Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது நேற்று நாடாளுமன்றில் பெரும் அமளி துமளி ஆளுங்கட்சியினரால் சபைக்குள் பெரும் களேபரம் அவசர காலச்சட்ட நீடிப்புத் தொடர்பான விவாதத்தின்போது நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. ஆளும் கட்சியினர் சபா பீடத்தைச் சுற்றிவளைத்ததுடன் செங்கோலையும் தூக்கிச் செல்ல முயன்றனர். புடைவைக் கைத்தொழில் அமைச்சர் ஜெயதிஸ்ஸ ரணவீர செங்கோலைத் தூக்க முயன்றபோது படைக்கலசேவிதர் மிகவும் சாதுரியமாக அதைத்தடுத்து விட்டார். நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடியபோது தேசத்தைக் கட்டிஎழும்பும் அமைச் சர் ஜகத்புஷ்பகுமார சபையில் சிறப்புரி மைப் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றினார். ""செவனகல சீனித்தொழிற்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கும் எனக் கும் எந…

  2. அவசரகாலச்சட்ட நீட்டிப்புக்கு எதிர்ப்பு இல்லை- வாக்கெடுப்பிலும் பங்கேற்பில்லை: ஐ.தே.க. அவசரகாலச் சட்ட நீட்டிப்பை எதிர்க்கவும் மாட்டோம். அதே நேரத்தில் அதன் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவும் மாட்டோம் என்ற "புதிய" நிலைப்பாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா பேசியதாவது: படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் போன்றவற்றை அரசாங்கம் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது. இவற்றைத் தடுப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு நாம் அரசாங்கத்தை கேட்டிருந்தோம். ஆனால் அரசாங்கத்தினால் எ…

  3. அவசரகாலச் சட்ட விதிகளே சிறிலங்கா அரச தலைவரின் உயிரைப் பாதுகாத்தது என்பதால் அதனைத் தொடர்ந்தும் நீடிக்க வேண்டி இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. அவசரகாலச் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை ரகசிய காவற்துறையினர் கைதுசெய்வதற்கான முனைப்புகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதுடன் ஏனைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக சந்தர்ப்பம் கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மற்றும் அதனை அமைப்பின் ஏனைய தலைவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருந்த தொடர்புகள், இலங்கையின் ச…

    • 0 replies
    • 777 views
  5. செவ்வாய், 17 மே 2011 18:43 .மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் அவசரகாலச் சட்டத்தினை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ,நா பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தம் அவசியம் என்பதனை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள இலங்கை - இந்திய கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வவிஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் ஆகி…

    • 1 reply
    • 942 views
  6. அவசரகாலச் சட்டத்தினை நீக்கினார் ஜனாதிபதி! by யே.பெனிற்லஸ் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது https://athavannews.com/2022/1275286

  7. [saturday, 2011-08-27 12:22:04] அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை வரவேற்கின்ற அதேவேளை இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 860 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: யுத்தம் முடிவடைந்து சுமார் 26 மாதங்களின் பின் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இது காலம் கடந்த ஒன்று எமது கட்சி இந்த சட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களித்ததுடன் குரல் கொடுத்தும் வந்தது. இந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதை வரவேற்கும் அதேவேளை இச்சட்டம் காரணமாகக் கைது செய்யப்பட்ட 860 தமிழ் அரசியல…

  8. அவசரகாலச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் வருகிறது?? அவசரகாலச் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், அவசரகால விளைவு விதிகள் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தன. அவசரகாலசசட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்காக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. 2005 ஆம் ஆண்டு அமுலிலிருந்த அவசரகாலச்சட்டம் இனி நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில், பயங்கரவாத சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக…

  9. மக்களின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றை ஒடுக்குவதற்கு அரசாங்கம் மீண்டும் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26934

    • 0 replies
    • 389 views
  10. அவசரகாலச் சட்டத்தை உடன் நீக்கக் கோருகிறது தமிழ்க் கூட்டமைப்பு 2009-11-07 05:37:33 மீளக்குடியமர்வை துரிதப்படுத்தவும் வலியுறுத்து.. நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டமையால் இனியாவது அவசரகாலச் சட்டத்தை நீக்கி ஜனநாயகம் மலர அரசு இடமளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தது. வவுனியாவிலுள்ள அகதிகளை விரைவாக மீளக்குடியமர்த்துவதுடன் அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்கவேண்டும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். இது தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோதே அவர் மேலும் தெரி வித்தவை வருமாறு: அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள…

