ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
கிளின்டனின் தொண்டு நிறுவன ஆலோசனை குழுவில் சந்திரிகா நிஷாந்தி கிளின்டன் குளோபல் இனிரேற்றர் (வறுமை நிவாரண குழு) ஆலோசகர் குழுவில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள அவரது காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன் விடுத்த வேண்டுகோளையடுத்து இந்த நிவாரண குழுவில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.கிளின்ட
-
- 4 replies
- 1.5k views
-
-
அரசின் இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டுள்ள உலகு இலங்கையில் கட்டவிழும் மிக மோசமான மனிதப் பேரவல நிலையை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் மேரி றொபின்ஸன் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ள அதேசமயம், வேறு சில விடயங்களையும் சுட்டிக்காட்டிருக்கின்றார். இலங்கையின் இன்றைய நிலைமை, சூடானின் டார்பூர் மற்றும் கொங்கோ நிலைவரங்களுடன் ஒப் பிடத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அதேசமயம், இலங்கையில் அளவுக்கு அதிகமாகப் படைப்பலம் யுத்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றமையை நாம் கேள்விக்கு உட்படுத்தாவிட்டால், வாழ்வின் உயிரின் பெறுமதியை நாங்கள் (உலகம்) குறைத்து மதிப் பிட்டதாக அது ஆகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசு தான…
-
- 2 replies
- 1.5k views
-
-
NTT English News from TamilEelam தயவு செய்து அனைவருக்கும் அனுப்பி வைக்கவும். USER: Anniyan1 http://www.youtube.com/profile_videos?user=Anniyan1 USER : Tamilmagan http://www.youtube.com/profile?user=tamilmagan USER : Mathan11 http://www.youtube.com/profile?user=mathan11 சிந்தும் குருதி சந்ததிக்கானது.. ***************************************************************************** ***************************************************************************** Google Video USER 1: http://video.google.ca/videoplay?docid=-1361793410818484205 USER 2: http://video.google.ca/videoplay?docid=5001791545670521363 NOTE:…
-
- 0 replies
- 1.5k views
-
-
யுத்தம் முடிந்துவிட்டது அரசியல் தீர்வுக்கு தயாரா? * ரணில் கேள்வி. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போன்று யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளதால் அடுத்த கட்டமாக அரசியல் தீர்வை முன்வைத்து செயலாற்ற அவர் தயாராகவுள்ளாராவென கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இனிமேலாவது ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கொட்டுக்கச்சி வடத்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டாரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வைபவத்தில் கட்சியின் தவிசா ளர் காமினி ஜ…
-
- 2 replies
- 1.5k views
-
-
விகாரையை புனரமைக்க பணம் கொடுக்கததால் எல்லாவல மேதானந்த தேரருக்கு கொலை அச்சுறுத்தல் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமை இரவு 9.30 மணியளவின் தொலைப்பேசிஊடாகவே இந்த மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பௌத்த விஹாரையிலுள்ள விகாராதிபதி ஒருவர் பௌத்த விஹாரையை புனரமைப்பதற்கு 15 இலட்சம் ரூபாவை கோரியதாகவும் பல விஹாரைகளை புனரமைக்கவிருப்பதனால் அவ்வளவு பெரிய தொகையை தன்னால் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதணையடுத்தே தன்னை கொலைச்செய்ய…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கைக்கு கடத்த முற்பட்ட தைக்கப்பட்ட ஆடைகள் பறிமுதல் 3/20/2008 10:32:25 PM வீரகேசரி இணையம் - இலங்கைக்கு கடத்த முயற்சித்த தைக்கப்பட்ட ஆடைகளை இராமேஸ்வரம் கடற்கரையில் வைத்து கடலோரக் காவல் பொலிஸார் பறிமுதல் செய்தனர். இராமேஸ்வரம் கடற்கரையில் ரோந்து சென்ற கடலோர காவல் பொலிஸாரிடம் படகு உரிமையாளர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது ரூபா 20 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் துணிகள் மற்றும் 15 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் என்பவற்றைக் கைப்பற்றினர். மேலும் விசாரøணயில் காஞ்சிபுரம் அகதிகள் முகாமில் வசிக்கும் ரெஜி, இலங்கைக்கு ஜவுளி பொருட்களை கொண்டு செல்ல கொடுத்ததாக படகோட்டி ராஜா என்பவர் கூறினார். இவர்களை விசாரணை செய்துவரும் பொலிஸார் இலங்கை அகதி ர…
-
- 2 replies
- 1.5k views
-
-
