ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142861 topics in this forum
-
அரசியல்வாதிகளின்... வீடுகளுக்கு எரியூட்டப்பட்ட சம்பவம்: சாணக்கியன், கூறிய கருத்துக்களை... மீளப்பெற வேண்டும் – ரணில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் உரையா்றிய அவர், “20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல. இந்த கருத்தின் மூலம் சாணக்கியன் நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற…
-
- 5 replies
- 948 views
-
-
அரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார் போரில் சிறிலங்கா படையினர் சிலர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரில், சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவர், “உங்கள் மனசாட்சிக்கு ஏற்ப, நீங்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே சில விடயங்கள் இருந்தன. அரசியல்வாதிகளுக்காக இரா…
-
- 8 replies
- 689 views
-
-
அரசியல்வாதிகளுக்கு அடிமைப்பட்டிருக்கும் தமிழ் நாட்டு ஊடகங்கள். அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் ஊடகங்கள் - அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா? [ சனிக்கிழமை, 14 மார்ச் 2009, 05:50.17 AM GMT +05:30 ] சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு …
-
- 0 replies
- 1k views
-
-
அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க புத்தீஜிவிகள் குழு உதயம்! [sunday 2015-05-03 07:00] தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அழுத்தம் கொடுப்பதற்காக புத்திஜீவிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் குரல் என்கிற அமைப்பு கொழும்பில் கடந்த வாரம் உதயம் ஆகி உள்ளது. நாடு பூராவும் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்வியியலாளர்கள் இவ்வமைப்பில் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். அமைப்பின் தலைவராக ருகுணு பல்கலைக்கழக பேராசிரியர் ரஞ்சித் சேனாரட்ணவும், செயலாளராக சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரணவும், தேசிய அமைப்பாளராக பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நந்தன விஜேசிங்கவும் தெரிவாகி உள்ளார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள…
-
- 0 replies
- 350 views
-
-
அரசியல்வாதிகளுக்கு இங்கு வேலையில்லை அரச தலைவர் வவுனியாவில் உரை Share வடக்கிலுள்ள அரச அதிகாரிகள் தத்தமது கடமைகளைச் சீராகச் செய்திருந்தால் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு இவை முன்னரே கிடைத்திருக்கும். அவ்வாறு செய்திருந்தால் நாங்கள் இங்கு வந்திருக்கவே தேவையில்லை. இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அரச அதிகாரிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் தெரிவித்தார். அரச தலைவர் நடமாடு சேவை வவுனியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அங்கு தனது உரையில் இந்த விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டிக் கடிந்து…
-
- 0 replies
- 495 views
-
-
பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும் - ஜாமுனி காமந்த துஷார Published By: DIGITAL DESK 2 21 DEC, 2024 | 09:57 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நன்கொடை அல்லது நிதியுதவி பெற வேண்டுமாயின் குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம் 1 இலட்சத்துக்கும் குறைவானதாக காணப்பட வேண்டும் என்ற நிபந்தனை காணப்படுகின்ற நிலையில் பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்திய அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு கோடிக்கணக்கில் நிதியளிக்க முடியும். முறையற்ற இந்த செயற்பாடு குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு வழங்கிய நிதியை மீளப்பெற வேண்டும் என இலஞ்ச, ஊழலுக்கு …
-
-
- 3 replies
- 418 views
- 1 follower
-
-
20 DEC, 2024 | 04:54 PM (எம்.மனோசித்ரா) சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கை மது ஒழிப்பு பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் இன்று வெள்ளிக்கிழமை (20) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். நாட்டின் சமூக ஒழுங்கு குறித்து உண்மையான …
-
- 3 replies
- 315 views
- 1 follower
-
-
