ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
உணவு நஞ்சானமை... காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை... அதிகரிப்பு! காலி – கொக்கலை ஆடைத்தொழிற்சாலையில் உணவு நஞ்சானமை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 325 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவு நஞ்சானமை காரணமாக 100இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! கொக்கலையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு நஞ்சானமை காரணமாக கராப்பிட்டியவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு என தெரிவித்த ஊழியர்கள் இன்று காலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தொழிற்சாலையில் நேற்று உணவு உண்ட பின்னரே ஊழிய…
-
- 0 replies
- 113 views
-
-
யாழ்க்குடாநாட்டில் அண்மைக்காலங்களில் ஆட்களைக் கடத்திக் கப்பம் பெறும் குழுவினரால் பயன்பட்டதாக நம்பப்படும் வீடு அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவரிடம் இருந்து இந்த வீடு வாடகைக்கு பெற்றுக் கொண்டதாக தெரிய வருகின்றது. வர்த்தக நோக்கங்களுக்காக என தென்னிலங்கையில் இருந்து வந்தவர்கள் எனக் கூறியே குறித்த வீட்டைப் பெற்றுக் கொண்டிருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். மேற்படி வீட்டில் வைத்துக் கடத்தப்பட்ட இரண்டு நபர்களும் மீட்கப்பட்டது தெரிந்ததே. அதேவேளை நேற்றைய தினம் சுண்டிக்குளிப்பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. காவற்துறையினர் இந்த சம்பவம் தொடர்பில்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி தலைமையில்... புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று !! புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்க பிரதமர் தீர்மானித்துள்ளார். இந்நிலையில் அதற்கான பிரேரணை இன்று (25) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் முன்வைக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பிரேரணை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1278497
-
- 0 replies
- 288 views
-
-
கிழக்கில் மேலும் படைமுகாம்கள் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக கடற்படை மற்றும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கு தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், இது தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார். மட்டக்களப்பு நகருக்கு அண்மித்த டச் பார் மற்றும் வாகரைப் பிரதேசத்திலுள்ள பால்சேனையிலும் புதிதாக இரண்டு கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பட்டிப்பளை பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலம் இராணுவ பயிற்சி முகாமொன்றிற்காக அடையாளம் காணப்பட்டிருப்பது பற்றி தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார். இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தான் அவசர கடிதமொன…
-
- 0 replies
- 710 views
-
-
0 COMMENTS -வடிவேல்-சக்திவேல் 'மண்முனைப் பாலம் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் இதனை வைத்துக் கொண்டு எம்மக்களின் உரிமைகள் உள்ளிட்ட அனைத்தும் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும். மண்முனை பாலத்திற்கூடாக பாதிப்புக்கள் பெரிதாக வரக் காத்திருக்கின்றது' என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் திங்கட்கிழமை (11) தெரிவித்தார். மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு விஜயம்செய்து அக்கிராம மக்களின் குறைநிறைகளைக் கேட்டறியும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'மிகவிரைவில் பாரியதொரு அச்சறுத்தல் எமக்கு வர இருக்கின்றது. எதிர்வரும் ஏப்பரல் மாதம் திறக்கபட இருக்கின்ற படுவ…
-
- 3 replies
- 514 views
-
-
தேரர்களை சிலர் தவறாக வழி நடத்தல் மகாநாயக்க தேரர்களையும்- பௌத்த பீடங்களையும் ஒரு குழு தவறாக வழிநடத்துகின்றது, புதிய அரசமைப்புத் தொடர்பில் அவர்களுக்குத் தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன என்று நேற்றுத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. நாங்கள் அதிகாரப் பகிர்வு என்ற கோட்பாட்டுக்கு அமைய பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வைக் காண்பதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை ஏற்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய தீபாவளி தின நிகழ்வு அரச தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அரச தலை…
-
- 5 replies
- 590 views
-
-
மனித உரிமை மீறல்களை ஐ.நா விசாரிக்க கோரி மனு செய்யுங்கள் Call on UN to investigate Sri Lanka rights violations
-
- 0 replies
- 497 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது தொடர்பான புதிய ஆதாரங்களை, இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில், இரசாயனக் குண்டு வீச்சினால், உடலில் எரிகாயங்களுக்கு உள்ளான ஒரு குழந்தை மற்றும் ஆண் ஒருவர் தொடர்பான ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சீருடையணிந்த சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர், போரின் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை விபரிக்கும், காணொளிப்பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில், கடற்கரையோரத்தில் சிக்கியிருந்த விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், அந்தக் குண்டுகள் சுமார் 1 கி.மீ சுற்றளவு கொண்ட பிரத…
