Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொங்கல் விழாவை இம்முறை சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொண்டாடியுள்ளது. இராசபோசனம் என்ற பெயரில் இப்பொங்கல் விழா நேற்று திங்கட்கிழமை (16.01.2023) மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. கல்லாரை வளர்பிறை முன்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலாநிதி பாலசிவகடாட்சத்தின் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் ‘பயன் அறிந்து உண்க’ என்ற நூலும் வெளியிடப்பட்டது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி ச.முகுந்தன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராகக் கவிஞர் சோ. பத்…

  2. யாழில் இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு! January 26, 2023 இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இந்தியா படையினரின் அணிவகுப்பு மரியாதையை அடுத்து, யாழ் இந்தியத்துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனினால் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும் யாழ் இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2023/186745/

  3. யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் அகில இலங்கையில் முதலிடம் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று கல்வித்திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன. அதன் பிரகாரம் பாடசாலை அதிபர்கள் ஊடாக முற்கொண்டு கிடைத்த சில முடிவுகள் வருமாறு: யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை 233 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். 102 பேர் சித்தியடைந் துள்ளனர். இந்தப் பாடசாலையில் இருந்து தோற்றிய சுந்தரேஸ்வரன் வித்தி யாசாகர் 185 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கையில் தமிழ் மொழி மூல மாணவரில் முதலிடம் பெற்றுள்ளார். யாழ்.சென்.ஜோன் பொஸ்கோ பாடசாலையில் 75 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். பா.சிவயோகன் என்ற மாணவன் 170 புள்ளிகளைப் பெற்றுள்ளார். தமிழ்மொழிப் பிரிவில் முதல் பத்து இடங்களில் சுந்தரேஸ்வரன் வி…

  4. Friday, March 4th, 2011 | Posted by thaynilam மூளாயில் இராணுவக் காவலரன் இனந்தெரியாதோரால் எரிப்பு மூளாய் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த இராணுவக் காவலரண் சிவராத்திரி தினமாகிய நேற்று முன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.தென்னை ஓலை மற்றும் தடிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்த இக் காவலரண் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இக் காவலரணில் தற்போது இராணுவத்தினர் தங்கியிருப்பதில்லை. இந் நிலையிலேயே காவலரண் எரியூட்டப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடாநாட்டின் பிரதான வீதிகளில் படையினர் புதிய காவலரண்களை அமைத்தனர். அக் காலப்பகுதியிலேயே மூளாய் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவும் மேற்படிக் காவலரண் அமைக்கப்பட்டது. காவலரண் அமை…

    • 2 replies
    • 839 views
  5. கடலட்டை தொழில் செய்பவர்களை கைது செய்வதாக உறுதிமொழி -போராட்டம் இடைநிறுத்தம்-சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு நிபந்தனைகளை மீறி கடலட்டை தொழில் செய்பவர்களை கைதுசெய்வதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் தெரிவித்ததற்கு அமைய யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். சுமார் 4 மணித்தியாலயத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்ட இந்த முற்றுகைப் போராட்டத்தின் பின்னர், சுமார் 11.30 மணியளவில் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன…

  6. யாழ்தீவகத்தில் இருவர் காணாமல் போயுள்ளார்கள் http://www.pathivu.com யாழ் தீவகம் ஊர்காவற்துறை, நெடுந்தீவு பகுதியில் இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஊர்காவற்தறைப்பகுதியில் 30 அகவையுடைய சபாபதிப்பிள்ளை அனேந்திரன் என்பவரும் கடந்த வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் வைத்து 26 அகவையுடைய குணசீலன் வசந்தகுமார் என்பவரும் வீடுதிரும்பவில்லை என முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை குணசீலன் வசந்தகுமார் என்பவரை புங்குடுதீவு பகுதியில் வைத்து சிறீலங்கா இராணுவத்தினர் கைது செய்ததாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  7. இலங்கையிலும் நேற்று சிறு அதிர்வு உணரப்பட்டது ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இலங்கையிலும் உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்க சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்டம், பல்லேகல நிலையத்தில் இந்த அதிர்வுகள் பதிவாகி உள்ளன என சபையின் தலைவர் என்.பி. விஜயானந்த தெரிவித்தார். ஜப்பானில் நிலநடுக்கம் நிகழ்ந்து 14 நிமிடங்கள் கழிந்து இலங்கையில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. ஜப்பான் நில நடுக்கத்தால் இலங்கையை ஆழிப்பேரலை தாக்கும் அச்சம் இல்லை எனவும் அவர் நேற்றுத் தெரிவித்தார். 12 மார்ச் 2011, சனி 7:10 மு.ப uthayan.com

