ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
Published By: VISHNU 01 SEP, 2024 | 09:41 PM நேர்காணல்: சிவலிங்கம் சிவகுமாரன் சுதந்திர இலங்கையின் சுதந்திரம் பறிக்கப்பட்ட மக்களின் குரல்களில் எனது குரலும் ஒன்று. சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு சமூகத்தினர் எவ்வாறு முப்பது வருடங்கள் தனிநாட்டுக்காக போராடினார்களோ அதே போன்று அதற்கு முன்னைய முப்பது வருடங்கள் நாம் இந்த நாட்டின் குடிகள் என்ற அந்தஸ்த்தைப் பெறுவதற்கு போராடினோம். இரண்டு தரப்பினரின் போராட்டங்களும் முக்கியமானவை. அவர்கள் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தப் பிறகு போராடினார்கள், நாம் சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டில் குடியுரிமையையும் அடுத்த ஆண்டில் வாக்குரிமையையும் பறிகொடுத்து விட்டு போராடினோம்.…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
‘அலோசியஸ் தொடர்பில் தகவல் இல்லை’ பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் தொடர்பில் எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லையென, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, ஆணைக்குழுவின் கவனத்துக்கு நேற்று (06) கொண்டுவந்தார். திறைச்சேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நேற்றைய விசாரணையின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு, ஆணைக்குழுவின் அதிகாரிகள், பல நாட்கள் முயற்சிகளை மேற்கொண்டனர், அவருடைய காரியாலயத்துக்கும் அவருடைய வீட்டுக்கும் சென்றிருந்…
-
- 2 replies
- 858 views
-
-
‘அவளை தேர்ந்தெடுப்போம் வன்முறையை ஒழிப்போம்’ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேர்தலில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழித்து பெண்களின் பங்களிப்பை அரசியலில் உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. ‘அவளை தேர்ந்தெடுப்போம் வன்முறையை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கெதிரான பதினாறுநாள் பரப்புரைச் செயற்திட்டத்தின்கீழ் இந்த தேர்தல் விழிப்புணர்வுச் செயற்பாடு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்றது. அரசியலில் பெண்களுக்கு சமமான வா…
-
- 0 replies
- 335 views
-
-
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – மறுபரிசீலனை செய்யப்படுவதாக அரசு தெரிவிப்பு January 21, 2025 12:43 pm வறுமையான அனைவரை உள்ளடக்கும் வகையிலும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிவாரணம் பெறாத தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்க மதிப்பாய்வுகள் நடந்து வருவதாகசும் அவர் கூறினார். சேகரிக்கப்பட்ட தகவல்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. கணிசமான எண்ணிக்கையிலான மக்களிடமிருந்து முறையீடுகள் பெறப்பட்டுள்ளன. அவை முறையான நடைமுறைகளைப் பின்பற்றி முழுமையாக மதிப்ப…
-
- 1 reply
- 198 views
-
-
‘ஆட்சி பீடமேற கனவு காண வேண்டாம்’ பாராளுமன்றத்தில் தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சி பீடம் ஏறி விடலாம் என்று கனவு காண வேண்டாம். தவறு செய்வோருக்கு நாட்டில் இருப்பு இல்லை. பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மாத்திரமே நிலைத்திருக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குடும்ப ஆதிக்கத்தை விதைத்து , ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். இவர்கள் தற்போது 113 ஆசனங்களை பெற்று பாராளுமன்றத்தில் அதிகார்தை நிரூபிக்க முயற்சிக்கின்றனர். அதற்கும் ஜனாதிபதியின் ஆசிர்வாதம் வேண்டும் என்பதை அவர்கள் வேண்டும் எனலுவும் குறிப்பிட்டார். ஹிங்க…
-
- 0 replies
- 317 views
-
-
‘ஆட்சியைத் தக்க வைப்பதில் வன்னி மக்கள் தாக்கம்’ Editorial / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, மு.ப. 11:59 Comments - 0 அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதிலும், தொடரச் செய்வதிலும் வன்னி மாவட்ட மக்கள் பெற்றுத்தந்த அரசியல் அதிகாரம் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் அல் பத்தாஹ் விளையாட்டரங்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நேற்று (24) வழங்கப்பட்ட வரவேற்பு விழாவின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் அரசியல் வரலாற்றில் 52 நாள்கள் என்பது ஒரு கறைபடிந்த காலமாகவும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கான போராட்ட நாள்களாகவுமே இருந்…