-
- 16 replies
- 2.4k views
-
-
கோட்டாவை... பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக... பாரிய தொழிற்சங்க போராட்டம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம் நேற்றைய தினம் கைவிடப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக பதவியை இராஜினாமா செய்யுமாறு சமரசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 441 views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபி(31) பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவர் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும் காலக்கட்டத்தில்; இராணுவத்திடம் சரணடைந்து பூந்தோட்டம் முகாமிலிருந்து தப்பித்து வேலைவாய்ப்புக்காக கட்டார் சென்றுள்ளார். அதன் பின்னர் ஐரோப்பியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டு தமிழ் புலிகள் புலம்பெயர் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் பெரும்நாய…
-
- 12 replies
- 4.6k views
-
-
படைக்குறைப்பு அவசியத்தை வலியுறுத்தும் அரியாலைச் சூடு அரியாலைப் படுகொலை தொடர்பான விசாரணைகள் கடற்படையினரை நோக்கித் திரும்பியிருக் கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை டொன்பொஸ்கோ டெஸ்மன் (வயது 25) என்ற இளைஞர் வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவர் சுடப்பட்டார். படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். கொலையாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் சந்தேக வளையம் கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினர் மீது விழுந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்…
-
- 0 replies
- 519 views
-
-
இப்போது... நான், எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று... எனக்குத் தெரியவில்லை – ரணில் நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இப்போது தான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன், இப்போது நான் அதன் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் என்னால் பங்கேற்க முடியாது ஆளும் கட்சியின் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. இன்று நாடாளுமன…
-
- 4 replies
- 351 views
-
-
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என ரஸ்யா அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக்சான்டர் கார்செவா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ள இலங்கைக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மக்களின் வாழும் உரிமையை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/1…
-
- 0 replies
- 260 views
-
-
வவுனியா சித்தி விநாயகர் ஆலய சிலைகள் உடைப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலய சிலைகள் விசமிகளால் உடைக்கப்பட்டு உள்ளது. ஆலயத்தின் நவக்கிரக விக்கிரகங்கள் , மற்றும் பிள்ளையார் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டு உள்ளன. குறித்த விக்கிரகங்களை இருப்பிடங்களில் இருந்து பெயர்த்து வீசியுள்ளனர். இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆலயத்திற்கு சென்ற நிர்வாகத்தினர் சிலைக்கள் சேதமாக்கப்பட்டமையை அவதானித்த உடன் செட்டிக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதேவேளை கடந்த மாதம் மன்னார் பகுதிகளில் இந்து ஆலயங்கள் மற்றும் ஆலயத்தினுள் இருந்த தெய்வ விக்கிரகங்கள்…
-
- 2 replies
- 803 views
-
-
கட்சி தலைவர் சொல்லித்தான் நாம் செய்தோம் என்றனர்!
-
- 0 replies
- 236 views
-
-
வழக்கை மீண்டும் மாற்றுவதற்கு மேன்முறையீடு செய்ய முடியும் நீதியமைச்சர் தலதா விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சாட்சியாளர்கள் தமக்கான பாதுகாப்பு இல்லையென்று கோரியதன் காரணமாகவே வவுனியா நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டதாக சபையில் தெரிவித்த நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள வழக்கை மீண்டும் மாற்றுவதற்காக மேன்முறையீடு செய்யமுடியும் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை நீதித்துறை, குற்றச்செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சியாளர்களுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு, குற்றச்செயல்களை தடுத்தல் ஆகிய திருத்தச்ச…
-
- 0 replies
- 238 views
-
-
லண்டனில் நடைபெற்ற மக்கள் பொதுக்கூட்டம். - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் சந்திப்பு. குசனையலஇ 02 துரடல 2010 13:05 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று லண்டனில் நடைபெற்றது. நேற்று (01-07-2010) லண்டன் ஈலிங்க் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான திருமதி.பி.லதிதசொரூபினி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். மாலை 7:10 ற்கு ஆரம்பமான இந்த நிகழ்வை நா.க.த.அ மக்கள் பிரதிநிதியான லலிதசொரூபினி ஆரம்பித்துவைத்தார். அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த கூட்டம் சுமார் மூன்று மணித்தியாலங்களாக தொடர்ந்து இடம்பெற்றது. இந்த மக்கள் பொதுக் கூட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்க…
