ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டனர் தமிழர்.?! வடக்கு, கிழக்கில் தமிழர்கள் 'உரிமைகள் வேண்டும்' என்ற கோஷத்துடன் கடந்த காலங்களிலும், தற்காலத்திலும் அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டார்கள்.? ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம், ஒரு நாள் ஹர்த்தால் போராட்டமும்தான் அவர்களின் தற்போதைய அறவழிப் போராட்டங்களா?" - இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல. "தமிழர்கள் அறவழியில் போராடியோ அல்லது மீண்டும் ஆயுதம் தூக்கிப் போராடியோ அரசை ஒரு போதும் மிரட்ட முடியாது. அரசு நடு நிலையுடன் செயற்படுகின்றது. இதைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கூறி வைக்க விரும்புகின்றோம்" எனவும் அவர் குறிப்பிட்டார். 'வட…
-
- 4 replies
- 795 views
-
-
அறவிடப்பட எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தை விட ஊழல் மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதி அதிகமாகும் - எம். கணேசமூர்த்தி By VISHNU 29 JAN, 2023 | 02:28 PM (எம்.வை.எம்.சியாம்) வரியானது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை பாதிக்காத வகையிலேயே அற விடப்பட வேண்டும் என்பதே அடிப்படையாகும். வரி நியாயமானதாகவும், சமூக மட்டத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். எனினும் அறவிட படவிருக்கும் வரியானது வரி ஒன்றுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் மீறுவதாக காணப்படுகிறது அறிவிடப்பட எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தை விட ஊழல் மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதி அதிகமாகும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி …
-
- 0 replies
- 644 views
- 1 follower
-
-
சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி இப்போது நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என்று தொற்று நோயியல் தலைவர், வைத்தியர் சுதத் சமவீர தெரிவித்துள்ளார். இன்று (10) ஊடகங்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதே எமது கையில் உள்ள சவாலாகும். அத்தகைய நபர்களை கண்டறிய சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து செல்வது இரத்த மாதிரி சோனையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. நபர்களை கண்டறியும் ஒருமுறையானது, ‘அதிக ஆபத்துள்ள வலயங்களுக்கு சென்று மக்களிடையில் கொரோனா பரிசோதனை செய்வதாகும்.’ இதன்மூலம் வைரஸ் பரவல் உள்ளதா என்ற தீர்மானத்துக்கு வரமுடியும். …
-
- 0 replies
- 307 views
-
-
அறிக்கைக்கு 12 ஆம் திகதி பதிலளிக்கவுள்ள அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான அறிக்கை குறித்த விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்கப்படும். கடந்த வெள்ளிக்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு இந்த அறிக்கையானது தன்னிச்சையாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகளின்…
-
- 1 reply
- 299 views
-
-
அறிக்கையில் 103 பக்கங்கள் மாயமாம் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் 103 பக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். அத்துடன் ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் முன்னர் திருடர்களின் கைகளுக்கு ஒப்படைத்துள்ளனர். அவ்வாறாயின் எப்படி நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியும். மேலும் இந்த விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவிற்கு வழங்கப்படாமல் சிவில் வழக்கு பிரிவிற்கு ஒப்…
-
- 0 replies
- 338 views
-
-
வமாகாண தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு அனந்தி மற்றும் ஐங்கரநேசனுக்கு வாக்களிக்குமாறு நான் எழுதியது தொடர்பாக கோவை நஎன்னை எச்சரித்தார். இந்தியாவில் இருந்துகொண்டு என்ன துணிச்சலில் புலி ஆதரவாளர்களுக்கு சார்பாக எழுதுகிறாய் என அச்சுறுத்தினார். உன்னை இந்தியாவை விட்டு விரட்டி அடிப்பேன் என எச்சரிக்கும் தொனியில் இருந்தது அவரது எச்சரிக்கை.இப்ப இலங்கையை விட்டு நான் விரட்டி அடிக்கப் பட்டிருக்கிறேன். பின்னர் 9ம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் நடந்த கூடமொன்றில் ரவீந்திரனுக்குப் பக்கத்தில் கோவை ந இருந்தார். என்னை மிரட்ட வேண்டாமென நட்போடு கோவை நந்தனிடம் கூறினேன். அது அவரைக் கோபமடைய வைத்தது. ரவீந்திரன் புலியும் ஜேவீப்பியும் பயங்கரவாதிகள் அரசு அவர்கள் இருவரையும் ஒடுக்கியது என்கிற தோரணையி…
