Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர் நிறுத்தத்துக்கு முன்னரான நிலைகளுக்கு படைகள் திரும்பினாலே பேச்சுவார்த்தை: இளந்திரையன் [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 20:56 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்காப் படைகள் போர் நிறுத்த காலத்தின் பின்னராக ஆக்கிரமித்த பிரதேசங்களிலிருந்து வெளியேறாது விடில் தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இத்தகவலை பி.பி.சி சிங்கள சேவையான சந்தேசியா தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பூரணமாக அமுல்படுத்தினாலேயே தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வோம் என்று இராசையா இளந்திரையன் மேலும் தெரிவி…

  2. இந்த நடிகனின் உண்மை முகம் தெரியாத மக்கள் கூட்டமா அல்லது ஆடு மாடு கூட்டங்களா இது ? மேலும் படங்களுக்கு நாடகம் 1 மேலும் படங்களுக்கு நாடகம் 2

    • 29 replies
    • 4.6k views
  3. கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை இந்திய பிரதமர் மோடி நிராகரித்தார் - திவயின கூறுகின்றது திகதி: Aug 30, 2014 | இணைத்தவர்: மாலதி 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கத்தை சிறீலங்கா அரசாங்கத்தின் ஊடாக பெற்றுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கையை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. அப்படியான விரிவான அதிகாரங்களை எந்த வகையிலும் வழங்க முடியாது என சிறீலங்கா அரசாங்கம் மீண்டும் இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புகள் தெரிவித்ததாக திவயின கூறியுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு பரந்துபட்ட அதிகார பரவலாக்கலை பெறுவதற்காக சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்க…

  4. கிளிநொச்சி மக்கள் EPDPயுடனோ சந்திரகுமாரிடனோ இணைந்து செயற்பட விரும்பவில்லை என்கிறார் சிறிதரன்… தமிழ் மக்களின் நீண்ட பெரும் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அடக்குமுறைகளுக்கு எதிராகவும். தம் இனத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தமிழர்கள் சிந்திய இரத்தமும், வியர்வையும், இன்றளவும் தமிழர்கள் சுமக்கும் வலிகளும் எண்ணிலடங்காதவை. இருள் பொதிந்த இறுதிப்போருக்குள் அகப்பட்டுக்கொண்ட நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உண்ணஉணவின்றி ,உடுக்கத்துணியின்றி, இயற்கைக் கடன் தீர்க்கக்கூட இடமில்லாமல் அலைந்தபோது, வன்னிமண்ணில் வெறும் 75இ000பேர்தான் உள்ளனர் என்ற அரசு உணவு கூட அனுப்பாமல் குழந்தைகளையும், வயோதிபர்களையும், காய…

    • 2 replies
    • 534 views
  5. கிளிநொச்சி - புதுமுறிப்பில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு By T. SARANYA 08 NOV, 2022 | 04:50 PM (கரைச்சி நிருபர்) கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை வீதியால் சென்றவர்கள் சடலம் வாய்க்காலில் இருப்பதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப.சத்தியராஜ் வயது 36 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் புதுமுறிப்பு குளத்தின் கீழ் உள்ள நீ…

  6. உணவுக்கையிருப்பானது சில வாரங்களுக்கு மட்டுமே: யாழ். அரச அதிபர் [சனிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2006, 17:38 ஈழம்] [தெ.சந்திரநாதன்] யாழ்ப்பாணத்துக்கு 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை நிராகரித்துள்ள யாழ். அரச அதிபர் கே.கணேஸ், சில வாரங்களுக்கு மட்டுமேதான் உணவு கையிருப்பு உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: யாழ்ப்பாணத்துக்கு மாதாந்தம் 5,100 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் தேவை. தற்போது 6,399 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் 3 கப்பல்கள் மூலம் வந்தடைந்தன. இவை மொத்தம் 4 வாரங்களுக்குரியவைதான். 1,875 மெற்றிக் தொன்னுடனான லிவர்பூர்ல் கப்பலானது பருத்தித்துறை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இ…

