Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'புலிகளின் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. புலிகளின் வரலாற்றில் இது போன்ற பல யுத்த நிறுத்தங்கள் பல முன்னரும் அறிவிக்கபட்டன. பின்னர் அவை மீறபட்டன. இராணுவ ரீதியிலான தாயாரிப்புகளை மேற்கொள்வதற்குச் சாதகமாக இத்தகைய நடவடிக்கைகளை புலிகள் மேற்கொள்வது யாவரும் நன்கறிந்த விடயமே.' ஐரோப்பிய நாடளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம் அமைச்சனின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். இதன் போது அவ. இதைத் தெரிவித்துள்ளா.. மேலும் : தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு கௌரவமானதும் நிலையானதுமான அரசியில் தீர்வு கிட்ட வேண்டும். அதிகாரப் பரவலாக்களின் மூலமே அது சாத்தியப்படும். எமது கட்சி ஆரம்பம் தொட்டு முனவைத்து வந்த நடைமுறை…

    • 9 replies
    • 1.5k views
  2. “தாமரை மொட்டின் மூலமே தமிழீழம் மலரும்” நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ள போதிலும் இவை பொய்கள் மூலமாக பெறப்பட்ட வாக்குகளாகும். தேர்தல் பிரசாரத்தில் தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை ஏமாற்றி இந்த வாக்குகளை பெற்றுள்ளனர். ஆகவே நாம் கேட்காத தமிழீழத்தை பொதுஜன பெரமுனவினர் பிரசாரத்தின் மூலமாக பெற்றுகொடுக்கவே முயற்சித்து வருகின்றனர் என பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். http://www.virakesari.lk/article/30793 மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்திலேயே ஈழம் உருவாகும் குளோபல் தமிழ்ச் …

  3. வடக்கு, கிழக்கு பிரிப்பு ஜெனீவாவில் முக்கிய இடத்தை பிடிக்கும் சாத்தியம் இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் வடகிழக்கை பிரிப்பது குறித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கிய விவகாரமாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் இது தொடர்பாக மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் குறித்து அது விவாதிக்கப்போவதில்லை. இன்னொரு பக்கத்தில் சிங்கள பெரும்பான்மை சமூகம் இந்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் விட்டுக் கொடுப்பு எதனையும் அது ஏற்கப் போவதில்லை. வடகிழக்கை பிரிக்ககூடாது என சர்வதேச சமூகம…

  4. சிறுமி துஷ்பிரயோகம்; பெரியதந்தை கைது -செல்வநாயகம் கபிலன் தாய் தந்தையை பிரிந்து பெரியம்மாவுடன் வாழ்ந்து வந்த மகள்; முறையிலான 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு தொடர்ச்சியாக உட்படுத்திய பெரியதந்தையை வல்வெட்டித்துறை பொலிஸார், புதன்கிழமை (04) கைது செய்துள்ளனர். இச் சம்பவம் வல்வெட்டித்துறை பொலிகண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாய் தந்தையை சிறுவயதில் இருந்து பிரிந்து வாழும் மேற்படி சிறுமியை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பெரியதந்தை, துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளார். பெரிய தாய், கடற்கரையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட சென்ற சமயங்களில் பெரியதந்தை மேற்படி சிறுமியினை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதா…

  5. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவின் தலைவர் பிள்ளையானைச் சந்திக்க மறுப்பு தெரிவித்தனைத் தொடர்ந்து அவர்களின் கிழக்கு மாகாணத்திற்கான பயணத்துக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.5k views
  6. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு தமிழ் கட்சி ஆதரவு கொழும்பு, அக். 16- இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு தமிழ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்று காலை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார். அப்போது ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்ததாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடனும் இதற்கு முன் கூட்டணியில் இருந்துள்ளது. இந்த கட்சி இப்போது ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி …

  7. வவுனியா தோணிக்கல் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் துப்பாக்கி முனையில் குடும்பம் ஒன்றை மிரட்டி கப்பம் கேட்டபோது அவர்களிடம் இருந்த துப்பாக்கியைக் குடும்ப அங்கத்தவர்கள் பறித்தெடுத்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  8. இறைமைக்காக மரணிப்பதற்கு மக்கள் தயாராகவுள்ளனர் அகாசியிடம் ஜே.வி.பி.தெரிவிப்பு இலங்கை நாட்டு மக்களை யாரும் பொருளாதாரத்தின் கீழ் அடிபணிய வை க்க முடியாது, எனினும் சர்வதேச சமூகங்களின் தலையீடுகளினால் நாம் அதிருப்தியடைந் துள்ளளோம் நாட்டின் இறைமை மற்றும் கௌரவத்தை காட்டிக்கொடுப்பதற்கு பதிலாக மக்கள் மரணிப்பதற்கும் தயாராக இருக்கின்றனர். அந்த மக்களுக்கு பின்னாலே மக்கள் விடுதலை முன்னணியும் இருக்கின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் சோமவங்ச அமர சிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவை விடவும் இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய சோமவங்ச பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே ஜனநாயகம் நிலைநாட்டப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ம…

    • 5 replies
    • 1.5k views
  9. “ஒரு விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும். என் அம்மா செத்தால் அதற்காக மூன்றாயிரம் பேர் சாகத்தான் வேண்டும்’’ என்ற புண்ணியவான் ராஜீவ்காந்தி போய்ச் சேர்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு இந்திராகாந்தியின் உயிருக்கு மூன்றாயிரம் சீக்கிய மக்களின் உயிர்கள் பழிவாங்கப்பட்டது என்றால் ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்கு லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறார் சோனியா.நேரடியாக நரவேட்டையில் ஈடுபடுவதைக் காட்டிலும் தனக்குத் தோதான பாசிஸ்ட் ஒருவனை உருவாக்கி அவனது கையில் பிஸ்டலைக் கொடுப்பது தேர்ந்த பாசிஸ்டுகளின் கைவண்ணம். அதைத்தான் இப்பொழுது இந்தியாவும் செய்து கொண்டிருக்கிறது. ஆயுதங்கள், தொழில் நுட்ப உதவிகள், பண உதவி போன்ற அனைத்தையும் கொடுத்து எ…

    • 0 replies
    • 1.5k views
  10. Jul 5, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை யுத்தக் குற்றவாளி மேஜர் ஜகத் டயஸ்க்கு அராஜதந்திரி அந்தஸ்தா? ஜேர்மனிய அரசுக்கு ஜோ ஹிக்கின்ஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது முக்கிய படைத் தளபதிகளில் ஒருவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை இராஜதந்திரிகளில் ஒருவராக அரசு அங்கிகரித்துள்ளமைக்கு ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் ,அயலார்ந்து நாட்டு சோசலிச கட்சி உறுப்பினருமான ஜோ ஹிக்கின்ஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேர்மனுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் யகத் டயசை நியமிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அவர் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக செயற்பட ஜேர்மனி அரசும் அனுமதி வழ…

    • 4 replies
    • 1.5k views
  11. Started by mekan,

    http://www.tamilsforobama.com/Final_War.html

    • 1 reply
    • 1.5k views
  12. தமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்பு திட்­ட­மிட்ட வகையில் தென்­ப­கு­தி­யி­னரை வடக்கில் குடி­ய­மர்த்­து­வ­தற்­காக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தி­யி­லுள்ள மக்­களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அப­க­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­கரன் குற்றம் சாட்­டி­யுள்ளார். சம்­பவ இடத்­திற்கு நேர­டி­யாகச் சென்ற அவர் நிலை­மை­க­ளையும் அவ­தா­னித்­துள்ளார். இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், ஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தியில் செம்­பி­யன்­குளம், கரு­வேப்­ப­மு­றிப்­புக்­குளம் ஆகிய பிர­தே­சங்­களை அண்­டி…

    • 10 replies
    • 1.5k views
  13. கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இலங்கை யுத்தத்தின் காரணமாக, இலங்கை வாழ் ஈழ மக்கள் மிக பெருவாரியாக ஈழத்திலிருந்து வெளியேறி, உலக நாடுகள் முழுக்க பரவினார்கள். அப்படி புலம் பெயர்ந்து மிகுந்த சிரமப்பட்டு ஒரு மரியாதைக்குரிய வாழக்கை நிலையை அமைத்துக் கொண்ட ஈழத்தமிழர்கள், தமிழகத்திலிருந்து இரண்டு மிக மோசமான விஷயங்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தார்கள். விரிவு » http://www.tamilseythi.com/kaddurai/eelam-...2008-10-31.html

