ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
அரசு படை நடவடிக்கை என்ற பெயரில் கிராமங்களை சுடுகாடாக்கும் நடவடிக்கை செவ்வாய் 30-01-2007 13:54 மணி தமிழீழம் [மகான்] கிழக்கில் சிறிலங்கா அரசு படை நடவடிக்கை என்ற பெயரில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை அழித்து கிராமங்களை சுடுகாடாக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருகின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெயானந்தமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. வாகரை பிரதேசத்தில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வெளித் தாக்குதல்கள் காரணமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
நாடு முழுவதும் உள்ள அரசுப் பாடசாலைகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்று கல்வி அமைச்சு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள அரசு பாடசாலைகளில் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 236,738 என்றும் அவர்களில் 56,817 பேர் ஆண் ஆசிரியர்கள் மற்றும் 179,921 பேர் பெண் ஆசிரியர்கள் என்றும் பெண் ஆசிரியர்களின் தொகை 76 சதவீதமாக உள்ளது என்றும் குருநாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம். பாலசூரிய தெரிவித்துள்ளார் .. 396 தேசிய பாடசாலைகளும் 9,730 மாகாண பாடசாலைகளும் உள்ளடங்கலாக தற்போது 10,126 பாடசாலைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இவற்றில் சுமார் 1,473 பாடசாலைகளில் 50க்கும…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அரசாங்கம் வெற்றி பெறலாம். ஆனால் முடிந்தால் புதிய பிரதம நீதியரசரை நியமியுங்கள். இவ்வாறு அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க இதுவரை பதவி விலகாமல் இருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். மேலும் குற்றப் பிரேரணையில் கையொப்பம் இட்ட அனைத்து ஆளும் கட்சி எம்.பி.க்களையும் நாங்கள் நீதிமன்றத்துக்கு அழைப்போம். அரசாங்கம் புதிய நீதியரசர் ஒருவரை நியமிக்க முற்பட்டால் 500 பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டியேற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://www.seithy…
-
- 1 reply
- 523 views
-
-
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து பரிசீலிப்பதற்கு, மூன்று நிபந்தனைகளை சிறீலங்கா அரசாங்கம் விதித்துள்ளது. இது குறித்து சமாதான முன்னெடுப்புக்களுடன் தொடர்புடைய சிறீலங்கா அரசாங்க உயர்மட்டத்தினரை மேற்கோள் காட்டி, இன்று செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு, பயங்கரவாதத்தைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டு, படையணிகளில் இருந்து சிறுவர்களை விலக்கும் போது மட்டுமே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு, அதிபர் ராஜபக்சவால், ரோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களிடம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
அரசு பேச்சு வார்த்தைக்கு வராவிடில் ஜன நாயக போராட்டம் - சுரேஸ் பிரேமசந்திரன் யாழ் நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 11, 2010 தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராகவிருக்கிறோம். அதற்கான ஆணையை எமக்குத் தேர்தல் மூலம் மக்கள் தந்துள்ளார்கள். ஆகவே, அரசாங்கம் இதனைப் புரிந்து கொண்டு செயற்படவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வை வழங்க முடியாதென மீண்டும் மீண்டும் கூறி வருமானால் நாம் எமது உரிமைகளைப் பெறுவதற்கு இங்கும் சர்வதேச ரீதியிலும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தள்ளப்படுவோம். அவ்வாறு ஒன்று இடம்பெற்றால் அது இலங்கை அரசாங்கத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற …
-
- 2 replies
- 653 views
-
-
அரசு பேச்சை முறிக்கும் என தெரிந்து கொண்டு எதற்காக பேசுகிறீர்கள்- கூட்டமைப்பிடம் சிறிகாந்தா கேள்வி Thursday, May 26, 2011, 10:11சிறீலங்கா, தமிழீழம்33 viewsAdd a comment இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுமாயின் பேச்சுவார்த்தையிலிருந்து உடனடியாகவே விலகிக் கொள்ளவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பேச்சுவார்த்தைச் சூழலில் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு தீர்வுத் திட்டத்தை உடனடியாக முன்வைத்து பேச்சுவார்த்தையில் உடனடியாக ஈடுபடவேண்டுமெனவும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனைத் தெரிவித்தார் ஸ்ரீகாந்தா. இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும…
-
- 0 replies
- 787 views
-
-