-
- 11 replies
- 1.5k views
-
-
ஐ.நா விசாரணையை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டும்! - என்கிறார் ஐதேக எம்.பி லக்ஸ்மன் கிரியெல்ல. [Wednesday, 2014-04-09 09:37:24] அரசாங்கம் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நேற்று நாடர்ளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஜெனீவா தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். தீர்மானத்தின் ஊடாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடும்.அரசாங்கம் இவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கத் தயாராக உள்ளதா? விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு விசாரணைகளில் பங்கேற்காவிட்டால் எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒருதல…
-
- 0 replies
- 269 views
-
-
அரச ஊழியர்களுக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு - அமைச்சர் தினேஷ் குணவர்தன தொழில் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச ஊழியர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் பதவியுயர்வு மற்றும் தர…
-
- 8 replies
- 386 views
- 1 follower
-
-
இலங்கைத் தூதரகங்களை இந்தியாவில் அகற்ற வேண்டும் : திருமாவளவன் இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களைத் திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். இலங்கை அரசு…
-
- 0 replies
- 446 views
-
-
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அனுமதியுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான ஆயர்களுக்கு நேற்றுத் திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவிப்பொருள்களை வழங்கும் நோக்குடன் இவ்விரு ஆயர்களும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தனர். அதற்கு அமைச்சும் உரிய அனுமதியை வழங்கியிருந்தது. இதன்படி நேற்றுக் காலை தமிழ்க் கைதிகளைப் பார்வையிடுவதற்கு மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை அநுராதபுரம் சென்று, அங்குள்ள ஆயரையும் அழைத்துக் கொண்டு சிறைச்சாலைக்குச் செல்வதற்க…
-
- 1 reply
- 332 views
-
-
வடக்கு கல்வி அமைச்சரின் நிகழ்வில்- எந்தக் கொடிக்கும் இடமில்லை!! வடக்கு கல்வி அமைச்சரின் நிகழ்வில்- எந்தக் கொடிக்கும் இடமில்லை!! இலங்கைத் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் மறுத்திருந்தமை தெற்கு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்வி அமைச்சர் நேற்றுக் கலந்துகொண்ட நிகழ்வில் எந்தக் கொடியும் ஏற்றப்படவில்லை. நிகழ்வில் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் அந்த இடத்திலேயே இந்த விடயத்தைச் சுட்டிக்காட…
-
- 1 reply
- 336 views
-
-
(ஜே.ஜி. ஸ்டீபன் - ப. பன்னீர்ச்செல்வம்) ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அறிவித்துள்ளார். எனவே ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துமாறு நாம் இந்த சபையில் சவால் விடுக்கின்றோம். நாம் தயாராகவே இருக்கின்றோம். எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அரசு கவலைப்படத் தேவையில்லை. ஐ.தே.க உரிய நேரத்தில் மஹிந்தவை வீழ்த்தக்கூடிய சூப்பர் ஸ்டார் வேட்பாளரை நிறுத்துவோம். இதற்கு அரசாங்கம் தயாரா என ஐ.தே.க எம்.பி ஜோசப் மைக்கல் பெரேரா இன்று சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டம் மீதான இரண்டாம் மூன்றாம் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்து கேள்வியும் எழுப்…
-
- 2 replies
- 255 views
-
-
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 22 பேர் கைது ! சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட, 22 பேர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலையடுத்தே, புத்தளம் பாலாவி பகுதியில் உள்ள விடுதியொன்றிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மன்னார், புதுகுடியிருப்பு, யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 18 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளத்திலுள்ள முகவர் ஒருவரிடம் பணம் செலுத்தி அவுஸ்திரேலியா செல்ல சந்தேகநபர்கள் முயற்சித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை…
-
- 1 reply
- 307 views
-
-
வடக்கிலிருந்து இராணுவத்துக்கு 1,000 தமிழர்கள் இணைப்பு - இராணுவப் பேச்சாளர் தகவல் 2007ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் ஆயிரத்தில் ஒரு பெண்ணே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வணிகசூரிய இது இராணுவத்தினர் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் குறிப்பிடுகிறார். அதேவேளை இந்தக் காலப்பகுதியில் வட மத்திய மாகாணத்தில் ஆயிரத்தில் இரண்டு பேர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். அத்துடன் மேல் மாகாணத்தில் 0.7 வீதமான பெண்களே துஷ்பிரயோகத்திற்கு உள்ளனதாகவும் அவர் தெரிவித்தார். வடக்கில் ஆயிரத்தில் ஒர பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதன…
-
- 1 reply
- 416 views
-