    • 0 replies
    • 614 views
  7. இன்னுமாடா இந்த உலகம் எங்கள நம்புது எண்டு ஹக்கீம் நானாவும் அவரின்ட சகோதர் ரிஷாட்டும் சொல்லுறது நல்லாக் கேக்குது பாருங்கோ. உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமே? அமைச்சர் ஹக்கீமும் அமைச்சர் ரிசாட்டும் சேந்தது ஏன் தெரியுமே? முஸ்லீம்களுக்கு எதிராய் தலைதூக்கியுள்ள தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராய்தானாம் ஒண்டு சேந்திருக்கினமாம்... அட மெய்யாத்தான்.. சிரிக்காமல் நம்புங்கோ.. எனக்குத் தெரியும் நீங்கள் என்ன நினைக்கிறியள் எண்டு. ஓ... உவையள் குடியிருக்கிற அரசாங்கம்தான் தீவிரவாத அரசாங்கம் கண்டியளோ? சிறுபான்மை இனங்களான முஸ்லீம்களையும் தமிழர்களையும் ஒடுக்கி அழிக்கிற தீவிரவாத அரசாங்கம். உங்களுக்கு எதிராய் சுழன்றடிக்கிற பொதுபலசேனாவைப் போன்ற ஆக்களையும் நீங்கள் குடியிருக்கிற அரசாங்கம்தான் உர…

  8. செவிந்தியர்கள் போல் தமிழர்களும் அழிக்கப்படுவார்கள். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டது போல வடக்கு கிழக்கில் தமிழினம் அழிக்கப்படுவதற்கான முன்னேற்பாடே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் என வடமாகாண கல்வி அமைச்சர் க .சர்வேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது. அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தெற்கிலே தமிழர்கள் வாழவில்லையா ? ஏன் வடக்கில் சிங்களவர்கள் வாழ கூடாது என சிங்கள தலைவர்கள்…

  9. இந்தியாவிலிருந்து வந்த பெண் உள்ளிட்ட மூவரிடம் கொள்ளை : உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் பொலிஸில் சரண் By VISHNU 14 NOV, 2022 | 08:09 PM (எம்.எப்.எம்.பஸீர்) இந்தியாவுக்கு சென்று துணி மணிகளை கொள்வனவு செய்து எடுத்து வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போது, ஜா எல பகுதியில் வைத்து பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்த வாகனத்தை மறித்து அவர்களைக் கைது செய்து, அவர்கள் உடமையிலிருந்த 40 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், களனி வலய குற்ற விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழு நீதிமன்றில் இன…

  10. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி முகம் http://tamil.sify.com/fullstory.php?id=14303546

  11. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியின் வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கவே நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. அத்துடன் முன்னாள் பிரதம நீதியரசர் சிறானி பண்டாரநாயக்கவின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்பட்டது.http://www.pathivu.com/news/34012/57//d,article_full.aspx

  12. கோட்டாபயவை கைது செய்யுமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்! கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைக்கு முழுக்காரணமாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யும்படி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு தயக்கம்காட்டி வரும் அரசாங்கம், அவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவைப்பதற்கான முயற்சியா அதற்கு காரணம் என்றும் அருட்தந்தை சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடை சிறையில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவ…

  13. அமெரிக்க ஜனாநாயக கட்சியை சேர்ந்த கறுப்பினத்தவரான டனி டேவிஸ் அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில்87% வாக்குகளை பெற்று மாபெரும் சாதனையை படைதார் அவரின் எதிர் போட்டியாளரான குடியரசுக்கட்சியை சேர்ந்த கட்சிசன் டேவிசின் கிளிநொச்சி விஜயத்தை வைத்து பிரச்சாரம் செய்தும் மன்ணை கவ்வினார் எதிர் கட்சியய் சேர்ந்தவரின் மலின பிரச்சாரத்துக்கு எடுபடாத மக்கள்(எதிர் போட்டியாளரின் பிரச்சார இணையம் http://www.freewebs.com/hutchinsonforcongr...gress/ltte.htm) டேவிசுக்கு135,416 வாக்குகளை அள்ளி கொட்டினர் அவரின் எதிராளரான கட்சிசன் 20740 வாக்குகளை மட்டுமே பெற்றார் டேவிஸ் 2005 ஆண்டு ஏப்ரல் மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து புலிகளின் சிரேஸ்ட தலைவர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது ஆதாரம்-தமிழ் நெற் இ…