எனது தாயும் தந்தையும் மக்களுக்குச் சேவை செய்வதற்காக என்னை இன்று முதல் மக்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்று மகிந்தவின் புதல்வர் தெரிவித்துள்ளார். தனது அரசியல் வாழ்க்கையை இன்று முதல் ஆரம்பிப்பதாகக் கூறிய நாமல் தங்காலை ஹனேகடுவ விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தார் நாமல் றாஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பது தெரிந்ததே. (அப்பாவும் சித்தப்பாமாரும் பண்ணும் 'சேவையே' தாங்க முடியல... இதிலை நீயுமா.......) Source: http://www.eelamweb.com/
-
- 6 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர் அவலத்திற்கு அதிமுக மௌனம் தொண்டர் ஆவேசம் ஈழத்தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் தம் கட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றுக் கூறி அ.தி.மு.க கரை வேட்டியை தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக தொண்டர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி போல்டன்புரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு வயது 40. அ.தி.மு.க தொண்டரான இவர் சிவந்தாகுளம் சந்திப்பில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். சக்திவேல் தனது நண்பர் ராமசாமிபுரம் 2வது தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (50) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவது பற்றி பேச்சு வரவே திடீரென்று ஆவேசமடைந்த சக்திவேல் தான் அணிந்திருந்த அ.தி.மு.க கட்சி வேட்டியை அவிழ்த்து …
-
- 3 replies
- 1.5k views
-
-
பிள்ளையார் தலைமையில் யாழ்.செயலகத்தில் விசாரணை வன்னியில் உயிரிழந்தவர்களின் கோரிக்கையை அடுத்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விநாயகர் தலைமையிலான குழுவினர், ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக யாழ்ப்பாண செயலகத்தில் பேரணி நடத்திய அரச பணியாளர்களை இரகசியமான முறையில் சந்தித்து நிலைமையை கேட்டறிந்தனர். ஜெனிவாத்தீர்மானத்திற்கு எதிராக யாழ்.செயலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டது உண்மைதான். ஆனால் பயத்தின் நிமிர்த்தமே நாங்கள் அவ்வாறு கலந்து கொண்டோம். உண்மையில் எங்களுக்கு அதில் விருப்பமே இல்லை. எங்கள் கைகளில் பதாகைகளைத் தந்து தூக்கிப்பிடியுங்கள் என்றார்கள். பதாகைகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் தந்த பதாகைகள் மூலம் எங்கள் முகத்தை ம…
-
- 3 replies
- 1.5k views
-
-
இராணுவத்தினர் மீதும் கிபிர் தாக்குதல் சிப்பாய் பலி; இரு படையினர் காயம் Thursday, 07 September 2006 வடமராட்சி கிழக்கு நகர்கோவில் பகுதியில் விமானப் படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் உயிரிழந்ததுடன் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். கிபிர் விமானமொன்று புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியெனக் கருதி நடத்திய தாக்குதலிலேயே இந்த உயிரிழப்பும் படுகாயமும் ஏற்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர். பதுங்கு குழிகளில் கடமையிலிருந்தவர்கள் மீதே கிபிர் விமானம் தவறுதலாக குண்டு வீசியதாகவும் இராணுவ தரப்புச் செய்திகள் தெரிவித்தன. இச் சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் இருவரும் பலாலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கிளிநொச்சி மற்றும…
-
- 1 reply
- 1.5k views
-
-
மகிந்த மேற்கொண்ட முயற்சி தோல்வி ! ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தால்வியடைந்திருப்பதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்க நேரத்தை ஒதுக்குவதற்காக ஜனாதிபதி பிரபல பௌத்த பிக்கு ஒருவரையும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவையும் அனுப்பியிருந்தார். இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக அலவி மௌலானா முன்னாள் ஜனாதிபதியை பல தடவை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார். இதன்போது ஜனாதிபதியைச் சந்திப்பதில் தனக்கு பிரச்சினைகள் இல்லையெனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் இருப்பதாகக் க…
-
- 4 replies
- 1.5k views
-
-
(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஜெனி வாவில் ஆரம்பமாகிய நிலையில், முதலாவது அமர்வில் உரையாற்றிய ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குடரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் இலங்கை தொடர்பாக எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் விவகா ரம் மற்றும் காலநிலைமாற்ற சவால் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அன்டோனியோ குட்றஸ்ஸும் மிச்செல் பச்லெட்டும் தமது உரைகளில் கூடிய கவனம் செலுத்தியிருந்தனரே தவிர தனிப்பட்ட நாடுகள் தொடர்பில் அதிகளவு விடயங்களை முன்வைக்கவில்லை. நேற்றைய ஆரம்ப அமர்வில் இரண்டாவதாக உரையாற்றிய ஐ.நா. செயலர் அன்டோனியோ குட்றஸ், மனித கடத்தல்கள் அனைத்…