  11. அவசரகால நிலையை எதிர்த்து வாக்களிப்பது என ஜே.வி.பி. கட்சி தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 485 views
  12. சிறிலங்காவில் ஆண்டு காலத்தில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை நீடிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 357 views
  13. அவசரகாலச் சட்டத்தை நீடிக்கவே புலிகள் தொடர்பாகப் பிரதமர் புரளி: மங்கள சாட்டை அவசரகாலச்சட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்து வதற்காகவே தமிழ் நாட்டில் புலிகள் பயிற்சி பெறுகின்றனர் என்று பிரதமர் நாடாளுமன்றில் கூறினார். இப்படி ஐ.தே.க.எம்.பி. மங்கள சமரவீர நேற்றுக் கூறினார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: இந்தியாவின் தமிழ்நாட்டில் புலிகள் பயிற்சி எடுத்து வருகின்றனர் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன நாடாளுமன்றில் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது கூறினார்.இந்த விடயம் இந்தியாவுக்குத் தெரியுமா? இந்தியாவில் மிகவும் பலம் வாய்ந்த புலனாய்வு…

    • 0 replies
    • 763 views
  14. [Tuesday, 2011-08-23 12:02:07] அவசரகாலச் சட்டத்தை நீக்கும்படி சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வருவதால் அதனை நீடிப்பதற்காகவே அரசு கிறீஸ் பூதங்களை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், கிறீஸ் பூதங்கள் விவகாரத்தில் மக்களைத் திசைதிருப்பி அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்க அரசு முயற்சிக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கிறீஸ் மனிதன் விவகாரம், காஸ் விலை உயர்வு என்பன தொடர்பாகக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் சட்டமும், ஒழுங்கும் இல்லை. இங்கு காட்டுச்சட்டமே நிலவுகின்றது. சர்வாதிகாரத்தின் தோற்றமே இது.அண்மைக்…

  15. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறை அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, சில தூதரகங்கள், பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கமையவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். http://www.dailyceylon.com/184896/

    • 3 replies
    • 844 views
  16. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றம்! அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் இன்று மாலை (08-07- 2008) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இதற்கான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். பிரேரணைக்கு ஆதரவாக 111 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசாங்கத் தரப்பு கட்சிகள் அனைத்தும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஐ.தே.கட்சி இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/sri-la...2008-07-08.html

    • 1 reply
    • 689 views
  17. இலங்கையின் அவசரகாலச் சட்டத்தின் கீழ் 50 பெண்களும் 5 கைக் குழந்தைகளுமாக 860 பேர் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்… இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை வரவேற்கின்ற அதேவேளை இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 860 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் கோரியுள்ளார். யுத்தம் முடிவடைந்து சுமார் 26 மாதங்களின் பின் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இது காலம் கடந்த ஒன்று. எமது கட்சி இந்த சட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களித்ததுடன் குரல் கொடுத்தும் வந்தது. இந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதை வரவேற்கும…

    • 0 replies
    • 797 views
  18. அவசரகாலச் சட்டம் 84 மேலதிக வாக்குகளால் மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணையை பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசுடன் இணைந்து தேசிய சுசந்திர முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.வாக்களிப்பின்ப

  19. அவசரகாலச் சட்டம் 93 வாக்குகளால் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டது நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டப் பிரேரணை நேற்று செவ்வாய்க்கிழமை 93 மேலதிக வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 105 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜேவிபி, ஜாதிக கெல உறுமய, ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்தது பதிவு

  20. அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம் இலங்கை மக்களின் வாழ்க்கையை பாதுகாத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னெடுக்கவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தவிர்ப்பதற்கு குறுகிய காலத்திற்கு இந்த அவசர கால நிலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இயல்பு நிலை திரும்பியதன் பின்னர் அவசர கால நிலை மீளப்பெற்றுக் கொள்ளப்படும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரகா…

  21. அவசரகாலச் சட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி பரிசீலனைக்கு பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனுக்கள் நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுக்கள் தொடர்பில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படும் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட…

    • 0 replies
    • 126 views
  22. அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போதுதான் வடக்கு - கிழக்கில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 439 views
  23. இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அவசரகாலச் சட்டத்தை தொடரும் உத்தேசம் கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 25ம் திகதி விடுத்த அறிவிப்பு பாராட்டப்பட வேண்டியது என ஐரோப்பிய ஆணைக்குழுவின் துணைத் தலைவர் கெதரீன் அஸ்டான் தெரிவித்துள்ளார். நாட்டில் இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முக்கியமான தீர்மானமாக அவசரகாலச் சட்ட நீக்கம் கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்ட நீக்கத்தின் மூலம் முக்கியமான அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தை நீக்குவதன்மூலம் ந…

  24. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமைக்கு... ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் – ஹம்டி, “ஐ.நா. சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை வரவேற்கிறது. பொருளாதார மீட்சிக்குத் தேவையான அவசர நடவடிக்கைகளில் நாடு கவனம் செலுத்த அனுமதிக்கும் நெருக்கடிக்கு ஒரு அமைதியான தீர்வை நோக்கி செயற்பட கட்சிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்றும் ஹம்டி ஒரு அறிக்கையில் கூறினார். அவசரகாலச் சட்டத்தை இரத்துச் செய…

    • 2 replies
    • 210 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.