  14. இலங்கை ஜெயசூர்யாவை எதிர்த்து நாம் தமிழர் மேற்கொண்ட முற்றுகை போராட்டத்தின் காணொளி - தமிழ் தேவன் தமிழீழத்தை அழித்து தமிழ் மக்களை கொன்று குவித்த, சிங்கள ராஜபட்சேவின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், மட்டை பந்தாட்ட வீரர் ஜெயசூர்யா, புதிய தலைமுறை பத்திரிகை நடத்தும் , சென்னை சிக்ஸ் சூப்பர் மட்டை பந்தாட்ட போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள சென்னை வருவதாக இருந்தது. இதை அறிந்த நாம் தமிழர் கட்சியுன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியை ரத்து செய்ய வேண்டும் மீறி நடத்தினால் நாம் தமிழர் மைதானத்தை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தும் என எச்சரித்து கண்டன அறிக்கை வெளியிட்டார். இதைஅடுத்து பல்வேறு அமைப்புகளும்,.கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தன…

  15. இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிர போர் செய்து உயிர் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. திலிபனின் 27ம் ஆண்டு நினைவு நாள் வடக்கில் பெருமளவில் நினைவு கூரப்படாத நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அமைதியான முறையில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பெரும் புலனாய்வு கண்காணிப்பிற்குள் பல்கலைக்கழகம் வைக்கப்பட்டுள்ள போதும் நுணுக்கமான முறையில் நடைபெற்ற இந் நிகழ்வினையடுத்து மேலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/34128/57//d,article_full.aspx

  16. இதனை இணைத்தால் ஜே.வி.பிக்கு ஆதரவு வழங்குவோம் ஜே.வி.பி கட்சியானது, சிறுபான்மை மக்களது பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினையும் இணைத்து தமது 20ம் திருத்தச் சட்ட மூலத்தில் முன்வைக்குமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்புக்கு 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான யோசனையை, ஜே.வி.பி எதிர்வரும் எட்டாம் திகதிக்குப் பின்னர் முன்வைக்கவுள்ளதாகஅறிவித்துள்ளது. ஆனால் இதற்கு ஆதரவளிக்க வேண்டுமாக இருந்தால், இனப்பிரச்சினைக்கான தீர்வும் ஏக சமயத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் கூறியுள்ளார்…

  17. பேசாலைக் கடலில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள்! மடு மாதா தேவாலயப்பகுதி நோக்கி படையினர் எறிகணை வீச்சு இன்று மாலை 6.30 முதல் மன்னார் பேசாலைக் கடலில் கடும் வெடிப்பச் சத்தங்கள் நள்ளிரவைத் தாண்டியும் கேட்டவணணம் இருப்பதால் பேசாலை மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு தேவாலயங்களுள் தஞ்கம் புகுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மடு மாதா தேவாலயப் பகுதிகளும் படையினரின் ஏவும் ஷெல்கள் விழுந்தவண்ணம் இருப்பதுடன் குடிமனைகளிலும் ஷெல்கள் விழுந்தவண்ணம் உள்ளதனால் அப்பிரதேச மக்களும் தமது உயிரைப்பாதுகாக்க அங்கிருந்து இடம் பெயர்வதாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/news/index.php?…

  18. கடந்த சில வாரங்களாகக் குடாநாட்டில் இடம்பெற்ற குற்றச் சம்பவங்களில் ஒரு சம்பவம் தவிர்ந்த ஏனைய சம்பவங்கள் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன. சம்பவங்களின் சூத்திரதாரிகளும் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தலைமையிலான "நேர்டோ" தொண்டு அமைப்பின் பிரதிநிதிகளுடன் நேற்று நடத்திய சந்திப்பில் இதனை தளபதி தெரிவித்துள்ளார். கே.பி தலைமையில் அந்த அமைப்பின் சர்வதேசக் கிளைகளின் 15 பிரதிநிதிகள் பலாலியில் தளபதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தொடரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அச்ச நிலை…

  19. 30 வருடங்கள் செய்யாதவை 3 வருடங்களில் நிறைவடைந்துள்ளன : மனோ கணேசன் இந்த நாட்டில் 30 வருடங்கள் சிலர் செய்யாதவற்றினை 3 வருடங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக செய்துள்ளோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தலவாக்கலையில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது, “த.மு.கூட்டணியே முதன் முதலாக மலையக மக்களின் பிரச்சினையை ஆராய்ந்து அதற்காக தீர்வு ஒன்றை காணும் வகையில் தனி வீடுகளை அமைத்து 7 பேர்ச்சர்ஸ் காணிக்குரிய உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும். அதேவே…