-
- 12 replies
- 1.5k views
-
-
காணாமல் போனோர் தொடர்பான 2000 முறைப்பாடுகளை கைவிடுவதா?: சிறிலங்காவுக்கு ஆசிய மனித உரிமைகள் மையம் கண்டனம் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான 2000 முறைப்பாடுகளை கைவிடும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முடிவுக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை: சர்வதேச அளவில் காணாமல் போதல் சம்பவங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் இத்தகைய பகிரங்க அறிவிப்பானது ஆச்சரியமளிக்கிறது. காணாமல் போவோர் தொடர்பான விசாரணைகளை தொடரும் நிலையில் நட்ட ஈடு உள்ளிட்டவைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விசாரணைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்நிலைப்பாட்டை…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பு: உலகிலேயே மிகப் பெரிய அளவில் மன நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஒரே நபராக மகிந்தா ராஜபக்சேதான் இருப்பார். அந்த அளவுக்கு அவரைச் சுற்றிலும் ஏகப்பட்ட நெருக்கடிகள். அத்தனயையும் சமாளிக்க முடியாமல் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ள ராஜபக்சே இடையில் நிறுத்தி வைத்திருந்த மதுப் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளாராம். அதிபர் தேர்தலில் கிட்டத்தட்ட தோல்விதான் கிடைக்கும் என்ற நிலையில் உள்ளார் ராஜபக்சே. காரணம் அவருக்கு எதிராக பல விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றனவாம். போரில் கிடைத்த வெற்றியைத்தான் பிரதானமாக நம்பியிருந்தார் ராஜபக்சே. அது ஒண்டி போதும், ஈசியாக ஜெயித்து விடலாம் என்ற மிதப்பில் இருந்து வந்தார். ஆனால் போரின் நாயகனாக சிங்களர்களால் வர்ணிக்கப்பட்ட பொன்சேகா பொளேர்…
-
- 8 replies
- 1.5k views
-
-
புலிகளின் உயர்குழு ஞாயிறன்று ஒஸ்லோ நோக்கிப் புறப்படுகிறது தமிழ்ச்செல்வன், நடேசன், புலித்தேவன் ஆகியோரும் அணியில் அடுத்த 8, 9 ஆம் திகதிகளில் நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக விடுதலைப் புலிகளின் உயர்மட்டக் குழு நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியிலிருந்து கட்டுநாயக்கா வழியாக நோர்வே புறப்படும் எனக் கொழும்பில் நேற்று தகவல்கள் வெளியாகின. விடுதலைப் புலிகளின் அரசி யல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், மொழி பெயர்ப் பாளர் ஜோர்ஜ் ஆகியோர் உட்பட புலிகளின் அணி ஒன்று நாளை மறுதினம் நோர்வே புறப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிரு…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது: இந்தியா கருத்து [Friday January 04 2008 07:48:26 PM GMT] [யாழ் வாணன்] இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்று உறுதியாக நம்புவதாக இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா முதல் முறையாக வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இலங்கையில் நடைபெறும் வன்முறைகளையும், மனித சமுதாயம் படும் வேதனைகளையும் குறைப்பதற்கு எ…
-
- 6 replies
- 1.5k views
-
-
புலிகள் ஆதரிப்பில் சீமான் சீற்றம் ''பயந்தவன் தரித்திரம்.. துணிஞ்சவன் சரித்திரம்!' டிசம்பர் 14--ம் தேதி, ஈரோட்டில் தமிழ் தேச பொது வுடைமைக் கட்சி, 'தமிழர் எழுச்சி உரைவீச்சு' என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடத்தியது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சீமான், ''ராஜீவை விடுதலைப்புலிகள் கொன்னுட்டாங்கன்னு காங்கிரஸ் காரர்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் களைத் தீவிரவாதிகள் என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இரண்டு லட்சம் பேரை அனுப்பினாரே ராஜீவ்... அது சர்வதேசத் தீவிரவாதம் இல்லையா?'' என்று ஆவேச உரைவீச்சு நிகழ்த்த... ''விடுதலைப் புலிகளை ஆதரித்தும், ராஜீவ்காந்தியைத் தாக்கியும் பேசிய இயக்குநர் சீமான…
-
- 0 replies
- 1.5k views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் சகோதரரின் சடலத்தை புதைப்பதற்கு அனுமதியிருந்தும் அதற்கு மாற்றமாக அந்த சடலத்தை தகனம் செய்யப்பட்டதானது மிகவும் கவலை அளிக்கும் செயலாகும். இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் அதிகாரிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படு…
-
- 21 replies
- 1.5k views
-
-
