ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
February 3, 2015 அரசியல் கைதிகளுக்கு விடுதலையையும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, “நாங்கள்” இயக்கத்தால் சமநேரத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்ச்சிகளால் அதிர்ந்தன வடக்கு கிழக்கு மாகாணங்கள்! பெப்ரவரி நான்கு! அதாவது நாளை சிறீலங்காவின் சுதந்திரநாள்! தன்னை ஒரு ஜனநாயக நாடாகவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும், அவற்றைப்பேணிப்பாதுகாக்கும் கனவான்களின் நாடாகவும், காட்டிக்கொள்ள வழமை போலவே இந்த வருடமும் முயற்சிக்கிறது. மனித உரிமைப்பிரகடனங்களை வழித்தொடரும், மனித மாண்புகளுக்கு கௌரவிப்பளிக்கும் நாடாக சிறீலங்கா, பூகோளப்பந்தில் தன்னை அடையாளப்படுத்த விரும்புகிறது எனில், ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்ப…
-
- 4 replies
- 546 views
-
-
அரசியல் கைதிகளுக்கு... கொலை அச்சுறுத்தல், விடுத்த சம்பவம் – நாடாளுமன்றில் விசேட பிரேரணை அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக விசேட பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) முன்வைக்கவுள்ளார். கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1240551
-
- 0 replies
- 193 views
-
-
அரசியல் கைதிகளுக்குப் பிணை மறுக்கப்பட்டது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கான எவ்வித ஆலோசனைகளோ, ஆவணங்களோ தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லையென குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். 32 தமிழ் அரசியல் கைதிகள் 9ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்படுவர் என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும்இ பின்னர் இன்று 11ஆம் திகதி 32 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கமைய இன்று காலை சுமார் 20இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களுக்கு பிணை வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த குற்றப…
-
- 0 replies
- 605 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் சிலரை பிணையில் விடுதலை செய்துள்ளமையை கடுமையாக எதிர்த்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இதன் மூலம் நாட்டு மக்களிடையே பெரும் அச்சநிலை தோன்றியிருப்பதாகவும் கூறினார். அத்துடன் நாகதீபத்தை நயினாதீவாக பெயர் மாற்றும் யோசனை வடக்கு மாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் இப்படியான மேலும் பல மாற்றங்கள் நிகழக்கூடும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- நல்லாட்சி அரசுக்கு ஒரு கொள்கை இல்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பலர் இன்னும் சிறைச்சாலைகளில் உள்ளனர். அவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சிலரை விடுவிப்பதன் மூலம் நலன் என்ன? அவ்வாறு …
-
- 0 replies
- 512 views
-
-
13 JAN, 2025 | 06:03 PM (ஆர்.ராம்) நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வீரகேசரியிடம் தெரிவித்தார். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் வடக்கு கிழக்கு …
-
- 3 replies
- 241 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளை உடன் விடுவிப்பது சாத்தியமற்றது - வாசுதேவ நாணயக்காரவும் கூறுகிறார்:- அரசியல் கைதிகளுக்கிடையிலும்; குற்றமிழைத்தவர்கள் உள்ளனர். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்வதென்பது முடியாதது. எனவே, இவர்கள் சரியாக இனங்காணப்பட்டதன் பின்னரே இது குறித்து தீர்மானங்களை எடுக்க முடியும் என மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அரசு அமுல்படுத்த வேண்டும் என கடந்த புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாற…
-
- 2 replies
- 417 views
-
-
அரசியல் கைதிகளை என்னால் விடுதலை செய்ய முடியாது; சுவாமிநாதன் அதிரடி அரசியல் கைதிகள் விடயத்தில் ஸ்ரீலங்காவின் நீதியமைச்சே இறுதி தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும், தன்னுடைய அமைச்சின் கீழ் அதற்கான அதிகாரம் இல்லையெனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தன்னுடைய அமைச்சின் கீழ் இந்த விடயத்தைக் கையாள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருக்குமாயின் கைதிகள் விவகாரத்தில் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்க முடியுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பல்கலைக…
-
- 2 replies
- 415 views
-
-
அரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியுமாயின் பயங்…
-
- 2 replies
- 643 views
-
-
அரசியல் கைதிகளை சந்தித்தது ஐ.நா. குழு அநுராதபுரம் சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஐ.நாவின் சிறப்புக் குழுவினர் சந்தித்தனர். அங்கு அவர்கள் அவதானித்ததை ஐ.நாவுக்கு அறிக்கையிடுவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். அவர்…
-
- 0 replies
- 175 views
-
-
அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிப்பார் : விக்கினேஸ்வரன் தாமதமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவிப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். அவ்வாறு விடுவித்தால்தான் எமது நாட்டில் எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக் கும் நோக்கம் உண்டென்று உணரக்கூடியதாக இருக்கும். ஜனாதிபதி நாட்டின் நற்பெயர் கருதி நமது இளைஞர், யுவதிகளைப் பொது மன்னிப்பில் விரைவில் விடுவிப்பார் என்று எதிர் பார்க்கின்றேன் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். மக்களின் காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு முரணானது. எமது நாடு மனித …
