ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பை பேணும் வன்முறை கும்பல்கள்! சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பூவசரங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தட்டான்குளம் , செட்டிக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று ” கெத்து பசங்க” எனும் பெயரில் வட்ஸ் அப் குழு ஒன்றின் ஊடாக தொடர்புகளை பேணி வன்முறை சம்பவம் ஒன்றில் ஈடுபடவிருந்த சமயம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் ஏனைய பகு…
-
- 0 replies
- 203 views
-
-
ஜனாதிபதி மஹிந்தருக்கு மூளைப் புற்றுநோய்? வெள்ளி, 18 பெப்ரவரி 2011 00:52 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று மேற்குலக நாடு ஒன்றின் வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கடந்த மாதம் அமெரிக்காவுக்கு தனிப்பட்டவிஜயம் மேற்கொண்டு சென்று இருந்தார். அங்கு அவர் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றார் என்று செய்திகள் வெளியாகின. ஆயினும் அரசுத் தரப்பு இச்செய்திகளை மறுத்து வருகின்றது. ஆனால் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் கடந்த காலங்களில் சமாதான அனுசரணைப் பணியில் ஈடுபட்ட நாடு ஒன்று மஹிந்தர் மூளைப் புற்று நோயால் பீடிக்கப்பட்டு உள்ளார் என்றும் நோய் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு செல்கின…
-
- 4 replies
- 1.9k views
-
-
பால் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் நலன் கருதி அவுஸ்திரேலியாவிலிருந்து 20 ஆயிரம் கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக இலங்கை - அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கை ஒன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுதன் மூலம் அவர்களது பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைதிட்டத்திற்கிணங்கவே அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. 2012ஆம் ஆண்டில் உயர் ரக 2000 கறவை பசுக்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவை விவசாயிகளிடையே சிறந்த பயனை தந்துள்ளன. எனவே தான் மீண்டும் அவுஸ்திரேலியாவில…
-
- 0 replies
- 222 views
-
-
( எம்.நியூட்டன்) அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(17) நண்பகல் கூடியவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல் மருத்துவத் துறை சார்ந்தவர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள், வங்கிகளின் தொழிற்சங்க அதிகாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் , இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அரசாங்கம் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்…
-
- 0 replies
- 431 views
-
-
[Tuesday December 12 2006 12:57:50 PM GMT] [virakesari.lk] ஓடு பாதையை விட்டு விலகி விமானப்படை விமானம் விபத்து இரத்மலானையில் சம்பவம் விமானப்படைக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று நேற்று திங்கள் மாலை இரத்மாலனை விமான நிலையத்தில் வைத்து விபத்திற்குள்ளாகியதையடுத்த
-
- 0 replies
- 1.2k views
-
-
எம்முடன் இருப்தே ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பானதாகும் - ரணில் (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முரண்பாடுகள் மீண்டும் தீவிரமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் , நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரதமர் தங்களுடனான கூட்டணியைத் தொடர்வதே ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பான அணுகுமுறையாக அமையும் என்று கூறியதாக தெரியவருகின்றது. ஜனாதிபதி சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசணையை கொண்டிருப்பதாக தெரிகின்றது. ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர க…
-
- 0 replies
- 355 views
-
-
சரணடைந்த புலிகள் தொடர்பான விசாரணையில், நேரடியாக முன்னிலையாக படையினருக்கு பணிப்பு! January 26, 2023 சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை கோரி இலங்கை இராணுவத்துக்கு எதிராக, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு இன்று (25.01.23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டாளர் பா.நிரோஸ்க்குமாரும் அவருக்காக சட்டத்தரணிகளான சுவஸ்திக்கா அருலிங்கம், பஷான், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய விசாரணையில் முன்னிலையாகி இருந்தனர். மேலதிகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் ஆணைக்குழு முன்பாக மேன்ம…