அரசியல்வாதிகளுக்கே புனர்வாழ்வு கொடுக்க வேண்டும்! சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த அருட்தந்தை Report us Suthanthiran 9 hours ago புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்ல. தமிழ் மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளுக்கு எதிராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கே உண்மையில் புனர்வாழ்வு கொடுக்கவேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை எம்.சக்திவேல் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைத் தொடர்பில் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த பின்னர் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
-
- 6 replies
- 971 views
-
-
அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய கைதிகளுக்கு மாத்திரமே விடுதலை அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் விடுதலை செய்யப்படுவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் குற்றம்சாட்டினார். தன்னை கொலை செய்ய வந்த குற்றவாளியை விடுதலை செய்யுமாறு நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஜனாதிபதிக்கு அமைச்சர் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தவிடயம் குறித்து கருத்து தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி பல த…
-
- 0 replies
- 208 views
-
-
அரசியல்வாதிகளை பாதுகாப்பதல்ல பொலிஸாரின் கடமை-ஜனாதிபதி பொலிஸ்துறை என்பது அரசாங்கம் அல்லது அரசியல்வாதிகளை பாதுகாக்கும் நிறுவனம் அல்லவென குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த காலங்களில் இவ்வாறான நிலையே காணப்பட்டதென குறிப்பிட்டார். இலங்கை பொலிஸின் 150ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற பிரதான நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக பொலிஸாரை பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. சில பொலிஸார் அரசியல்வாதிகளுடன் ந…
-
- 0 replies
- 262 views
-
-
அரசியல் என்னும் அவசியமானதொரு துறை ஒரு நாட்டைச்சார்ந்த நிர்வாகத்திற்காகவும் அந்த நாட்டில் வாழும் மக்களுக்காகவுமே தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாகும். அரசியலும் அரசியல்வாதிகளும் மக்களின் நலன் சார்ந்தும் குறிப்பிட்ட நாட்டின் உயர்வு சார்ந்தும் இயங்கவேண்டியவர்கள் ஆவார்கள். ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கு அரசியல்வாதிகள் அவசியமாகின்றார்கள். ஆனால் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கவும் நாட்டு மக்களின் நலனைப் பாதுகாக்கவும் தவறும் அரசியல்வாதிகள் அந்த ஆசனத்தை அலங்கரிப்பதற்கு எந்த வகையிலும் ஏற்புடையவர்கள் அல்லர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும். உலகில் பல நாடுகளை உதாரணமாக எடுத்துக்கொண்டால், மேற்படி நாடுகளில் அரசியல் துஸ்பிரயோகங்கள் தாராளமாகவே இடம்பெறுகின்றன. நாட்டின் வளங்கள் சூறையாடப்படுகின்றன.…
-
- 0 replies
- 356 views
-
-
அரசியல்வாதிகள் சிங்களத்தையும் பெளத்தத்தையும் தூக்கிப் பிடிக்கிறார்கள்: மனோ இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் நாட்டைவிட சிங்களத்தையும், பெளத்தத்தையும் தூக்கிப் பிடிக்கிறார்கள் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் சிங்க அரசியல் தலைவர்களின் இந்த செயற்பாடு காரணமாகவே இலங்கை தேசியம் தோற்றுப்போயுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ஹிந்தி இல்லாமல் இந்தியா முன்னேறாது” என இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறிய கருத்து தொடர்பில் விளக்கமளித்து டுவிட்டரில் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அந்தவகையில் இந்தியர்கள் ஹிந்தியையும், ஹிந்துவையும் தூக்கிப் பிடிக்கிறார்கள். அதேபோல …
-
- 0 replies
- 292 views
-
-
அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வது சாதாரணம்: மகிந்த அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வது சாதராண விடயம் நான் மூன்று மாத சிறைவாசம் அனுபவித்தவன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வதை பாரதூரமான விடயமாக கருதக்கூடாதுஇ அது அவர்களை பொறுத்தவரை சாதராணமான அனுபவம் நானும் மூன்று மாத சிறைத்தண்டனையை அனுபவித்து உள்ளேன். பௌத்த மதத்தை சேர்ந்தவன் என்ற வகையில் நான் வேறு எந்த மதத்திற்கு எதிராகவும் பாகுபாட்டை காட்டவில்லை.வெறுப்புணர்வு அரசியலிலும் நான் ஈடுபடவில்லை. ஆனால் நல்லாட்சி அரசு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறாமலே பசில் ராஜபக்சவை சிறைச்சாலைக்கு அனுப்ப முயல்கின்றது. கடந்த 100 நாட்களில் எங்களால் குற…