  14. குடாநாட்டின் கொலைகள் தனிப்பட்டவை நெவில் பத்மதேவ – மக்களின் கேள்விக்கு திணறல் - செய்தியாளர்:- உள்ளுர் ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பெருப்பித்து பிரமாண்டப்படுத்துவதாக குடாநாட்டில் இடம்பெறுகின்ற கொலைகள் தனிப்பட்டவை நெவில் பத்மதேவ – மக்களின் கேள்விக்கு திணறல் - செய்தியாளர்:- யாழ்பாண குடாநாட்டில் இடம்பெறுகின்ற கொலைகள் தனிப்பட்ட ரீதியில் இடம்பெறுகின்ற கொலைகள் என யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் விரசிங்கம் மண்டபத்தில் பொது அமைப்புக்கள் வர்த்த சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர் சகிதம் இடம்பெற்ற குடாநாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக மகாநாட்டிலேயே நெவில் பத்மதேவ இவ்வ…

  15. புதிய சபாநாயகராக சமல் றாஜபக்ச புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஜனாதிபதியின் மூத்த சகோதரர் சமல் றாஜபக்ச நியமிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் உடன்பாடு தெரிவித்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு போட்டியின்றி சமல் றாஜபக்ச தெரிவு செய்யப்பட வேண்டும் என மகிந்த றாஜபக்ச விரும்பியதாகவும் இதற்காகவே இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரதி சபாநாயகர் பதவி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்னவிற்கு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SOURCE: http://www.eelamweb.com/

  16. சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் தாதிய உத்தியோகத்தரின் தன்னிலை விளக்கம் September 13, 2023 யா ழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயதுப் பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தி யோகத்தர் வலம்புரிக்கு அனுப்பி வைத்துள்ள தன்னிலை விளக்கம் இங்கு பிரசுரமாகிறது . சம்பவத்துடன் தொடர்பு பட்டவரின் கருத்தை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே அவரின் தன்னிலை விளக்கம் இங்கு பிரசுரமாகிறது . ஜனனிரமேஸ் ஆகிய நான் கடந்த 2011 ஆம் ஆண்டிலிரு ந்து இற்றை வரை ஏறக்குறைய 12 வருடங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரிந்து வருகின்றேன் . குறித்த சிற…

  17. சிறிலங்கா ஐ.நாவின் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும்.

    • 4 replies
    • 1.5k views
  18. முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சி முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என இலங்கை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியுள்ளன. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎப்1, 57 பிரிவு படைகள் தற்போது கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திற்கு நெருங்கி விட்டன. கிளிநொச்சி நகருக்கு அருகே வந்து விட்டன. சமீபத்திய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடம்பன், நிவில் ஆகிய பகுதிகளில் நேற்று பெரும் உயிரிழப்பை அவர்கள் சந்தித்துள்ளனர். பரந்தன், அடம்பன், மேற்கு இரணமடு, தெர்முரிக்கண்டி, கொக்குவில், கனகராயன்குளம், புளியங்களுண், வட கிழக்கு ஒலுமடு, அலம்பில் ஆகிய பகுதிகள் வழியாக ராணுவம் முன்னேறி வருகிறது என்றார். -T…

  19. புத்தளம் நகரிலுள்ள நகைக்கடையொன்றில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு ஈரான் நாட்டவர்களையும் இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இவர்களை புத்தளம் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். ஆஜர் செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் உள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் நகரில் கொள்ளையில் ஈடுபட்ட இந்த வெளிநாட்டவர்கள் அநுராதபுரத்திலும் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. http://www.thinakkural.com/news/2007/1/17/...s_page19413.htm