-
- 1 reply
- 205 views
-
-
இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றி பாப்பரசர் அதிர்ச்சியடைந்துள்ளார் ரோமாபுரி தூதுவர் மரியோ செனாரி தகவல் இலங்கையில் பல்வேறு வகைகளில் மனித மற்றும் சிவில் உரிமைகள் மீறப்பட்டுவருவது குறித்து போப்பாண்டவர் 16 ஆவது பெனடிக்ட் பெரிதும் அதிர்ச்சிக்குள் ளாகியுள்ளார் என்று பாப்பரசரின் இலங்கைக்கான தூதுவர் மேற்றிராணியார் மரியோ செனாரி தெரிவித்துள்ளார். டிசெம்பர் 6ஆம், 7ஆம் திகதிகளில் வன்செயல்கள் மலிந்துள்ள யாழ்ப்பாணப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து விட்டுத் திரும்பியுள்ள மேற்றிராணியார் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில் பாப்பரசரின் தூதுவர் வன்செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு விஜயம் செய் திருந்தார். மட்டக்களப்பின் கத்…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழில் செயற்பட்டு வந்த இராணுவத்தின் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தலைமையகம் இடமாற்றம் [Friday, 2011-03-04 12:27:57] யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த இலங்கை இராணுவத்தின் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தலைமையகம் இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சுபாஷ் ஹோட்டலில் இதுவரை காலமும் இயங்கி வந்த இந்தப் படைப் பிரிவு மூடப்பட்டதனையடுத்து அந்த ஹோட்டலும் இன்று அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1995ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ரிவிரெச இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ். குடா விடுவிக்கப்பட்டதையடுத்து இந்த ஹோட்டல் 51ம் படைப்பிரிவின் கட்டளைத் தலைமையகமாக மாற்றப்பட்டது.இராணுவ முகாம் மற்றும் 51ம் படைப்பிரிவின்…
-
- 1 reply
- 930 views
-
-
தமிழை ஒழுங்காக பேசத் தெரியாதவர்களே புலம்பெயர் தமிழர்கள்! மஹிந்தர் நையாண்டி தமிழ் மொழியை சரியாக பேசத் தெரியாதவர்களே தம்மை புலம்பெயர் தமிழரென கூறிக்கொண்டிருக்கிறார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் மக்களுடனான கலந்துரையாடலை நேற்று நடத்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மொழியில் சரியாக பேசத் தெரியாமல் தம்மை புலம்பெயர் தமிழர் எனக்கூறிக் கொண்டு எமது நாட்டைப்பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். புலம்பெயர் தமிழர்கள் என்பது தவறான வசனமாகும். இது இவர்களுக்கு பொருத்தமில்லை. இவர்களில் பெரும்பாலானோர் இந்த நாட்டில் காலடி வைத்ததுமில்லை. அவர்களுக்கு இங்குள்ள ஊர்களின் பெயர்களும் சரியாக தெரியாது. தமிழையும் ஒழுங்…
-
- 0 replies
- 2k views
-
-
Mar 18, 2011 / பகுதி: செய்தி / தமிழ் தாலிக்கு எதிரான வழக்கை மீளப்பெற்றுக்கொண்டது கனடா கனடாவில் அடைக்கலத்தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் பெண் அணிந்திருந்த தமிழ்த் தாலி தொடர்பில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்டுவந்த கனடா அரசு தற்போது அதனை கைவிட்டு அவரை விடுதலை செய்யுமாறு பணித்துள்ளது. எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பின் இருந்த நபரை அது நேற்று (17) நாடுகடத்தியுள்ளதாக கனடா ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கனடா அரசால் நாடுகடத்தப்பட்ட இரண்டாவது நபர் இவராகும். கடந்த ஆகஸ்ட் மாதம் கனடாவை சென்றடைந்த சன் சீ என்ற கப்பலில் 492 ஈழத்தமிழர்கள் சென்றது இங்கு குறிப்பிடத்தக்கது. pathivu
-
- 2 replies
- 1.4k views
-
-
த.தே.கூட்டமைப்பு க.குமாரை இணைத்தால் தனிக்கட்சி தேவையில்லை முதலமைச்சர் விக்கி கூறுகிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொ.கஜேந்திர குமாரை மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக்கொண்டு செயற்பட்டால் தனிக்கட்சி அமைத்துச் செயல்படும் தேவை இருக்காது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கடந்தவாரம் அவசரமாக முதலமைச்சரைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பின்…
-
- 0 replies
- 159 views
-
-
தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் – மாவை சேனாதிராஜா இனப்பிரச்சினை, நில விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகவே செயற்படுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் அரசியலமைப்பின்படி தமிழரசு கட்சியின் கீழ் தான், கூட்டமைபின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா, தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில் கூட்டமைப்பாக இல்லாமல் தனித்தனியாக போட்டியிட்டு சிறு வாக்குகளால் விகிதாசாரத்தில் வந்து ஆட்சி அமைப்பதை தவிர்க்கும் வகையிலேயே தந்திரமாக போட்டியிடுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார். கிளிநொச…
