Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இரு தரப்பு மீனவ மக்களிடையேயும் நிரந்தரமான உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக நேரடியாகவே முதல்வர் கருணாநிதயின் பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி அனுப்பிவைக்கப்படுவது வரவேற்கத்தக்கது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுப்பிய கடிதம் பின்வருமாறு: கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு கலைஞர் அவர்களுக்கு ஓர் அவசரக்கடிதம்!.... பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!... தமிழக மக்…

  2. ஐதேக தவிசாளர் கபீர் காசிம் வீட்டில் கோத்தா – ஒன்றரை மணிநேரம் பேசியது என்ன? சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் காசிமைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கடந்த வியாழக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கபீர் காசிம், மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் சிறிய அறுவைச் சிகிச்சை ஒன்றைச் செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையிலேயே ராஜகிரியவில் உள்ள கபீர் காசிமின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார் கோத்தாபய ராஜபக்ச. 90 நிமிடங்கள் வரை இருவரும் பேசிக் கொண்டிருந்த போதும், அரசியல் …

  3. செப்டம்பர் 2009 லிருந்து இன்று வரை தொடர்ச்சியாக தமிழீழம் சார்ந்தும்,தமிழகம் சார்ந்தும் கருத்தியல் தளத்திலும், செயல்தளத்திலும்செயல்பட்டுகொண்டிருகிறோம். மேலும் அரசியல் தளத்திலும், கருத்தியல்தளத்திலும் முன்னேறி செல்ல, தொடர்ச்சியான போராட்டங்களைமுன்னெடுக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தை சார்ந்த சனநாயகவாதிகள், ஈழஆதரவாளர்கள் மற்றும் தோழர்கள் எங்களுடன் சேர்ந்து செயலாற்றுவதற்கும் நிகழ்வுகளுக்கான நிதிஉதவி அளிக்குமாறு மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம். குறிப்பாக ஈழத்துபுலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். தமிழகத்தின் தமிழர்களின் உதவியை மட்டுமே கொண்டு செயல்பட தீர்மானித்து இருக்கிறோம். நிதி உதவி காசோலையாகவோ, பணமாகவோ கீழ்க்கண்ட வங்கி …

  4. ஜனநாயக போராளிகள் கட்சி இன்று(26.01.2023) இந்தியாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதிப் பகுதியில் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனநாயக போராளிகள் கட்சியினர் நாடு திரும்பியிருந்த நிலையில் உள்ளூராட்சி தேர்தலிலும் பங்கேற்கும் முனைப்பில் ஈடுபட்டிருந்தது. ஜனநாயக போராளிகள் கட்சி இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக உள்ளூராட்சி தேர்தலிலும் ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கியுள்ளது. இச் சூழலில் மீண்டும் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஜனநாயக போராளிகள் கட்சி பிரதிநிதிகள், அரசியல் உயர்மட்டங்களையும் சந்தித்து வடக்கு கிழக்கு அரசியல் செய…

  5. Mar 4, 2011 / பகுதி: செய்தி / இந்தியாவை முற்றாக புறம்தள்ள சிறீலங்கா திட்டம்! சம்பூர் பிரதேசத்தில் இந்திய நிறுவனத்தினால் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலக்கரி அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதை சிறீலங்கா அரசு தாமதப்படுத்தி வருவது குறித்து இந்திய அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரவித்துள்ளார். சம்பூர் நிலக்கரி அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான ஆவணங்கள், அது குறித்த உத்தேச மின்வலு, எரிசக்தி தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை சிறீலங்கா ஜனாதிபதியின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் நிலக்கரி அனல் மின் உற்பத்திக்கான மூலப்பொருளின் விலை அதிகரித்து வருவது குறித்த அறிக்கையையும், நிலக்கரி அனல…

  6. வடபோர் முனையில் துப்பாக்கி மோதல். 27-12-06. யாழ் முகமாலை வடபோர் முனையில் இன்று அதிகாலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது. இத் தாக்குதலில் இரு உடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கி ஒன்றையும், பூகோள நிலைகாட்டி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எதுவித தகவலும் இதுதொடர்பில் வெளியாகவில்லை www.pathivu.com

  7. பாலித கோகன்னவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது - 12 மார்ச் 2011 இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களில் வகித்த பாத்திரத்திற்காக இலங்கையிலும் அவுஸ்ரேலியாவிலும் இரட்டைக் குடியுரிமையினைப் பெற்றுள்ள பாலித கோகன்னவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாலித கோகன்னவை ஊடகங்கள் தொடர்பு கொண்ட போது அவர் இது குறித்து முகம் கொடுத்துப் பேசுவதற்கு மறுத்து விட்டார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன்னதாக பாலித கோகன்ன அவுஸ்ரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார் என்பதனாலும், தற்போது அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்…

  8. வடக்கிற்கு புதிய பொருளாதார திட்டம்! நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம், மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீண்டும் ஏற்படுத்தத் தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். வடமாகாண பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட…