-
- 0 replies
- 555 views
-
-
அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவிக்க மன்னிக்கப்பட்டவர் கோரிக்கை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது போல, மற்றைய தமிழ்க் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான் கோருவதாக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினராகிய சிவராஜா ஜெனிபன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்ட சிவராஜா ஜெனீபன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்தக் காலப்பகுதியில், அவரை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஜெனிபனுக்கு, ஜனாதிபதி தான் பதவியேற்ற ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த…
-
- 1 reply
- 649 views
-
-
அரசியல் கைதிகளை பார்வையிடச் செல்லும் உறவுகளுக்கு வவுனியாவில் உணர்வு பூர்வமான வரவேற்பு. By T YUWARAJ 10 SEP, 2022 | 09:10 PM K.B.சதீஸ் நீண்ட நாட்களுக்கு பின்னர் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக கொழும்பு நோக்கி பயணிக்கும் அரசியல் கைதிகளின் உறவுகளை வவுனியாவில் வரவேற்று உணவளித்து வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக உறவுகளை சந்திக்காமல் சிறையில் வாடும் வடமாகாணத்தை சேர்ந்த அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக யாழ்ப்ப…
-
- 1 reply
- 268 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு! [Tuesday 2015-10-27 07:00] சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அடுத்த மாத முதல் வார முடிவுக்குள் எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அடுத்த மாத முதல் வார முடிவுக்குள் எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் …
-
- 0 replies
- 396 views
-
-
இதற்கு முன்னர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்கா விட்டால், 'சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்து மடிவேன்' என்று செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்துக்குள் 2012ம் ஆண்டு ஆவேசத்துடன் உரையாற்றியிருந்தமையும், 2013ம் ஆண்டு முடிந்து, 2014ம் ஆண்டும் முடிவடைந்து, தற்போது 2015ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாத காலமே இருப்பதும், தற்போது அவர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் எனும் அரச உயர் பதவியை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 'தமிழரசுக்கட்சி வந்தாலென்ன வராவிட்டாலென்ன, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகளுடன் இணைந்து ரெலோ கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு தமிழ் கூட்டமைப்பை பதிவு செய்ய…
-
- 0 replies
- 441 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய் அல்லது விசாரணை செய் – க.தேவதாசன் சிறையிலிருந்து பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களையும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து வடக்கு – கிழக்கையும் விடுதலை செய்துவிட்டதாக சிறீலங்கா தனக்கு தானே புகழாரம் சூட்டி மகிழ்கிறது. ஆனால் மகிழும் நிலையில் தமிழ் தேசியம் இல்லை. இது தேர்தல் காலமாகையால் தமிழர் தாயகத்தைக் குறிவைத்து வாக்கு வேட்டைக்காக பேரினவாதிகள் படையெடுக்கின்றனர். வெற்றுவாக்குறுதிகளைச் சரமாரியாக அள்ளி வீசுகின்றனர். இத்தேர்தல் மூலம் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழர்களின் உரிமை உணர்வை உரசிப்பார்க்கப்போகிறார்களாம். இப்பொழுது பேரினவாதம் சமாதான சகவாழ்வு பற்றி பிரசங்கம் செய்கிறது. ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையில் சமாதான சகவாழ்வு ஒர…
-
- 0 replies
- 544 views
-
-
சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்; அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்றையதினம்(25) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் கடந்த கால அரசியல், பொருளாதார, அபிவிருத்தி, சமூக நல பொது சேவைகள் அது தொடர்பான கொள்கைகள், கட்டமைப்புகள் என்பவற்றோடு அரசியல் கலா…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாணவன் தற்கொலை - குளோல்தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:- 26 நவம்பர் 2015 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளான். தற்கொலைக்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஐனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளான். கோப்பாய் வடக்கை சேர்ந்த 18 வயதுடைய ராஜேஸ்வரன் செந்தூரன் எனும் மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளான். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126293/language/ta-IN/article.aspx
-
- 15 replies