-
- 3 replies
- 785 views
-
-
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேசசபை வேட்பாளர் நிமல் அமரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார் ஜேவிபியின் தலைமை செயலாளர் டில்வின் சில்வா இதனை உறுதி செய்துள்ளதுடன் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பெரும் இழப்பை ஒருவர் செலுத்தவேண்டி நேர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக அளவுக்கதிகமான பலத்தை பயன்படுத்திய அரசாங்கம் இந்த மரணத்திற்கு பொறுப்பேற்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளா ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் மரணம் | V…
-
- 0 replies
- 351 views
-
-
வீதிகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் – கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் பிரதேசத்தின் சில இடங்களில் பிரதான வீதிகளில் கரும்புலிகள் தினம் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழ வரைப்படங்கள் வரையப்பட்டுள்ளன என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஸ்கந்தபுரம் பேருந்து தரிடப்பிடத்துக்கு எதிரிலும் கோயிலுக்கு அருகிலும் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழத்தின் வரைப்படம் என்பன வரையப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பு ஜூலை 5 ஆம் திகதி கரும்புலிகள் தினமாக கடை…
-
- 3 replies
- 632 views
-
-
ஹரக் கட்டா, குடு சலிந்து உட்பட 8 பேர் மடகாஸ்கர் விமான நிலையத்தில் கைது Published By: SETHU 07 MAR, 2023 | 09:59 AM இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்புள்ளிகளான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, குடு சாலிந்து என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன ஆகியோர் மடகஸ்கார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து உட்பட 8 பேர், மடகஸ்காரின் தலைநகர் அன்டனானாரிவோவின் இவாட்டோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டனர் என எல்.எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஹரக் கட்டாவின் மனைவி எனக் கூறப்படும் மடகாஸ்கர் பெண்ணொருவரும், அப்பெண்ணின் தந்…
-
- 0 replies
- 698 views
- 1 follower
-
-
ஆட்சி மாற்றத்திற்காக எதிரணியில் இணைந்துள்ள அனைத்து சக்திகளும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் வழங்க தயார் நிலையில் இல்லை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிரணி கூட்டு தலைமையில், ரணில் விக்கிரமசிங்கவும், சந்திரிகா பண்டாரநாயக்கவும் இருப்பது நமக்குள்ள குறைந்தபட்ச நம்பிக்கை ஆகும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிரணியின் அதிரடி செயற்பாடுகள், நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் புதிய நம்பிக்கை துளிர்களை தோற்றுவிக்கவேண்டும். ஆட்சி மாற்றத்தினால் வரக்கூடிய ஜனநாயக இடைவெளியில் எமது அரசியல், கலாசார, வர்த்தக, சமூக நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியும். இன்றைய இன, மத நெருக்கடி நிலைமையில் இருந்து மீண்டு, எம்மை கொஞ…
-
- 1 reply
- 328 views
-
-
மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் சீருடை, வெடிகுண்டுகள் மீட்பு முல்லைத்தீவு வௌ்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் மற்றும் வெடிகுண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போதே இவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/12/மறைத்து-வைக்கப்பட்டிருந்த-புலிகளின்-சீருடை-வெடிகுண்டுகள்-மீட்பு.html
-
- 0 replies
- 367 views
-
-
கடன் கிடைத்தவுடன் அமைச்சரவையில் மாற்றம்? சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதன்போது எதிரணியில் உள்ளவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1327542
-
- 0 replies