  9. புலிகளை வைகிறதுதேசிய பாதுகாப்பு மத்திய நிலையம் கொழும் 05 ஜன. மன்னார் இலுப்பக்கடவையில் விமானத் தாக்குதல தொடர்பாக விடுதலைப்புலிகள் உண்மைக்குப் புறம்பான முறையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை இலங்கை அரசு முற்றாக மறுக்கிறது. - இவ்வாறு தேசியப் பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டடுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது - மன்னாருக்கு வடக்கே இலுப்பக் கடவையிலுள்ள விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளம் மீது மேற் கொள்ளபட்ட விமானப் படைத் தாக்குதல்கள் தொடர்பாக வி.புலிகள் உண்மைக்குப் புறம்பான. தவறான பிரசாரங்களை செய்துவருகிறார்கள். இதனை அரசு அடியோடு நிராகரிக்கிறது. சர்வதேச சமூகத்தைத் தவறான வழியி…

    • 3 replies
    • 1.3k views
  10. சர்வதேச மன்னிப்புச் சபையுடன் சமரசத்துக்காக முழந்தாளிட்டு நிற்கும் இலங்கை அரசு [saturday, 2011-03-19 03:13:17] விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரி வரும் அனைத்துலக மன்னிப்புச் சபையுடன் சமரசம் செய்யும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பாக கொண்டுள்ள கரிசனைகள் தொடர்பாக கலந்துரையாட வருமாறு அரசாங்கம் அனைத்துலக மன்னிப்பு சபைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஜேம்ஸ் மக் டொனால்ட்டுக்கு இதுதொடர்பான அழைப்பை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய அனுப்பியுள்ளார். நல்லிணக்கம், மீள்கட்டுமானம், க…

  11. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபையின் உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தீடிர் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவரிற்கு நாளை வெள்ளிக்கிழமை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில நாட்களாக கடுமையான உடல் அவதிகளை சந்தித்திருந்த நிலையில் அவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவராகவும் உள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120219&category=TamilNews&language=tamil

  12. மல்லாகம் மோதல் சம்பவம் – 8 + 6 = 14 பேர் விளக்கமறியலில்… யாழ். மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் 06 இளைஞர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் மல்லாகம் பிரதேசத்தைச் சேர்ந்த, கைது செய்யப்பட்ட 06 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. http://globaltamilnews.…

  13. அமைச்சர்களின் நியமனப் பிரச்சினையை சர்ச்சைக்குரிய விடயமாக்கியது முதல்வரே-வடக்கு மாகாண அவைத்­த­லை­வர்!! வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­க­ளின் நிய­ம­னங்­க­ளில் ஏற்­பட்ட பிரச்­சி­னையை மிக இல­கு­வாக தீர்த்து இருக்­க­லாம். ஆனால் அதனை சர்ச்­சைக்­கு­ரிய விட­ய­மாக்­கி­யது வடக்கு மாகாண முதல்­வர் சி.சி.விக்­னேஸ்­வ­ரன். அவர் மிகப் பெரும் தவறு செய்து விட்­டார் என்று வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தெரி­வித்­தார். வடக்கு மாகாண அவைத்­த­லை­வ­ரின் இல்­லத்­தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தா…

  14. எதிர் கட்சிகளின் பொது கூட்டணிக்கு அபே ஜாதிக பெரமுண என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் பத்து பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட போதிலும் அபே ஜாதிக பெரமுண என்ற பெயர் பொருத்தமான இருப்பதாக பொதுக்கூட்டணிகள் முடிவெடுத்துள்ளன. பொது கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு சின்னம் தொடர்பாக கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=722973664022565017

  15. தெல்லிப்பழையில் பதற்றம்- பற்றி எரிந்தது பனைமரக்காடு- தீயணைப்புப் படையினர் களத்தில்!! தெல்லிப்பழைப் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் தீ பரவல் ஏற்பட்டதில் அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் பற்றி எரிந்தன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தெல்லிப்பழை 8 வட்டாரம் துர்க்காபுரத்தில் இன்று இந்தச் சம்பவம் நடைபெற்றது. வடலிகள் மற்றும் பனைமரங்களில் வேகமாகத் தீ பரவியது. உடனடியாக தீயணைப்புப் படையினருக்கும், பிரதேச சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அங்கு விரைந்த யாழ…

  16. (தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய "விடுதலை" என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து சில பகுதிகள் - நன்றி: பெரியார் முழக்கம் வார ஏடு) விடுதலைப்புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது. எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்ட விரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் வளர்த்து விட்ட அ.தி.மு.க. கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த…

    • 0 replies
    • 1k views
  17. தாய் நாட்டுக்காக போராடி மண்ணில் விதையான ஈழத்தமிழ் இனத்தின் வீர வேங்கைகளான மாவீரர்களின் நாள் இன்று. ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. தமிழீழத்தின் விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களுடன் இணைந்து போரிட்டு உயிர் தியாகம் செய்த ஏனைய போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் மாவீரர் நாளாகும். நவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1989ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நாள் மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களுடன் ஒப்பிடத்தக்கது. மாவீரர்…