-
- 0 replies
- 307 views
-
-
முகம்மது தம்பி மரைக்கார்- துருக்கி தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும். அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டுக் களமிறங்கிய ஒரு வரலாற்றுப் பதிவாக, துருக்கித் தொப்பி போராட்டம் பார்க்கப்படுகிறது. 1905ஆம் ஆண்டு, மருதானை பள்ளிவாசல் முன்றலில், அந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, மாபெரும் பொதுக்கூட்டப் பிரகடனமொன்று நிறைவேற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான முஸ்லி…
-
- 8 replies
- 1.3k views
-
-
‘ஆரூர் சோழனின்’ பிரம்மதேயம் திராவிடம் – அரசியலில் ஆரியத்தோடு சமரசமாகி வருகிறது. திராவிட அரசியல் – ஆரிய அரசியலுக்கு அடிபணிந்து கிடப்பது எல்லோருக்குமே தெரியும். இப்போது கலை – பண்பாட்டுத் துறைகளிலும், திராவிடர் அடையாளத்தை ஆரியத்தோடு சமரசம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். ‘திராவிடன்’ என்பது ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல் என்றார் பெரியார். ‘ஆரிய மாயை’ எனும் ஆய்வு நூலில் அண்ணாவும் அதையே வழி மொழிந்தார். ஆனால், பெரியார் – அண்ணாவின் அடையாளம் அரசியலில் தன்னிடம் மட்டுமே இருக்கிறது என்று மார்தட்டும் கலைஞர் கருணாநிதியின் நிலை என்ன? ஜெயலலிதா தன்னை பச்சைப் பார்ப்பனராகவே அடையாளம் காட்டிக் கொள்கிறவர். ‘இந்து’த்துவா, கெள்கையில் ஊறிப் போய் நிற்பவர். அதில் எந்தக் கருத்து மாறுபாடுகளு…
-
- 0 replies
- 1k views
-
-
‘ஆவா ஒரு மாயை’ வடக்கில், ஆவாக்குழு என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணி வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. ஷெல்களை தோள்களில் சுமந்துச்சென்று தாக்குதல்களை நடாத்தி, ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகள், கத்திகளுடனும் பிளேட்டுகளுடனும் அலையவேண்டிய தேவையில்லை என்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் துளசி தெரிவித்தார். மட்டக்களப்பு, உப்போடை லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக செயலாளர் துளசி மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது: வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெறும் சட்ட வ…
-
- 0 replies
- 369 views
-
-
‘ஆவா’ தொடர்பில் பொலிஸார் ஆவல் -தர்ஷன் சஞ்ஜீவ யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துக்கு நாமே காரணம் என்று தெரிவித்துள்ள “ஆவா” என்ற குழுவினர் பற்றிய விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில், பல்வேறான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இச்சம்பவத்தின் போது, தாக்கியவர்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரத்ன நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார். அரச புலனாய்வு சேவைப்பிரவைச் சேர்ந்த பொலிஸார் இருவர், இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டுக்கு இலக்காகி, தற்போது வைத்தியசால…
-
- 0 replies
- 185 views
-
-
-எஸ். நிதர்ஷன் கொடிகாமம் - மாசேரி பகுதியில் உள்ள ஆவா குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது, நேற்று (25) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானும் வீட்டின் தளபாடங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. பட்டா ரக வாகனத்தில் வந்த 15 பேர் கொண்ட கும்பலொன்றே, இந்தத் தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக, கொடிகாமம் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆவா-வீட்டில்-தாக்குதல்/71-246078
-
- 4 replies
- 663 views
-
-
‘ஆவா’ வுடன் தொடர்புடைய‘அக்லின்’ குழு தலைவர் கைது -செல்வநாயகம் கபிலன் ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் என்று கூறப்படும் இளைஞர் ஒருவரை, பத்தமேனிப் பிரதேசத்தில் வைத்து, சனிக்கிழமை (29) கைது செய்ததாக, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சமூக விரோதக் குழுவெனக் குறிப்பிடப்படும் ஆவா குழுவுடன், இவர் தொடர்பினை பேணி வந்துள்ளமை பொலிஸ் புலன் விசாரணையிலும், பேஸ்புக் தொடர்பு மூலமும் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர். தீபாவளி தினமான சனிக்கிழமையன்று, மதுபோதையில் அட்டகாசம் செய்து, பொதுமக்களை ஒருவர் அச்சுறுத்துவதாக, அச்சுவேலி பொலிஸாருக்கு தகவலொன்று கிடைக்க…