  8. தனித் தமிழ் கட்சியில் தான் இனி தேர்தல்களில் போட்டியிடுவேன் -வியாழேந்திரன் கிழக்குத் தமிழர்களின் இருப்பை முஸ்லிம் – சிங்கள இனவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் மகா சபையில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கொக்கட்டிச்சோலை, முனைக்காட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தனித் தமிழ்க் கட்சியில் தான் எதிர்வரும் தேர்தலில்…

    • 3 replies
    • 535 views
  9. இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பற்ற மேற்கத்தேய நாடுகள் முயன்றன-விக்கிலீக்ஸ் சனிக்கிழமை, 19 மார்ச் 2011 02:21 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை இலங்கை ராணுவம் சுற்றி வளைக்காமல் தடுப்பதற்கு மேற்கத்தேய நாடுகள் முயன்றதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. யுத்த இரகசியங்கள் தொடர்பாக விக்கிலீக்ஸினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இலங்கை இராணுவத்தினர் பிரபாகரன் மறைந்திருந்த பகுதி நோக்கி கடும் ஷெல் வீ்ச்சினை மேற்கொண்டு அவரை உயிருடன் கைது செய்ய முயன்ற போது, இரு தரப்புகளுக்கும் இடையிலான பகைமை தவிர்ப்பு முயற்சியொன்றை சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினர் முன்னெடுத்திர…

  10. முத­ல­மைச்­சர் போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்­க­மாட்­டார் மாவை. சேனாதிராசா வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தி­லி­ருந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா ஒதுங்­கிக் கொண்­ட­தாக இணை­யத் தளங்­க­ளில் வெளி­யான செய்­தி­கள் பொய்­யா­னவை என்று, மாவை.சேனா­தி­ராசா அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­க­ளி­டம் நேற்று மாலை தெரி­வித்­துள்­ளார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா தம்­மி­டம் நேர­டி­யா­கத் தெரி­வித்­த­தாக, அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் ‘உத­ய­னுக்­குத்’ தெரி­வித்­தன. வடக்கு மாகாண சபைக்கு தமிழ்…

  11. மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புறக் கிராமங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்தக் கோரியும், மேய்ச்சல்தரை விவகாரத்துக்கு சுமுகத் தீர்வுகாண வலியுறுத்தியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- எமது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தினதும் கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகத்தினதும் மேற்கு எல்லையாய் அமையும் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பிரதேசங்களான பெரியமாதவணை, மற்றும் மயிலத்தமடு உட்பட வேறு பல பிரதேசங்களில் கடந்த ஆண்டு தொடக்கம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிலரால் அத்துமீறிய பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படு…

  12. இந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பாக தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான எவ்வாறான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், குறுகிய சுயலாப நலன்களுக்காக சில தரப்புக்கள் தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர், கடந்த காலங்களில் சீனாவினால் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதாக கிளப்பிவிடப்பட்ட புரளிகள் தோற்றுப் போன நிலையில், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி அளிக்கப் போகின்றது என்ற கதைகளை கூற ஆரம்ப…

  13. உலகக் கிண்ண வெற்றி யுத்த வெற்றி போன்றது: பொன்சேகா உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என தான் நம்புவதாகவும் அவ்வெற்றி யுத்தத்தில் பெற்ற வெற்றியை போன்றதாகும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா கூறியுள்ளார். தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்திலும் இலங்கை அணியினர் உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டுமென நாம் வாழ்த்துகிறோம் என பொன்சேகா தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. ஐ.தேக.வின் சார்பில் எதிர்க்கட்சி கொறடா ஜோன் அமரதுங்க இலங்கை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 1996 …

  14. பாப்பரசரின் வருகையையொட்டி கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கான பாதுகாப்பை பொலிஸ் திணைக்களம் பலப்படுத்தி வருகிறது. கொழும்பில் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் சீ.சீ.ரீ.வி. கமராக்களுக்கு மேலதிகமாக சுமார் 09 மில்லியன் ரூபா செலவில் புதிதாக இரண்டு சீ.சீ.ரீ.வி. கமராக்களைப் பொருத்தவும் பொலிஸ் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் (க்ளோபல் பொஸிசன் சிஸ்டம்) என்னும் கட்டமைப்பினை உள்வாங்கவும் பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வருட இறுதிக்குள் தெமட்டகொடை, ஊருகொடவத்தை, கொழும்பு வெலிக்கட சிறைச்சாலை உள்ளிட்ட பகுதிகளை தெளிவாக கண்காணிக்கும் வகையிலும் பழைய பாராளுமன்ற சுற்று வட்டாரத்திலிருந்து காலி…

  15. இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்த ஆராய்வு இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணய அலகாக மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்திய பிரஜைகள் அவர்களது பணத்தை நேரடியாக இலங்கையில் பயன்படுத்த முடியும் என்பதுடன் இலங்கையர்கள் வேறு நாணயங்கள் மீது தங்கியிருக்காமல் செயற்பட முடியும் என அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். …