- 1.5k views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சிறைச்சாலை திறப்பு என்னிடம் இல்லை ; சம்பந்தன் [ Sunday,17 April 2016, 05:13:43 ] தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முழுமையான முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனிற்கும், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை மாலை நல்லுாரில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் கைதிகளின் சுகாதார வசதிகள் தொடர்பாக எதிர்கட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்ப…
-
- 0 replies
- 370 views
-
-
(ஆதவன்) இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டடுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி ஆலோசகரும் பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுஹம ரத்னபால சிறி புத்தரகித மகாநாயக்க தேரர் யாழில் உறுதியளித்துள்ளார். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், ஜனாதிபதி ஆலோசகரும் பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுஹம ரத்னபால சிறி புத்தரகித மகாநாயக்க தேரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றுகாலை வருகைதந்ந ஜனாதிபதி ஆலோசகரும் பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுஹம ரத்னபால சிறி புத்தராக்கித மகாநாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகள், யாழ்.மாவட்ட இராணுவக் கட…
-
- 0 replies
- 255 views
-
-
எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடக்கு மாகாணசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 'வடக்கில் யுத்தம் காரணமாக சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் யுத்தம் முடிந்து 5 வருடங்கள் ஆகியும் விடுதலை தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. எனவே ஜனாதிபதி, நீதியமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை கோருகிறது.' இவ்வாறு இன்று நடந்த வடக்கு மாகாணசபையின் 19 வது மாதாந்த அமர்வில், அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் போது சந்தேகத்தில் …
-
- 0 replies
- 293 views
-
-
விடுதலை கோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் (பொதுவேலைநிறுத்தம்) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சகல வர்த்தக நிலையங்களையும், வங்கி உட்பட அரச மற்றும் தனியார் அலுவலகங்களையும் மூடி இந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. பேரூந்துகள், முச்சக்கரணவண்டிகள், பொது சேவைகள் ஆகியவற்றின் சங்கங்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று ஞாயிறன்று பிற்பகல் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்ப…
-
- 1 reply
- 692 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனை வாரம் ஆரம்பம் 21 Views தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பிரார்த்தனை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து குறித்த பிரார்த்தனை வாரத்தினை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் நிகழ்வானது இன்று மாலை மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் அருள்மிகு ஸ்ரீஆலையடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்ப…
-
- 1 reply
- 474 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என சிறிசேன பிடிவாதம் பிடித்தார்- மங்கள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பிடிவாதம்பிடித்து வந்தார் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் நடவடிக்கை எடுப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலிற்கு தனது டுவிட்டர் செய்தியில் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். 2015 முதல் சிறிசேன விடுதலை செய்வதற்கு பிடிவாதமாக மறுத்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகவுள்ளனர் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது இன்னொரு அரசியல்சந்தர்ப்பவாத நடவடிக்கை கபடநாடகம் எனவும் அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத அரசு காணாமற் போனவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமா? கைதிகள் கேள்வி உயிருடன் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காதஅரசாங்கம் எவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்போகின்றது எனஅரசியல் கைதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அநுராதபரம் சிறைச்சாலைக்கு இன்று சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன் விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளைசந்தித்து கலந்துரையாடினார். அதன்போதே அரசியல் கைதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த கலந்துரையாடலின் போது, எதிர்வரும் 08ஆம் திகதி அரசியல் கைதிகள் அடையாளஉண்ணாவிரத பேர…
-
- 1 reply
- 204 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் சண்முகம் தவசீலன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளைஇ விடுதலை செய்யுமாறு வலியுறுத்திஇ முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாகஇ இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 'நல்லாட்சியின் சிறைகளில் நமது பிள்ளைகள் கையெழுத்திடுகிறோம் கருணை காட்டுங்கள்' என்ற தொனிப்பொருளில்இ முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்துஇ இதனை ஒழுங்கு செய்திருந்தனர். வடமாகாண சபை உறுப்பினர் துரைரைாசா ரவிகரன் கலந்துகொண்டுஇ கையெழுத்திட்டு திரட்டலை உத்தியோகப்பூர்வமாக…
-
- 0 replies
- 197 views
-