-
- 0 replies
- 292 views
-
-
‘ஆவாவுக்கு பிரேஸிலிருந்தே கன்னி வாள் வந்துள்ளது’ அழகன் கனகராஜ் ஆவா குழுவின் ஆரம்பத் தலைவன் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்னாயக்க, அக்குழுவுக்கான முதலாவது வாள், பிரேஸிலிலிருந்தே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க கேட்டிருந்த, ஆவா குழு தொடர்பிலான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில், “யாழ்பாணம், இணுவில் பகுதிய…
-
- 0 replies
- 330 views
-
-
‘இடைக்கால வரைவை வைத்து மக்களைக் குழப்பக்கூடாது’ அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையே தற்போது வெளிவந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இடைக்கால வரைவை வைத்துக் கொண்டு, மக்களைக் குழப்பக்கூடாது என,தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவித்தார். இவ்விசேட கூட்டம், வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இன்றைய (ஞாயிறு) கூட்டத்தில், அரசமைப்புத் தொடர்பான விடயங்கள் பரிமாறப்பட…
-
- 0 replies
- 266 views
-
-
‘இணைந்ததே சிறந்தது’ ஆஸியின் அபிவிருத்தித்திட்டங்களை விபரிக்கின்றது ; ஆஸி. உயர்ஸ்தானிகர் எதிர்காலத்தில் இலங்கையில் அவுஸ்திரேலியா மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் பற்றி நான் இன்று ஆரம்பித்து வைத்துள்ள “இணைந்ததே சிறந்தது” எனும் புகைப்படக் கண்காட்சி விபரிக்கின்றதென இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹற்செசன் தெரிவித்தார். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கிடையிலான 70 வருடகால அபிவிருத்திக் கூட்டுறவைக் கொண்டாடும் வகையில், திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ‘இணைந்ததே சிறந்தது’ புகைப்படக் கண்காட்சியை நேற்று ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹற்செசன் மேற்கண்டவாறு தெரிவித…
-
- 0 replies
- 416 views
-
-
‘இது தெற்கில் யார் தலைவர் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல்’ தேசிய கரிசனை சார்ந்த ஒரு தேர்தலையே நாம் எதிர்நோக்கியுள்ளோம் எனவும் தென்னிலங்கையில் யார் இந்த நாட்டின் தலைவர் என்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் நிர்ணயிக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த தேர்தல் அந்தளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எமது அரசியல் போக்கில், எமது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயங்களில், தென்னிலங்கையில் பாரி…
-
- 1 reply
- 336 views
-
-
‘இது, சிரிக்கும்... விடயம் அல்ல: நாட்டின், எதிர்காலம் பாழாகிவிட்டது’- பசில் குறித்து, சனத் ஜயசூர்ய முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விசேட செய்தியாளர் சந்திப்பு குறித்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்ய கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்தார். மேலும் இதன்போது, அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம், தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்நிலையில், இந்த ஊடக சந்திப்பு குறித்து ருவிட்டரி…
-
- 0 replies
- 275 views
-
-
‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்! ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹொரா கோ கம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ என்ற கோஷங்களோடும் பதாதைகளோடும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியில் ஆண்கள், பெண்களது உள்ளாடைகள்... தொங்கவிடப்பட்டு, மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1280464
-
- 17 replies
- 1.3k views
-
-
‘இதோ எமது வீடு’ -எம்.றொசாந்த், சுப்பிரமணியம் பாஸ்கரன் தமது வீடுகள் எப்படி இருக்கும் என கேப்பாப்புலவுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், ஓவியங்களை வரைந்துள்ளனர். இவ்வோவியங்களில் முட்கம்பி வேலிகளுக்குள்ளும் இராணுவ முகாமுக்கு அருகிலும், தமது வீடுகள் இருப்பது போன்றே இச்சிறுவர்கள் தமது வீடுகளை வரைந்துள்ளனர். அவ்வோவியங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கேப்பாப்புலவுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள், ஆசிரியர்களால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பி…