அரசு போரின் வெற்றி மமதையில் இருக்கிறது நிரந்தரத் தீர்வை முன்வைக்க அது தயாரில்லை Monday, August 1, 2011, 7:55சிறீலங்கா இலங்கை அரசு யுத்தத்தை வெற்றிகொண்ட மமதையில் இருக்கிறதே தவிர, தமிழ் மக்களின் மனங்களை வென்று அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அது தயாரில்லை.மேற்கண்டவாறு யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். இந்திய மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு கடந்த சனியன்று சென்னை பெரியார் திடலில் இடம்பெற்றது. இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை மற்றும் அரசியல் தீர்வு என்னும் தலைப்பில் இந்தச் சிறப்பு மாநாடு நடத்தப்பட்டது. மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய பொதுச் செயலாளர் ப…
-
- 0 replies
- 377 views
-
-
இணைத்தலைமை நாடுகளின் மிரட்டலுக்கு பணிந்து விடாது போரை தொடர்ந்து நடத்துமாறு ஜாதிக ஹெல உறுமைய அரசுக்கு தெரிவிதுள்ளது. இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளா வண.ஓமல்பே சோபித்த தேரோ மேலும் தெரிவித்துள்ளதாவது : போர் நிறுத்த உடன்பாடிலிருந்து வெளியேறுவதில் அரச காட்டிய துணிச்சலை கைவிடக்கூடாது. இணைத்தலைமை அல்லது அனைத்துலக நாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடாது போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இணைத்தலைமை நாடுகள் கேட்டக் கொண்டாலும் ஜப்பானின் விசேட பிரதிநிதி கிளிநொச்சி செல்வதற்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை அரசு கைவிடாது தொடர்ந்து நடத்த வேண்டும். விடுதலைப்புலிகளுடன் அரசு பேச்சுக்களை நடத்த விரும்பினாலும், எதிரிகளின் கூடாரங்களை(மேற்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை – சாணக்கியன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகவே பார்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அரசுடன் இணைந்திருப்பவர்கள் வெறுமனே பாதைகளை புனரமைப்பது அபிவிருத்தி அல்ல மக்களின் வாழ்வாதாரத்தினை பலப்படுத்துவதுடன் உண்மையான அபிவித்தி எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் கண்டறியும் வகையில் அப்பகுதிக்குச் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சென்றிருந்தார். …
-
- 0 replies
- 346 views
-
-
8/19/2008 3:36:41 PM - எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமத்திய மற்றும் சப்ரகமுவமாகாண சபை தேர்தல்களில் அரசு மக்களை பயமுறுத்தி வாக்குகளை பெற முயல்கிறது.ஆனால் சப்ரகமுவ மாகாண மக்கள் இதை அனைத்தையு பொறுமையுடன் அவதானித்து கொண்டு இதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.மக்களது சுதந்திரமான வாக்களிக்கும் உரிமையை அரசு தடுத்து நிறுத்த முயல்கிறது.அனுராதபுரம் பிரதேசங்களில் காணப்படும் மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஆகிய வற்றுக்கு சொந்தமான சுற்றுலா விடுதிகள் அரசு ஆதரவாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என ஜே.வி.பியின் வடமத்திய மாகாண வேட்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். தேர்தல் செலவினங்கள் மக்களின் மேல் சுமத்தப்படுகின்றது அதைபோல் பெற்றோல் போன்ற ஏனைய செலவினங்களும் மக்…
-
- 0 replies
- 503 views
-
-
அரசு மருத்துவர்கள் விடுவிக்கப்படவேண்டும் – நியூ யோர்க் ரைம்ஸ் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர்களைப் பாதுகாத்த மருத்துவர்களை விடுவித்து இப்போதைய ஆட்டத்தை நிறைவு செய்யவேண்டும் என்று நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. போரை நடத்தியதற்காகவும் இடம்பெயர்ந்த மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதற்காகவும் வெளிப்படையாக பலமான குற்றச்சாட்டைக் வெளிப்படுத்துகின்ற தமது கட்டுரையொன்றில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பதிலும் பொதுமக்கள் மீதான மனித உரிமை மீறல்களை உலகுக்கு அறிவிப்பதிலும் கதாநாயகர்களாகச் செயற்பட்ட மருத்துவர்களை அரசு உடனும் விடுவிக்க வேண்டும் என்று நியூ யோர்க் சஞ்சிகை கூறியுள்ளது. அதோடு பொதுமக்களும் புலிகளும் கலந்திருந்த இடங்களின்மீது ராணுவம் ஷெல் மற…
-
- 0 replies
- 411 views
-
-
01 செப்டம்பர் 2011 முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர். வடக்கு கிழக்கு மாகாணங்கள் பூராவும் குறிப்பாக தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் மர்ம மனிதர்கள் பற்றிய பயத்தில் மக்கள் ஒவ்வோர் இரவும் பயந்து நடுங்கி வாழ வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.இரவில் ஆண்கள் நித்திரை முழித்து தமது பெண்டிர் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட வேண்டியுள்ளது. பெண்கள் எந்த நேரத்தில் மர்ம மனிதர்கள் தங்கள் வீடுகளுக்கும் வந்துவிடுவார்களோ என்று பயந்து பயந்தே இரவுகளைக் கழிக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் பயத்தில் இரவில் நித்திரை முழிப்பதனால் அடுத்த நாள் அவர்கள் தமது வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாது உள்ளனர். இவ்வாறு வடகிழக்கு மாகாண…
-
- 2 replies
- 794 views
-
-