-
- 72 replies
- 5.5k views
-
-
அறிக்கை கசியக்கூடும் என ஐ.நா. எச்சரித்திருந்தது: கொஹொன இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை ஊடகங்களுக்கு கசியும் சாத்தியம் குறித்து இலங்கை அரசாங்கத்தை ஐ.நா. எச்சரித்திருந்ததாக ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை கசியக்கூடும் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. கவலை தெரிவித்தது. ஏனெனில் (ஐ.நா.) செயலகத்திலிருந்து அனைத்தும் கசிவடைவதாக அது தெரிவித்தது; என பி.ரி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கலாநிதி பாலித கொஹொன கூறியுள்ளார். எனினும் இக்கூற்றை ஐ.நா. நிராகரித்துள்ளது. செயலகத்திலிருந்தே அதை கசிந்தது என நம்புவதற்கு காரணம் எதுவும் இல்லை என ஐ.நா.வின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ள…
-
- 2 replies
- 902 views
-
-
அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பில் எந்தத் தரப்பினரும் காலக்கெடு விதிக்க முடியாது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்போ அல்லது அரசாங்கமோ அறிக்கையை சமர்பிப்பது தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சில சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருவதாக ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் தி…
-
- 2 replies
- 593 views
-
-
அறிக்கை தொடர்பான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி – 15 நாடுகளுக்கு ஜனாதிபதி மடல்! Posted by admin On May 1st, 2011 at 10:36 am ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு இதுவரை உத்தியோக பூர்வமாகப் பதிலளிக்காத இலங்கை அரசு, அந்த அறிக்கைக்கு எதிரான இராஜதந்திர நடவடிக்கைகளைக் கொழும்பு தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஐ.நா. பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் வீற்றோ அதிகாரம் கொண்ட 5 நாடுகளுக்கும், நிரந்தர உறுப்பினர்கள் அல்லாத 10 நாடுகளுக்கும் தனது நிலைப்பாட்டை விளக்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடிதம் அனுப்பி வைக்கவுள்ளார். நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படைகள் அற்றது; தவறான உள்ளீடுகளால் உருவாக்கப்பட்டது என்று கூறி அதனை …
-
- 1 reply
- 1.1k views
-
-
அறிக்கை பொதுமக்களுக்கு சில நாட்களில் சமர்ப்பிக்கப்படும்: சனல் போர் Saturday, April 16, 2011, 5:07 சிறீலங்கா சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, சில தினங்களில் பொதுமக்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல்போர் செய்தி நிறுவனம் நேற்று (15) தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (12) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது பத்து தினங்களில் வெளியிடப்படும் என ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனைத்துலக போர்க்குற்ற விசாரணை ஒன்றை அமைப்பதற்கு அதில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக ஐ.நா கூறியிருந்த போதும், கடந்த ஒரு வாரமாகியும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் ஐ.நா மெளனமாக இருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று விமர்சனம் செய்யும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்த அறிவிப்புத் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருப்பது குறித்தும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் இன்னர்சிற்றி பி…
-
- 0 replies
- 678 views
-
-
பலத்த எதிர்பார்ப்புக்கள், எதிர்ப்புக்கள் மத்தியில் நிபுணர் குழு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை வெளிப்படையான விசாரணை ஒன்றிற்கு சிபார் செய்துள்ளது. இதே வேளை சர்வதேச ஊடகக்ங்கள் பல ஆய்வுகளை எழுதிய வண்ணம் உள்ளன. இந்த ஆய்வுகள் இலங்கை அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த அறிக்கையில் முக்கிய பாத்திரங்களாக ஐந்து தரப்பு சம்பந்தப்பட்டிருக்கின்றது. 