அனைத்து சமூகத்தவர்களும் இணைந்து இலங்கை பிரச்சனைக்கு போராடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைப்பின் பேரணி இன்று சென்னையில் நடந்தது. சென்னை போர் நினைவுச்சின்னத்தில் தொடங்கிய இப்பேரணி பெரியார் சிலை முன்பு முடிந்தது. இப்பேரணியில் சுப.வீரபாண்டியன், அறிவுமதி உட்பட இலக்கியவாதிகளும் மாணவர்கள், மாணவிகள், திருநங்கைகள், ஆன்மீகவாதிகள் என்று பல தரப்பினரும் கலந்துகொண்டனர். இப்பேரணியின் முடிவில் இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அருட்திரு.ஜெகத்கஸ்பார் பேசினார். அப்போது, ‘இலங்கை அரசுக்கு இந்தியா உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை ஒன்றும் நப்பு நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்று ரீதியாக …
-
- 1 reply
- 1.5k views
-
-
இணைத் தலைமை நாடுகள் மற்றும் டோக்கியோ அறிக்கை ஜே.வி.பியால் நிராகரிப்பு.டோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையை நிராகரிப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இதனை தெரிவித்தார். இணைத்தலைமை நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகளையும் இறையாண்மை உள்ள இலங்கை அரசாங்கத்தையும் சமனாக மதிப்பிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையானது இலங்கையின் இறையாண்மையில் இணைத்தலைமை நாடுகளின் வீணான தலையிடாகும் எனவும் அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளுக்கான திகதி நிர்ணயம் மற்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் இடங்களை தெரிவு செய்யும் அதிகாரம் எந்த நாடுகளுக்கு இல்லை. ஜே.வி.பி இந்த நடவடிக்கைக…
-
- 2 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு: 2 பொதுமக்கள் பலி- 4 பேர் காயம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வான்படையின் இரு மிக் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் ஒரு பிள்ளையின் தந்தையான மூங்கிலாறு உடையார்கட்டைச் சேர்ந்த பே.பிரதீப் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. வள்ளிபுனத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இலட்சுமணன் குணரத்தினம் …
-
- 7 replies
- 1.5k views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்தில், சிறீலங்கா காவல்துறையினரின்; நிலையத்திற்கு அண்மையில் வெடித்துள்ள பல தொன் எடை கொண்ட டைனமைற் என்ற வெடிபொருள் பூகோள பிராந்திய அரசியலில் ஒரு வெடிப்பதிர்வை ஏற்படுத்தி உள்ளது. சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அமெரிக்காவில் நிற்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா சீனாவுடன் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நாவின் கொழும்பு வதிவிட பிரதிநிதிகள் கிழக்கு சென்றுள்ள நிலையில் சீனா நிறுவனத்திற்கு சொத்தமான வெடிபொருள் கொள்கலன் வெடித்துச் சிதறியுள்ளது. சீனா நாட்டு பிரஜைகளும், பெருமளவான சிறீலங்கா காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளனர். வெடிமர…
-
- 11 replies
- 1.5k views
-
-
செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்று வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனைக் கூறினார். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2124
-
- 19 replies
- 1.5k views
-
-
பிரபாகரன் ஒருவரே தேசியத் தலைவர்! இனியொருவர் உருவாகப் போவதில்லை! தேசியத் தலைவர் ஒருவரே, அவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. இவருக்கு முன்பும் ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை. இவருக்குப் பின்னர் இனியொரு தேசிய தலைவர் உருவாகப் போவதில்லை இவ்வாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் தலைவராக ஆரம்பத்தில் தந்தை செல்வா இருந்தார். அவர…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
சீக்கியர்களின் சிறுநீரை குடிக்க வேண்டுமா தமிழர்கள்..? அப்படியெல்லாம் கூடாது என்கிறது ஈழதேசம்..! பொற்கோவிலில் தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ தளபதிக்கு லண்டனில் கத்திக் குத்து..? இந்திரா காந்தி காலத்தில் ஆபரேசன் 'புளு ஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கையில் பல ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். சீக்கியர்களின் தானைத் தலைவர் பிந்தரன் வால கொல்லப்பட்டார். பிந்தரன் வால என்ற சீக்கியர்களின் முன் மாதிரியை இங்குள்ள தறுதலைகள் தீவிரவாதி பயங்கரவாதி என்று இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் சீக்கிய நண்பர் ஒருவர். ஆமாம்...அப்படியென்ன செய்தார்..? பிந்தரன் வாலே அவர்கள். சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டார். அதனால் அவர் தீவிரவாதியாம். பயங்கரவாதியாம். இந்திய பார்ப்பனிய ஆட்ச…
-
- 1 reply
- 1.5k views
-