அரசு மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனத் தெரிவிக்கும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் டிலான் பெரேரா, இது தொடர்பாக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அக்குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அரசை விட்டு தான் வெளியேறத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தகவல் தருகையில், இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பகவதி தலைமையிலான பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் குழுவினர் தற்போது இலங்கை வந்துள்ளனர். இவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயவே வந்துள்ள…
-
- 1 reply
- 841 views
-
-
08 APR, 2025 | 10:50 AM அரசு முழு இனவாதமாக செயல்படுகின்றது. தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்காமல் விட்டிருந்தால் அவர்கள் அநுராதபுரத்தில் கூட்டத்தை வைத்து அவர்களின் இன பிரச்சனையை மாத்திரம் கதைத்து விட்டு அனுப்பி இருப்பார்கள். மக்கள் எமக்கு வாக்களித்ததினால் எம்மால் இந்திய பிரதமரை சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்து மக்களின் பிரச்சனைகளை கையாள கூடியதாக இருந்தது. இம்முறை மக்கள் சிந்தித்து இவ் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (07) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக …
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
அரசு மே மாதத்தில் தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிப்பது சந்தேகமே: ஐ.தே.க அரசாங்கத்திற்குள்ளும், அதன் கூட்டணிகளுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உள்ளதால் இனப்பிரச்சனைக்கான தனது தீர்வுத் திட்டத்தை மே 1 ஆம் நாள் சமர்ப்பிப்பதாக சுதந்திரக் கட்சி கூறியிருப்பது சந்தேகமே என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சிக்குள் உள்ள சில கூட்டணிகள் அதிகாரப் பரவலாக்கத்திற்கு எதிராக உள்ளதால் தாம் இந்த சந்தேகத்தை கொண்டுள்ளதாக ஊடகத்துறையிருடனான மாநாட்டின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோ தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்க கூட்டணிக் கட்சிகள் வடக்கு - கிழக்கு பிரச்சனை தொடர்பாக வேறுபட…
-
- 1 reply
- 897 views
-
-
அரசு மேற்கொள்ளும் இராஜதந்திரப் போரில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் இன்று இடம்பெறும் இராஜதந்திரப் போரில் தமிழர்கள் வென்றாக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கல்முனையில் இடம் பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிராசத்தில் உரையாற்றினார். சர்வதேச அரங்கில் அரசுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அழுத்தங்கள் காரணமாக பேச்சு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த சர்வதேச அரங்கின் ஆதரவை தமிழர்கள் இழந்து விடக்கூடாது என்பதற்காக, அந்தப் பலத்துடனும், புலம்பெயர்ந்தவர்களின் ஆதரவோடும் இன்று அரசுடன் த…
-
- 1 reply
- 680 views
-
-
நேற்று இடம்பெற்ற இளையோர் அறிவியற்கழகம் திறந்து வைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையினை ஆற்றுகையிலேயே தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவரது உரையில் மனித இனத்தினுடைய அசைவியக்கமே அறிவியல் தொழில்நுட்ப உச்ச வளர்ச்சியில் உள்வாங்கலுக்குள் அடங்கியுள்ளது. அந்தவகையில் நாங்கள் இன்றொரு தேசத்தை நிர்மாணிப்பதற்காகவும் தேசத்தை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருந்தாலும் எங்களுடைய தேசமும் நாளைக்கு விடுதலை அடையும் பொழுது உலகத்தின் ஒட்டத்தோடும்; அதி உச்ச வளர்ச்சியோடும் நாங்களும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் உலகப்பந்திலே எங்களுடைய தேசமும் நிலைக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் அந்தவகையில் எங்களுடைய தலைவர் எவ்வளவு து}ரத்தில் எதிரியை விர…
-
- 0 replies
- 1.7k views
-
-
இந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெறாது என்பதை இந்தியா தற்போது உணர்ந்துள்ளது. அதனால் தான் தீர்வு யோசனைகளை முன்வைக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் : நடைபெற இருக்கின்ற சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைத் தேர்தலில், எமது கட்சி போட்டியிடுகின்றது. சப்ரகமுவ மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சமில் ஜெயநெத்தியும், வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக குணசேன விஜயசிங்கவும் போட்டியிடுகின்றனர். இந்த அரசு இரண்டு பாதைகளில் பயணிக்கின்றது. ஒரு பக்கத்தில் யுத்தத்தை முன்னேடுத்து தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு முயல்கிறது. மறுபக்கத்தில் ஏகாதிபத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