  20. யாழ்.குடாவில் மக்கள் வங்கியில் வைப்பிலிட்ட பலகோடி ரூபா அரசுடமையாகும் நிலை மக்கள் வங்கியில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக எதுவித தொடர்புகளுமில்லாத கணக்குகளிலிருக்கும் பணத்தைச் சுவீகரிக்கப் போவதாக வங்கி அறிவித்துள்ளதால், யாழ்.மாவட்டத்திலிருந்து பலகோடி ரூபா அரசின் வசமாகும் நிலையேற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளதுடன், தமது வங்கிக் கணக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வங்கிக் கிளைகளில் உரிமை கோரப்படாமல், அதாவது கணக்குகளைச் செயற்படுத்தாமல் 8577 நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் உள்ளன. இதன்படி பிரதான வீதிக் கிளையில் 2,819 சேமிப்புக் கணக்குக…

    • 3 replies
    • 1.5k views
  21. மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாராவது வாக்களிக்குமாறு நிர்பந்தம் செய்தால் புத்திசாதுர்யமாகச் செயற்பட்டு வாக்குகளை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.5k views
  22. மெல்ல கொல்லும்.....? ஆர். ராம் "முகா­மில இருந்த பொடி­யங்­களை தனித்­த­னியே ஆமி கூட்­டிக்­கொண்டு போய் கதைப்­பினம். புலி­க­ளைப்­பற்றி கேப்­பினம். அவை­ய­ளுக்­காக சி.ஐ.டி. வேலை பாக்­கி­ற­துக்கு கேப்­பினம் " பல நேரங்­க­ளி­லையும் யோசிச்சன். ஆனால் என்­னால ஊகிச்­சுக்­கொள்­ளவே முடி­யல. கொஞ்சம் பாரம் தூக்கி நடக்கக் கூட முடி­யாது. பாரங்கள் ஏதும் தூக்­கினால் கால் நிலையாய் நிக்­காது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடி­யாது. என்ட நிலைமை இப்­பிடி இருக்கு எண்ட நினைச்­சுக்­கொண்டே தொடர்ந்தும் இருப்பன். இப்­ப­டியே ஒன்­றி­ரண்டு வருசம் போனாப்­பி­றகு எனக்கு பொழு­து­ப­டு­கிற நேரத்­தில கண்­பார்­வையும் குறைஞ்­சு­கொண்டு போய்­யிட்­டுது. அதோட பகல் மு…

  23. கறுப்பு ஜூலை... காய்ந்துபோன ரத்தம்! - ஜூனியர் விகடன் இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்லைகளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால், மாறாமல் தொடர்கிறது அந்தக் கதறலும், கண்ணீரும். இலங்கை வீதிகளை நிறைத்த அந்த ஓலக் குரல்கள், நம்முடைய காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள்... கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்! வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்; வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்…

    • 6 replies
    • 1.5k views
  24. முன்னர் பிரபாகரனுடன் மட்டும் போராட வேண்டியிருந்தது, தற்போது கருணாநிதியுடனும் போராட வேண்டி இருப்பதாக, 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் தற்போது கருணாநிதியுடனும் போராட வேண்டி ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைக்கு மத்தியிலேயே, ஆசிரியர் சேவை சம்பள முரண்பாடுகளை தீர்க்க இவ்வாறான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார். 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 300 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதுவரை 65 சதவீதமான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டதுடன் அவற்றை பாடசாலைகளுக்கும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் விநியோகிக்கும் பணிகளும் ந…

  25. புலிகள் யுத்த களத்தில் பின்னடைவை கண்டுள்ளார்கள்: கெஹலிய ரம்புக்வெல்ல. யுத்த களத்தில் பின்னடைவை கண்டுள்ள புலிகள் முட்டாள் தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். மடக்களப்புக்கு இராஜதந்திரிகள் வருவது குறித்து தமக்கு முன் கூட்டியே அறிவிக்கவில்லையென புலிகள் கூறுகின்றனர். இராஜதந்திரிகள் மட்டக்களப்பு செல்வது குறித்து புலிகளுக்கு தெரியாமல் இருக்க சந்தர்ப்பம் இல்லை. தமிழ் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக இராஜதந்திரிகள் மீது புலிகள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரியவந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.