  20. பனை அபிவிருத்தி சபையில் மோசடி : இரு சிரேஷ்ட அதிகாரிகள் பணி நீக்கம் அரச சொத்துக்கள் மற்றும் பணத்தை துஷ்பிரயோகம் செய்த பனை அபிவிருத்தி சபையின் பிரதி பொது முகாமையாளர் உட்பட இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பனங்கட்டி தயாரிக்கும் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் 2கோடி ரூபாயிற்கு மேல் மோசடி செய்த கணக்காய்வாளர் மற்றும் உற்பத்தி முகாமையாளர் ஆகியோர் இடைநிறுத்தப்பட்டனர். இவர்கள் இருவரும் பனை அபிவிருத்திச் சபையில் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இரு பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தும் சம்பளம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு இடம்பெற்ற ஊழல் மோசடிகளை மூடி மறைத்த கணக்காய்வாளர்கள் இருவர் இடமாற்றம் செய்யப்ப…

  21. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பிறகு பொதுபலசேனாவை ஊக்குவித்து தனது நோக்கத்தை அடைய நோர்வே நாடு மறைமுகமாக பொதுபலசேனாவுக்கு நிதி வழங்கி வருகின்றது என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொதுபலசேனா கட்சி மக்களுக்கிடையில் உள்ள இன ஐக்கியத்தை சிதைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது. தமிழ் மக்களிடம் சிநேகபூர்வமாக உள்ளது. தற்போது தமிழ் கூட்டமைப்பின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜா பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இணைந்து தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். இனப்பிரச்சினையை தீர்க்க ஆதரவு வழங்காமல் இழுத்தடிப்பதன் மூலம…

  22. சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். நான்கு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு வந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் ராவத் நேற்று, கொழும்பில் சிறிலங்கா அரச மற்றும் பாதுகாப்புத் துறை உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புகளில் பங்கேற்றார். நேற்று பிற்பகல் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்த ஜெனரல் ராவத், பாதுகாப்புத் துறையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்…

  23. புலனாய்வுத் தகவல்களை பின்னரே தூதுவர்களையும் நாட்டுக்குள் அனுமதிப்போம் - சிறிலங்கா அரசாங்கம். ஆயுத பிணக்குகளில் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் சிறி லங்காவுக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் அலன் றொக் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்பட்டமையினால் இனிமேல் இத்தகையவர்கள் சிறி லங்கா வரும் முன்னர் அவர்கள் குறித்து புலனாய்வுத்தகவல்களை பெறவுள்ளோம். இதன் பின்னரே நாட்டுக்குள் அவர்களை அனுமதிப்பது குறித்து தீர்மானிப்போம் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இ…

  24. வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 11, 2011 நயினாதீவு விகாரையில் 3,157,000 ரூபா செலவில் பாரிய புத்தர் சிலையொன்று புதிதாக அமைக்கப்படவுள்ளதாக வடபிராந்திய தளபதி ரியர் அட்மிரல் சுசித வீரசேகர தெரிவித்துள்ளார். தென்பகுதியில் இருந்து வரும் பௌத்தர்களின் யாத்திரைத் தலமாக நயினாதீவு விகாரை மற்றியமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என குறிப்பிட்ட றியர் அட்மிரல் சுசித வீரசேகர, நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் கடற்படை இறங்கியுள்ளது. கடற்படையின் உதவியுடன் தேசிய கட்டட மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் இந்த விகாரை விரிவாக்கப்படவுள்ளது என்றார். அத்துடன் விகாரையின் முகப்பும் அதற்கான நடைபாதையும், இறங்குதுறை மற்றும் அதற்காக நடைபாதை ஆகியனவும் புத…

  25. சிற்றரசியான உலகநாச்சியாரின் ஆதாரங்களை அழிப்பதில் பிள்ளையான், கிழக்கு மாகாணத்தின் முதல் சிற்றரசியான உலகநாச்சியார், மட்டக்களப்பு – மண்முனை பகுதியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களை அழிப்பதற்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் துணைபோயுள்ளார். உலகநாச்சியார் கி.மு.312ம் ஆண்டளவில் மண்முனை பகுதியை ஆட்சி செய்ததாகவும் அவரது கோட்டை இந்த பகுதியில் உள்ள ஆரம்யம்பதி – கோவில்குளம் பிரதேசத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இது குறித்து ஆய்வு நடத்துமாறு, அதற்கான சான்றுகளுடன் பிள்ளையான் குழுவினர் சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களத்திடம் மனு கொடுத்திருந்தனர். இந்த மனுவுக்கு உடனடியாக பதில் வழங்கியுள்ள தொல்பொருள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.