- 172 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தியா பயணம். தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர். கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பயணமாகியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்போதைய சூழ்நிலை உட்பட, பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும், தங்களது முன்னைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், இந்திய தலைவர்களுடன் இவர்கள் பேச்சு நடத்தவுள்ளனர். ஏற்கனவே டில்லி சென்று இந்தியப் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் கலைஞர் மு.கருணா…
-
- 1 reply
- 979 views
-
-
இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குத் தொடர்பு இருக்கின்றதா? அல்லது இலங்கை அரசாங்கம் இந்தப் படுகொலையில் அவரை மாட்டிவிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதா? பிரித்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல் ஒன்றை இலங்கை அரசாங்கம் வெளியிட்டதையடுத்தே இந்தக் கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டிருக்கின்றது. 2009 ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பகுதியில் வைத்து பட்டப்பகலில் பலர் பார்த்துக்கொண்டிருக்கத்தக்கதாக இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் லசந்த விக்கிரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். லசந்த பணயம் செய்த காரைப் ப…
-
- 0 replies
- 775 views
-
-
ஏறத்தாழ 25 ஆண்டுகளாக, வன்முறை எனும் பேரலைக்கு அஞ்சிய மக்களை காக்கும் பொருட்டு, எதிர்வன்முறை எனும் அணை கட்டி மாண்டவர்களுக்காக, நினைவேந்திய மகத்தான நாள் இன்று . 1958ல் இருந்து சுமார் 25 ஆண்டுகளான 1983 கருப்பு ஜூலை வரை அரச வன்முறை தமிழின எதிர்ப்பு எனும் விசத் தாண்டவம் ஆடியபோது எதிர் வன்முறையே அஞ்சி நடுங்கும் மக்களை காக்கும் என கண்டு போர்க்களம் போன இளைஞர்கள் இவர்கள். களத்து மேடுகளில் துப்பாக்கி கொண்டல்ல உயிரின் வலி கொண்டு கடூழியம் புரிந்தார்கள். அசைக்கவியலாத ஒரு பேர் அணையை,எந்த அலைகளாலும் அச்சுறுத்தவியலாத காலமற்ற அணையை தம் சனங்களுக்கான காப்பாக்கி விட வேண்டும் என உழைத்தார்கள். பேருழைப்பு, பெரு வலி, பெரிய தியாகம் புரிந்தார்கள். அணையின் ஒவ்வொரு பிடி மண் இடுக்கிலும் ஒவ்வொரு உயிர…
-
- 0 replies
- 323 views
-
-
சீனாவிற்காக செய்த அதே சூழ்ச்சியை மத்தள விமான நிலைய விவகாரத்திலும் அரசாங்கம் செய்துள்ளது இராஜதுரை ஹஷான்) அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அரசாங்கம் சீனாவிற்கு வழங்குவதற்கு எவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டதோ அதனையே மத்தளை விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கும் விடயத்திலும் கையாளுகின்றது என கூட்டு எதிரணியினர் தெரிவித்தனர். மத்தளை விமான நிலையத்தின் கலநிலவரத்தினை பார்வையிடுவதற்காக நேற்று கூட்டு எதிரணியின் 40 ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்தனர். இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க குறிப்பிடுகையில். மத்தளை விமான நிலையத்தினை சீர் செய்யும் நடவடிக்கையின் காரணமாக பாரிய …
-
- 0 replies
- 301 views
-
-
பொதுமக்கள் எதிர்நோக்கும் துயரங்கள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை அரசாங்கத்திற்கு கவலை தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையில் மீண்டும் ஆரம்பித்துள்ள மோதல்களினால் பொதுமக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்த தமது அவதானத்தை பிரான்ஸ் ஜனாதிபதி ஜக் சிராக் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையின் 59 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஜவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துத் செய்தியில், மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள மோதல்களினால் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பிரான்ஸ் அரசின் அவதானத்தை வெளியிட்டுள்ளதோடு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடைய…
-
- 0 replies
- 711 views
-
-
பனை எழுச்சி வாரம் -கண்காட்சி நல்லூரில் ஆரம்பம்!! வடக்கு மாகாண பனை எழுச்சி வாரம் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வும் நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று ஆரம்பமானது. நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் உள்ள பனை சார் கூட்டறவுச் சங்கங்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டன. எதிர்வரும் 28ஆம் திகதி வரை கண்காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பனை சாந்த எண்ணக்கருக்கள் அடங்கிய “தாலம் ” என்ற நூல் வெளியிடப்பட்டது. மாகாண கூட்டுறவு ஆணையாள…
-
- 0 replies
- 429 views
-