-
- 1 reply
- 586 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் அரசியல்வாதிகள் செல்லும் இடங்கள் பற்றி தகவல்களை தேடுமாறு தான் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகள் சம்பந்தமாக தேடுமாறே தாம் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தாகவும் அவர் கூறியுள்ளார். மாத்தறையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே கோத்தபாய ராஜபக்ச இதனை குறிப்பிடடுள்ளார். நாட்டுக்கும் மக்களுக்கும் தான் அச்சுறுத்தல் என அவர்கள் கருதினால், அது கவலைக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். தான் செல்லும் இடங்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தேட முயற்சிப்பார்கள் என்றால…
-
- 0 replies
- 213 views
-
-
04 DEC, 2023 | 10:58 AM அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளில் அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை பார்த்திருப்பீர்கள் எங்களுக்கு அவ்வாறான அரசியல் கலாச்சாரம் இங்கு தேவையா என கேள்வி எழுப்பியுள்ள அவர் நாங்கள் அந்த மாற்றத்தை அரசியல்கலாச்சாரத்தை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார். வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை பொறுப்பேற்பதற்கான ப…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
[size=4]அரசியல்வாதிகள் மக்களிடம் மண்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்த அரசியல் காலாச்சாரத்தை மாற்றி அமைப்பதே எனது நோக்கமாகும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]அரசியல்வாதிகள் எல்லா விடயங்களிலும் தலையீடு செய்ய முடியாத வகையில், மக்களை சுரண்டி மக்கள் மீது வரிச் சுமையை சுமத்தி மக்களை துன்புறுத்தி வரும் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசியல் காலாச்சாரத்தை மாற்றி அமைப்பதே எனது நோக்கமாகும்.[/size] [size=4]எனது பாட்டனாருக்கு மூன்று அறைகள் கொண்ட வீடு இருந்தது, எனது தந்தை ஓர் பாடசாலை அதிபர் அவருக்கும் மூன்று அறைகளைக் கொண்ட வீடு இருந்தது. நான் இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக கடமையா…
-
- 0 replies
- 578 views
-
-
அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது Posted on May 9, 2024 by தென்னவள் 3 0 தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் புதன்கிழமை (8) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது. கொக்குதொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு கிராம சேவ…
-
- 0 replies
- 552 views
-
-
அரசியல்வாதிகள் மத்தியில் துப்பாக்கிக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது : இளஞ்செழியன் எச்சரிக்கை கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் பரப்புரையின் போது பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில் திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ள நீதிபதி இளஞ்செழியன், அரசியல்வாதிகள் மத்தியில் இனிமேல் துப்பாக்கிக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது என எச்சரிக்கை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சந்தேக நபரான அப்போதைய வேட்பாளராகிய குமார் சவர்வானந்தன் என்பவர் கடத்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் இருந்து வருகின்றார். இவ…
-
- 0 replies
- 208 views
-
-
அரசியல்வாதிகள் மாதிரி வாக்குறுதி வழங்கி விட்டு சும்மா இருக்க மாட்டேன்! மட்டு. அரச அதிபர் சபதம் வழமையானஅரசியல்வாதிகளைப் போல் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு வெறுமனே சும்மா இருக்க மாட்டார் என்று தெரிவித்து உள்ளார் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம். இவர் மட்டக்களப்பு மாவட்டதின் வெள்ள நிலைமைகள் மற்றும் மக்களுக்கான நிவாரணப் பணிகள் ஆகியன குறித்து தமிழ்.சி.என்.என் இற்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில், நிவாரணங்கள், உதவிகள் ஆகியன சரியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சேர்வதற்கான முயற்சிகளை அரச அதிபர் என்கிற முறையில் தொடர்ந்தும் மேற்கொள்வார் என்றும் இதுவே பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோள் ஆகு…
-
- 0 replies
- 656 views
-
-
அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனமே, வாக்களிப்பு வீதம் குறைவதற்கு காரணம்… February 27, 2019 அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையீனமே தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றையதினம் நடைபெற் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தேர்தல்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான காரணம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தலில் அரசியல்வாதிகளை தெரிவு செய்த பின்னர், அந்த அரசியல்வாதிகள்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் எனவும் தாங்கள் எதுவும் பேசக்கூடாது என மக்க…
-
- 0 replies
- 338 views
-
-
அரசியல்வாதிகள் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு எதிராக புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம்: சாகர காரியவசம் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களை கையாள்வதற்கான ஏற்பாடுகளை புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தில் உள்ளடக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். தமது நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்களையும் தலைவர்களையும் பாதுகாக்க இந்தியாவில் வலுவான சட்டங்கள் இருப்பதாகவும், இலங்கையிலும் அத்தகைய சட்டங்கள் தேவைப்படுவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்கள் மற்றும் தலைவர்களை எந்த அடிப்படையும் இல்லாமல…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
அரசியல்வாதிகள், அரச தரத்திலான அதிகாரிகள் உள்ளிட்ட 150,000இற்கும் அதிகமானோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை கையளிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வரை அவற்றை கையளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இம்முறை முதல் தடவையாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. அதற்கமைய, புதிய அதிகாரிகள் மற்றும் தனிநபர் பிரிவினர், புதிய சட்டத்தின் கீழ் சொத்துக்கள் மற்றும் …
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
அரசியல்வாதியல்ல இரத்தம் சிந்திய பூமியின் காவலர்கள் என்று நினைத்து செயற்படவும்– சன் குகவரதன் அவசர வேண்டுகோள் தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் அரசியல் போராட்டத்தை கொச்சைப்படுத்தி மலினப்படுத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை வடமாகாண சபை உறுப்பினர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மேல்மாகாண சபை உறுப்பினர் சன் குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்பகுதியில் செயற்படும் நாங்கள் அரசியல்வாதிகள். ஆனால் நீங்கள் இரத்தம் சிந்திய பூமியை பாதுகாக்கும் காவலர்கள் என்று கருதி செயற்படுங்கள் எனவும் சன் குகவரதன் வலியுறுத்தியுள்ளார். வடமாகாண சபையின் குழப்ப நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. …
-
- 0 replies
- 262 views
-
-
அரசியல்வாதியின் ஆலோசனையால் காட்டில் அல்லலுறும் மக்கள் வடமாகாணத்தின் மத்தியில் அமைந்திருக்கும் கிளிநொச்சி மாவட்டமானது வடக்கே எல்லையாக யாழ் மாவட்டத்தையும், கிழக்கு தெற்கு எல்லைகளாக முல்லைத்தீவு மாவட்டமும், தெற்கு, மேற்கு எல்லைகளாக மன்னார் மாவட்டத்தையும் கொண்டு விளங்குகின்றது. இயற்கை வளங்களாக இரணைமடுக்குளம், சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம், வன்னேரிக்குளம் பறவைகள் சரணாலயம், மற்றும் கௌதாரிமுனை கடற்கரை என்பன விளங்குகின்றன. கிளிநொச்சி மாவட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் நெற்செய்கையுடன், உப உணவு பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, பழமரச்செய்கை மற்றும் மீன்பிடித் தொழில் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் ம…
-
- 0 replies
- 423 views
-
-
அரசியல்வாதியின் கள்ள மது சிக்கியது…. July 18, 20157:04 pm மதுபானத்தில் கலப்பதற்காக கசிப்பு தயாரித்ததாக கூறப்படும் மேல் மாகாண பிரதேசசபை உறுப்பினர் என்று சொல்லப்படுகின்ற ஒருவருக்கு சொந்தமான கோழிபண்ணையை சுற்றிவளைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாதுவை பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்த கோடா மற்றும் பிரதேசசபை உறுப்பினரின் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸார் அவ்விடத்துக்கு சென்றதும் குறித்த பிரதேசசபை உறுப்பினர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். http://www.jvpnews.com/srilanka/117092.html இலங்கையில் விற்பனையாகும் மது கலப்படம் என்பது நிருபிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 637 views
-