1. இலங்கை 2. தமிழர்கள் 3. இந்தியா 4. ஐக்கிய நாடுகள் சபை 5 சர்வதேசம் அறிக்கையின் பின்னரான அடுத்த கட்டம் என்பது மேற்குலகு, இந்தியா, மேற்குலக எதிர்ப்பு என்ற முக்கோண சக்திகளின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது. இதில் மூன்று வகையான நிகழ்தகவுகள் உள்ளன. 1. இலங்கைக்கு ஆதரவாக குரல்கொடுத்து நடவடிக்கைகளை எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று வெளியிடப்படுவதாக இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை இன்றும் வெளியாகவில்லை. இது தொடர்பாக இன்னசிற்றி பிரஸ் தெரிவிக்கையில், நாம் இன்று நிபுணர் குழு அறிக்கை எம்மிடம் தரப்படும் என எதிர்பார்த்திருந்தோம். அனால் ஐக்கிய நாடுகள் சபை இதுவரை தரவில்லை. ஆனால் நாம் ஐக்கிய நாடுகள் வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற ஸ்கான் கொப்பியினை இணையத்தில் பார்வைக்காக தரவேற்றம் செய்தோம். ஆனால் அதனை அகற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபை கூறியது இதனால் அகற்றிவிட்டோம். பான் கி மூன் ஏன் இப்படி காலதாமதம் ஆக்குகின்றார் என தெரியவில்லை. ஆனால் நாங்கள் ஊகிக்கின்றோம் என்னவென்றால்; அந்த அறிக்கையில் 171-172 ஆம் பக்கத்தில் வெள்ளைக்கொடி விவகாரத்தில் நம்பியார் சிக்குப்பட்டுள்ளார். இந்த சிக்கலை எப்பட…
-
- 0 replies
- 1.1k views
-
-
அறிக்கையில் ஒற்றையாட்சிபலப்படுத்தப்பட்டுள்ளது ஜயம்பதி எம்.பி. இப்படி விளக்கம் Share இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை பிளவுபடாத தும் பிரிக்க முடியாததுமான நாடாகக் காணப்படுகின்றது. ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் முன் பிருந்ததைவிட பலப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டாட்சி (சமஷ்டி) என்ற அம்சமே இடைக்கால அறிக்கையில் எங்கும் இல்லை. மாகாணங்கள் பிரிந்து செல்லலைத் தடுத்தல், மாகாணங்களில் குழப்பம் ஏற்படும்போது அரச தலைவர் நேரடியாகத் தலையிடுதல் என்று பல்வேறு விடயங்கள் தற்போதுள்ள அரசமைப்பைவிட …
-
- 0 replies
- 408 views
-
-
இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன. பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன. மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய “றோ” உளவுத்துறையின் சதியா…
-
- 12 replies
- 1.9k views
-
-
அறிக்கைகளின், உண்மைத் தன்மையை... சரிபார்த்து தெளிவுபடுத்துங்கள் – பிரதமரிடம் சாணக்கியன் கோரிக்கை. தனது அறிக்கைகளின் உண்மைத்தன்மையை சரிபார்த்து தெளிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் கருத்து மோதல் இடம்பெற்றது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது நாடாளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்…
-
- 0 replies
- 202 views
-
-
அறிக்கைகளை அடுத்த தவணையில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு -எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பொலிஸார் இதுவரையில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏம்.எம்.எம்.றியால் இன்று வெள்ளிக்கிழமை (19) கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டு இவ்வளவு காலமாகியும் எவ்வித அறிக்கைகளையும் குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டிய நீதவான், அடுத்…
-
- 0 replies
- 271 views
-
-
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும், முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத அச்சுறுத்தல் நடவடிக்கைகளும் இந்நாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மக்களின் ஆணைகளைப் பெற்று பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலுமாக அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் இதுவரை இப்பிரச்சினைகளுக்க தீர்வுகளைக் காணமுடியாமல் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும், பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பதும் கேலிக்கூத்தான விடயங்களாகும் என நல்லாட்சிக்கானமக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. மஹியங்கனை அறபா ஜும்ஆப்பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து அவ்வியக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 433 views
-
-