அரசு வசமானது நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையளிக்கும், ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. மாலபே - சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்னாண்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசாங்கம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டது. அதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. மருத்துவர் நெவில் பெர்னாண்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நெவில் பெர்னாண்டோ, மருத்துவமனை, மாலபே, சைட்டம், http://www.virakesari.lk/ar…
-
- 0 replies
- 311 views
-
-
அரசு வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம் (ரொபட் அன்டனி) காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியன தொடர்பான வாக்குறுதிகளை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு ஆண்டைக் கடந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலக பணியகம் தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. “காணாமல்போன தமது அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்கள் சரியாக தெரியாததால் பல இலங்கையர்கள் தேசிய நல்லிணக்கத்தில் பங்…
-
- 0 replies
- 140 views
-
-
அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் Dec 30, 2025 - 03:20 PM இந்த டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து அவற்றை முன்னெடுப்போம் என்று அரசாங்கமும் ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்த சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு அடிபட்டுச் சென்றாலும் அதற்கும் 10 இலட்சம் ரூபா தருவோம் என்று உறுதியளித்த அரசாங்கம், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தருவோம் என்று உறுதியளித்த 50 இலட்சம் ரூபாயையோ, அல்லது வாழத் தகுதியற்ற …
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவத்திருப்பதாவது.. கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய கடமைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விடயம், பல வந்தமாக கடத்தப்பட்டோர் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இராணுவமயமா…
-
- 0 replies
- 402 views
-
-
அரசு வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால் முகாம் தமிழர்கள் மீண்டும் பட்டினிப் போராட்டம் வரும் ஜீன் 15க்குள் 15 பேரை செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பிறகு ஒவ்வொரு மூன்று மாதத்திலும் 5 பேர் சிறப்பு முகாமிலிருந்து விடுதலையாவார்கள்”, என்று தமிழக அரசு அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட உறுதி மொழியை நம்பி கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதியோடு 13 நாட்களாக உண்ணாநிலையை மேற்கொண்ட 15 பேர் தங்களது உண்ணாநிலையை கைவிட்டு காத்திருந்தனர். ஆனால், ஜீன் 14ம் தேதி வரை விடுதலைக்கான உறுதி மொழியை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், ஜீன் 15 காலை 9 மணி முதல், கொடுத்த உறுதி மொழியினை செயல்படுத்தும் வரை, செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகளில் …
-
- 0 replies
- 406 views
-
-
பாரிய கட்டிடங்களை கட்டி அபிவிருத்தி நடப்பதாக காண்பிப்பதற்கே இலங்கை அரசு பாடுபடுகின்றது. ஆனால் எமது மக்களது அன்றாட வாழ்விலோ எந்தவொரு முன்னேற்றமும் கண்டிருக்கவில்லையென தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன். வடக்கிற்கு விஜயமொன்றை நேற்று வருகை தந்திருந்த அமெரிக்க இராஜங்க திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். வடமாகாண தேர்தலை சர்வதேச அழுத்தங்களையடுத்தே இலங்கை அரசு நடத்தியது. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையினை இயங்கவிடாது அதே இலங்கை அரசு தடுத்து வருகின்றதெனவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை அரசு வடமாகாணசபையினை இயங்கவிடாது முட்டுக்கட்டை போடுவது தொடர்கின்றது. ஆனால் மக்களிற்கு இயல…
-
- 0 replies
- 658 views
-
-
[size=4]அரசு விடுதலைப் புலிகளை போல நடக்கிறது:ரனில்[/size] [size=4]இலங்கையில் மூன்று மாகாண சபைகளை கலைத்துவிட்டு புதிய தேர்தல்களை நடத்துவதாக அரசு அறிவித்துள்ள நிலையில், வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த ஏன் முன்வரவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்[/size] [size=3][size=4]ஜனாதிபதிக்கான தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் வடக்கிலும் இடம்பெற்று அங்குள்ள மக்களும் வாக்களித்த்த போது, ஏன் அரசு வடமாகாண சபைக்கான தேர்தலை அறிவிக்காமல் இருக்கிறது எனவும் வினவியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்.[/size][/size] [size=3][size=4]வடபகுதி மக்கள் ஒரு மாகாண சபையை தேர்ந்தெடுப்பதன் மூலம் தமக்கான பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அ…
-
- 0 replies
- 322 views
-