  18. மேலும் 10 ஐ.தே.க உறுப்பினர்கள் அரசில் இணைகிறார்கள். சிறீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவில் இருந்து மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசில் இந்த வாரம் இணைந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடும் போது ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மதும பண்டாரா, ஜீ. ஹரிசன், சந்திரானி பண்டாரா, சம்பிக்கா ஆகிய நான்கு பேரும் அரசில் இணைந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் சிறீலங்கவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சாவை ஏற்கனவே சந்தித்து அரசில் இணைந்து கொள்வது தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளார்கள் எனவும் மேலும் 6 ஐ.தே.க உறுப்பினர்கள் வாரஇறுதியில் இ…

  19. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தீர்ப்பு செயல்முறையை அடிப்படையாக கொண்டது என்றும், விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டமை, அவர்களது நிதியை முடக்கியமை, குறித்து நீதிமன்றம் எந்தவித மதிப்பீடுகளையும் முன்வைக்கவில்லை எனவும் கொழும்பு அவலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒக்ரோபர் மாதம் 16 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், விடுதலைப் புலிகள் மீதான தடையை இரத்துச் செய்து தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தடைக்கு எதிராக வழக்கு தொட…

  20. விடுதலைப்புலிகளுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா இரத்துச் செய்யும் வரை உண்ணாநோன்பை கடைப்பிடிக்கப்போவதாக சிறீலங்காவின் தேசிய பௌத்த துறவிகள் முன்னணி அறிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் இந்த உண்ண நோன்பு போர்நிறுத்த ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படும் வரை தொடரும் என இந்த முன்னணியின் தலைவரான வண. தம்பல அமில தேரர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி உட்பட தென்னிலங்கையில் உள்ள பல சிங்களக் கட்சிகள் போர்நிறுத்தத்தை இரத்துச் செய்யும் படியும், எதிர்வரும் 22 ஆம் நாளுடன் போர்நிறுத்தமானது 5 ஆம் ஆண்டை நிறைவு செய்வதை தடுக்கும் படியும் கோரிக்கைகள் விடுத்து வருவது குறிப்பிடத…

  21. குளோபல் தமிழ் செய்தியாளர்:- வன்னிப் பகுதியில் இராணுவத்தினர் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தேர்ல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குளோபல் தமிழ் செய்திகளுக்குத் தெரிய வருகின்றது. பிரதான வீதிகள், நகரங்களில் ஜனாதிபதி மகிந்தவின் தேர்தல் பிரசார பதாகைகளை பொருத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். ஏ-9 வீதியின் அருகில் உள்ள மரங்களில் மகிந்தவுக்கு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியின் பல இடங்களில் மகிந்தவின் பாரிய பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திறப்பு விழாக்களின்போதும் நிரந்தர பதாகைகளாக அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையாளரின் உத்திரவிற்கிணங்க இவற்றை அகற்ற வேண்டியபோதிலும் அவை அகற்றப்படாமல…

  22. எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு! எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்று(செவ்வாய்கிழமை) காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தொகுதிகள் நிர்ணயம் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணயக் ஆணைக்குழு நவம்பர் 2022 இல் நியமிக்கப்பட்டது. ஆர்.வி. திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர். அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ. ஹமீட் உள்ளடங்கலாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்ற…

  23. 22 APR, 2023 | 10:40 AM இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு என ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்குவருடங்களாகிவிட்டபோதிலும் அதற்கு பொறுப்பேற்க எவரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டறிவதற்கு தவறியுள்ளமை பௌத்த கோட்பாடுகளிற்கு எதிரான விடயம் என குறிப்பிட்டுள்ள ஓமல்பே சோபிததேரர் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வது ஆட்சியாளர்களின் கடமை என புத்தர் போதித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/153458

  24. மருத்துவ பீடங்களுக்கான மாணவர் உள்வாங்கலில் யாழ். மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது -பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் 2006/07 ஆம் கல்வியாண்டுக்காக இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் யாழ். மாவட்ட மருத்துவத்துறை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு 900 ஆக இருந்த மருத்துவத்துறைக்கான உள்வாங்கல் இம்முறை 1/3 பங்கு அதிகரித்து, 1208 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி மருத்துவத்துறையில் இம்முறை 300 மாணவர்கள் மேலதிகமாக உள்வாங்கப்படுகின்றனர். எனினும், இந்த அதிகரிப்பில் ஒரு இடம்கூட யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவத்துறையில் 15 இற்கு மேற்பட்ட இடங்களை யாழ்ப்ப…

    • 4 replies
    • 1.3k views
  25. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மே நாளான இன்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக A9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது. https://athavannews.com/2023/1331192

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.