அன்பான நண்பர்களே தமிழரின் காலச்சக்கரத்தில் முக்கியமான.ஆனால் ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.ஐ நா வின் போர்க்குற்ற அறிக்கை பற்றி பலர் பலவிதமான கருத்துக்களைக்கூறி நிற்கும் இவ்வேளையில் சிங்கள இனவெறியாளர்களின் அறிக்கைகளிலும் பார்க்க தமிழர் அமைப்புகளினால் வெளியிடப்படும் அறிக்கைகளை நாம் அவதானமாக சிந்தித்துச்செயற்படவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. உதாரணமாக தமிழர் புனர்வாழ்வுப்பொறுப்பாளர் திரு றெஜி அவர்களின் அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேசவிசாரணைக்குத்தயார் என்று கூறியுள்ளார்.உண்மையில் பல சட்டப்பிரச்சனைகளாலும், தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற காரணத்தாலும் புலத்திலும்சரி தாயகத்திலும்சரி தம்மை விடு…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
அறிக்கைக்கு எதிராக மே தினத்திற்குப் பின் வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டம்: பிரதியமைச்சர் முரளிதரன் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மே தினத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துவர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அம்மாகாணங்களைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். மேற்படி அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வர் என சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் முரளிதரன் டெய்லி மிரரு…
-
- 0 replies
- 815 views
-
-
அறிக்கைக்கு பதிலளிக்குமாறு மீண்டும் வலியுறுத்துகிறது ஐ.நா! Posted by uknews On May 4th, 2011 at 12:33 pm / No Comments மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக இதுவரை பதில் ஏதும் அளிக்காத நிலையில் இவ் வறிக்கைக்கு பதிலளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் ஒரு முறை இலங்கையை வலியுறுத்தியுள்ளது. அதேவேளை இலங்கையின் பதில் சாட்சியங்களுடனும் சான்றுகளுடனும் காணப்பட வேண்டும் என ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி நிபந்தனை விதித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு இணையத் தளம் செய்திவெ…
-
- 0 replies
- 1k views
-
-
[size=3][size=4]இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார். சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அ…
-
- 0 replies
- 408 views
-
-
இலங்கை தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையும் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே மனித உரிமை காப்பகமும் இது தொடர்பில் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையில் நீண்டகாலம் நிலைத்திருக்கத் தக்கதான சமாதான சூழலைக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதற்கு முன் அளித்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் வலயப் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஷரீபி இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார். விசாரணை அறிக்கை குறித்து அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
நிபுணர்கள் குழுவின் அறிக்கையை நேற்று பெற்றுக்கொண்ட இலங்கை அரசு அதனை அடியோடு நிராகரித்தது. அறிக்கை தவறானது, பக்கச்சார்புடையது என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. ஐ.நா. பொதுச்செயலரிடம் நேற்றுமுன்தினம் கையளிக்கப் பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக் கையின் ஒரு பிரதி இலங்கை அரசுக்கும் வழங்கப்பட்டது. அறிக்கை கிடைத்தது என்பதை நேற்றுப் புதன்கிழமை வெளி விவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.இந்த அறிக்கையில் பல்வேறு அடிப்படைக் குறைபாடுகள் உள்ளன. மேலும் பக்கச்சார்பான தகவல்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்காமல் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பான அரசின் விரிவான கருத்துப் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட சுருக்க அறிக்கை கூறியது.முன்னத…
-
- 0 replies
- 1.9k views
-
-
அறிக்கையின் அடுத்த கட்டம், ராஜபக்சக்களிற்கான தூக்கு கயிற்றுக்கான ஆரம்பமா? April 14, 2011, 10:40 am[views: 1099] இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையை ஆராய்ந்த பின்னர் அடுத்து என்ன செய்வதென்று சில தினங்களில் தீர்மானிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டயுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அவரால் கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர்கள் குழு தனது பணியை செப்டம்பர் மாதம் ஆரம்பித்திர…
-
- 1 reply
- 1.9k views
-