக்தி ஆனந்தன் [saturday 2015-05-23 20:00] மானுடமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாக அமைந்துவிட்ட புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலையைக் கண்டித்து, கடந்த 21.05.2015 அன்று மல்லாவியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வித்யாவிற்கு நேர்ந்தகதி இனி எந்தவொரு பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது. மானுடமே வெட்கித் தலைகுனியும் அளவிற்கு இந்த ஈனச்செயல் அமைந்துள்ளது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் ஈவிரக்கமின்றி, சட்டத்தின்முன் நி…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்திய ஒருபோதும் வழங்கக்கூடாது இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்தியா ஒருபோதும் வழங்கக்கூடாது என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கை அரசு, இனவாத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான அரசாக இல்லை. சுனாமியில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களைக்கூட அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. விடுதலைப் புலிகளை காரணம் காட்டிக்கொண்டு அப்பாவித் தமிழர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் நமது நாடு நடுநிலையோடு செயல்படவேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிட்ட…
-
- 2 replies
- 1.1k views
-
-
அண்மைக்காலமாக தமிழ் அரசியல் தரப்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமையை உணர முடிகின்றது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர்மாதம் 24ஆம் திகதி தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்ததையடுத்து இந்த விழிப்புணர்வு உச்சம் பெற்றது எனலாம். நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் புதிய அரசியல் கட்சியயான்றை ஆரம்பிப்பார் என சில தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்பார்த் திருக்கவில்லை.ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை முறியடிக்கும் வகையிலும் மாற்றுத் தலைமையின் அவசியத்தை அறிந்தும் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.அவர் ஆரம்பித்த புதிய அரசியல் கட்சி தொடர்பில் விமர்சன…
-
- 0 replies
- 334 views
-
-
நாளை முதல் இலங்கையில் UPI கட்டணமுறை! இந்திய, இலங்கை மற்றும் மொரிஷியஸ் தலைவர்கள் இணைந்து ஆரம்பிப்பர் Published By: VISHNU 11 FEB, 2024 | 10:01 PM இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத், ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளனர். Unified Payment Interface (UPI) என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தினால் உடனடி பணம் செலுத்தும் முறைமையாக அறிமுகப்படுத…
-
-
- 3 replies
- 733 views
- 1 follower
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007, 06:59 ஈழம்] யாழ். மாவட்டத்தில் உள்ள முன்னணி பாதுகாப்பு நிலைகளின் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கி மற்றும் மோட்டார் படைவலு அதிகரித்துள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலக்குகளான படை உயர் அதிகாரிகளை பீரங்கித் தாக்குதல் முலம் குறிவைப்பதற்கு அவர்கள் முயற்சித்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசி…
-
- 1 reply
- 756 views
-
-
வியட்நாம் ஜனாதிபதி ட்ருவான் ட்ரென் சங்க் இன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்: முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாதாக உள்ளதாக தகவல்! [Friday, 2011-10-14 10:46:54] மூன்றுநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி ட்ருவான் ட்ரென் சங்க் இன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவருடன், அந்த நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் 60 வர்த்தகர்க பிரமுகர்களும் இலங்கை வந்தடைந்தனர். இதற்கிடையில் இன்றைய சந்திப்பின் போது பல முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல், பாதுகாப்பு, முதலீடுகள், நிதி, மற்றும் தொழிற்பயிற்சி வழங்கள் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில்…
-
- 0 replies
- 550 views
-
-
2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தவொரு பட்டதாரிக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை வடக்கு, கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 85 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவா அபிவிருத்தி என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பினார். 2011 ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் 45 ஆயிரம் பட்டதாரிகள் இருக்கின்றனர். அதில் 6,000 பட்டதாகள் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் 45 வயதினையும் தாண்டிய வயது முதிர்ந்த பட்டதாகளாவர் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவி…
-
- 0 replies
- 1.2k views
-
-
நீதிமன்றத்தை தாக்கியதாக வீடியோவில் ஆதாரம்; மூவரை ஆஜர்ப்படுத்தியது பொலிஸ் நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் நேற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அத்துடன் குறித்த மூவரும் நீதிமன்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன எனவும் அதனடிப்படையிலேயே மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். அதனடிப்படையில் குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி அவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொ…
-
- 0 replies
- 795 views
-
-
ஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்து பயணம் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் மூலம் சென்னைக்கும், கொழும்பு கோட்டைக்கும் இடையில், ஒரே பயணச் சீட்டின் மூலம் தொடருந்துப் பயணத்தை மேற்கொள்ள முடியும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடருந்து சேவையை ஆரம்பிக்க முடியும் என்றும், இது சிறிலங்காவின் பௌத்த யாத்திரிகர்கள் குறைந்த கட்டணங்களில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் சிறிலங்கா போக்குவரத்து அமைச்சு, நம்புவதாக பிரதமர் செயலக அறிக்கை கூறுகிறது. அதேவேளை, தென்னிந்தியாவுக்கும், கா…
-
- 1 reply
- 325 views
-
-
புதன்கிழமை, 26 ஒக்ரோபர் 2011, 00:20 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த பத்து அதிகாரிகள் முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுரகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் பத்துப் பேரும் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர்கள் பாகிஸ்தான் தூதரகம் கூறியுள்ளது. இரு நட்புநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தப் பயணம் அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேணல் சபீர் நிசார் தலைமையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பத்துப் பேரும்…
-
- 3 replies
- 877 views
-
-
‘கம்பெரலிய திட்டத்தில், தமிழ்க் கிராமங்கள் புறக்கணிப்பு’ Editorial / 2019 பெப்ரவரி 25 திங்கட்கிழமை, பி.ப. 06:48 Comments - 0 பேரின்பராஜா சபேஷ், க.விஜயரெத்தினம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் கம்பெரலிய துரித கிராமிய அபிவிருத்தித் திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதி, முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று (25) அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த அறிக்கையில், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் கம்பெரலிய திட்டத்தில், பட்டிருப்புத் தொகுதி உட்பட பல தம…
-
- 1 reply
- 251 views
-
-
நெதர்லாந்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியம் சார்பில் நடத்தப்பட்ட "உறவுகளைக் காப்போம்" நல்வாய்ப்புச் சீட்டிழுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகளின் தாக்குதலில் மயிரிழையில் தப்பியவரே சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி JUN 16, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, உலங்குவானூர்தி விமானியாக போர்க்களப் பகுதிகளில் பணியாற்றியவர் என்றும், விடுதலைப் புலிகளின் ஆர்.பி.ஜி தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நேற்று நியமிக்கப்பட்ட, எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, 1980களில் இருந்தே, போர்க்களப் பகுதிகளில் உலங்குவானூர்தி விமானியாகப் பணியாற்றியிருந்தார். 1986ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ம் நாள், பிளையிங் ஒவ்விசராக இருந்த போது, புலத்சிங்கள செலுத்திய பெல் 412 உலங…
-
- 0 replies
- 374 views
-
-
வவுனியா புதூர் பகுதியில் ஆயுத பையை கைவிட்டு சென்ற விடயம் தொடர்பாக பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரினரால் இதுவரை 23 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்துடன் பலர் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை மன்னாரில் வைத்து மட்டக்களப்பை சேர்ந்த வேந்தன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்ட அவரிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மேலும் இ…
-
- 0 replies
- 452 views
-