-
- 0 replies
- 455 views
-
-
‘இந்தப் பூமி இன்னுமின்னும் இரத்தத்தில் தோய வேண்டுமா?’ இந்த நாட்டு மக்கள், 30 வருடங்களாக போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மனித இரத்தத்தாலும் இந்தப் பூமி தோய்ந்து விட்டது. அவ்வாறானதொரு நிலைமை, மீண்டும் ஏற்படவேண்டுமா? அதற்கு இடமளிக்க முடியாது” என்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. நாட்டின் சில பாகங்களில், கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இனவாத நடவடிக்கை காரணமாக, முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தங்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண பொதுமக்களே முயலும் நிலை ஏற்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. …
-
- 1 reply
- 308 views
-
-
Published By பெரியார்தளம் On Saturday, October 8th 2011. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் இந்தியா – தமிழர்களின் உணர்வுகளை, உரிமைகளை ஒருபோதும் மதிக்காது. ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைகளுக்கு துணை நின்ற இந்திய ஆட்சி, இப்போது மூன்று தமிழர்களையும் தூக்கிலிடத் துடிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து, காங்கிர° தலைமையில் நடக்கும் இந்திய ஆட்சி, தனது முடிவை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே தமிழர்களாகிய நமது இறையாண்மையை நாமே தான் முடிவு செய்தாக வேண்டும். தமிழக அமைச்சரவைக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமைச்சரவை தூக்குத் தண்டனையை ரத்து செடீநுது ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்; அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றுத்தான் தீர வே…
-
- 0 replies
- 685 views
-
-
‘இனப் பிரச்சினைக்கான சிறந்த தீர்வு கைநழுவி போய்விட்டது’ “இனப்பிரச்சினைத் தீர்வுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சளைக்காது உழைத்து, மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினர் உட்பட கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர், வர்த்தக பிரமுகர்கள், யாழ்ப்பாண-மட்டக்களப்பு பல்கலைகழக மாணவர் தலைவர்கள் ஆகியோர் அக்கறையுடன் செயற்பட்டு அயராது உழைத்து, 2004ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறந்த வாய்ப்பு கைநழுவிபோய்விட்டது. அதுவே இனப் பிரச்சினைக்கான இறுதியான சந்தர்ப்பமானதாகவும் இருந்ததென நான் கருதுகிறேன்” என்று, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள உடக அறிக்…
-
- 0 replies
- 353 views
-
-
இனப்படுகொலை பற்றிப் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். வவுனியாவில் 24.12.2013 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு நேற்றுக் காலை 10.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்…
-
- 39 replies
- 2.9k views
-
-
‘இனப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் பெரும் ஆபத்து’ ஜே.ஏ.ஜோர்ஜ் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்ற துறைசார் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது நிறைவடைந்ததும், புதிய சட்டமூலம் நாடாளுமன்றதுக்கு சமர்ப்பிக்கப்படுமென்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் விடுவது, பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அது, நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனால், நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில…
-
- 0 replies
- 358 views
-
-
‘இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரை இல்லை’ இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரை, மேற்கத்திய மருத்துவத்தில் இதுவரையிலும் கண்டுப்பிடிக்கப்பட வில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்தார். “மேற்கத்திய மருத்துவ முறைமையின் பிரகாரம், இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரேயொரு முறைமை, சத்திரசிகிச்சை முறைமையாகும்” என்றும் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க மேலும் தெரிவித்தார். இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரை தொடர்பில் சமூகத்தில் வெகுவாகப் பேசப்படுகின்றது. இந்நிலையிலேயே, அவர் விடுத்திருந்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 156 views
-