  16. 21.11.2014 இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இன்றைய தினத்திலேயே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்திருக்கிறார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியிலிருந்து மூத்த அமைச்சர்கள் உட்பட பெருமளவான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியுள்ளமையை ஐ.தே.கவின் ஆதரவாளர்கள், பயாகல மக்கோனை பகுதியில் கொண்டாடிக்கொண்டிருந்தவேளை, அங்கு காரொன்றில் வந்த இனந்தெரியாதோர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியிருக்கிறார்கள். இதன்போது ஐ.தே.க வின் முன்னார் பேருவளை எதிர்க்கட்சித் தலைவர் சமில ரணச…

  17. மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை – ஜனாதிபதி இந்த அரசாங்கத்தில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அழுத்தம் கொடுப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் கட்டமைப்பைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் நாளுக்கு நாள் வதந்திகளை வெளியிடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் ஒன்றுதான் மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்கவுள்ளார் என்பதும் அடங்கும் என தான் நினைப்பதா…

  18. அரசாங்கத்தில் இணைய ஹெல உறுமய ஆர்வம். அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவி பெறுவது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்துவரும் ஜாதிக ஹெல உறுமய, அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை இன்று செவ்வாய்க் கிழமை மேற்கொள்ளவுள்ள அதேவேளையில், ''ஐ.தே.க. அரசாங்கத்தில் இணையவும், அமைச்சர்களின் தொகை அதிகரிக்கவும் வழிவகுத்த பொறுப்பை ஜே.வி.பி.யினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும் மத்திய குழு உறுப்பினருமான நிசாந்த சிறீ வர்ணசிங்க தகவல் தருகையில் மேலும் கூறியதாவது: ''அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ எமக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இது தொட…

  19. மாவீரர்கள் புனிதமானவர்கள், அவர்கள் இந்த மக்களால் நேசிக்கப்படுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். தாயக மண்ணுக்காகவும் தனது மக்களுக்காகவும் விடுதலை என்ற உன்னத லட்சியத்துக்காகவும் உயிர் தியாகம் செய்த வீரர்களை தமிழர்கள் நினைவுகொள்ளும் புனித நாள் தான் மாவீரர் நாள். பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். http://tamil24news.com/news/?p=40479

  20. NEW DELHI — A United Nations panel investigating allegations of war crimes by Sri Lankan troops at the end of the bloody battle against Tamil rebels in May 2009 found credible evidence that government soldiers made civilians a target, shelled hospitals and attacked aid workers, according to an unauthorized copy of the panel’s report. http://www.nytimes.com/2011/04/19/world/asia/19lanka.html?_r=1&emc=tnt&tntemail1=y

    • 0 replies
    • 1.6k views
  21. இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் இல்லை என்கிறது அமெரிக்கா! இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை பிரதி பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா ரோயல் தலைமையிலான அமெரிக்க உயர்மட்ட பாதுகாப்புக் குழு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்திருந்தது. உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய குறித்த குழு, அமெரிக்க விமானப்படையின் இரண்டு சிறப்பு விமானங்களில் நாட்டை வந்தடைந்தது. பிராந்திய பாதுகாப்பு, இலங…

  22. நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லையெனக்கூறி மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகள் அம்பலத்திற்கு வந்துள்ளது. நெல்சிப் திட்டத்தில் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில், அதற்கு பொறுப்பான பொறியியலாளர் செய்த 100 மில்லியன் ரூபாய் ஊழல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனால் வடமாகாணசபையினில் அண்மையினில் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இந்த பிரேரணை தொடர்பில் முதலமைச்சர் கருத்துக்கூறுகையில், இந்த ஊழல் நடவடிக்கையை விசாரிக்க மத்திய அரசாங்கத்தின் விசாரணைக்குழுவொன்று கடந்த 3 நாட்களாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. விசாரணை அறிக்கைகள் கிடைக்கப்ப…

  23. செயற்கை நுண்ணறிவிற்காக பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு –முற்றிலும் புதிய கல்வி முறை – வருடாந்தம் பத்தாயிரம் பொறியியலாளர்கள் - ஜனாதிபதி கருத்து Published By: Rajeeban 22 Apr, 2023 | 11:53 AM செயற்கை நுண்ணறிவிற்காக அடுத்த வருடம் பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடுசெய்வதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். பில்லியன் ரூபாய் என்பது மிகச்சிறிய தொகை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேவேளை இந்த தொகையை எங்களால் செலவு செய்ய முடியுமா என்ற சந்தேகம் தனக்குள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எங…

  24. மகசீன் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் -கே.பி.மோகன்- கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும

  25. http://inioru.com/wp-content/uploads/2011/05/douglas.jpg “15 வருடங்களாக நான் ஆயுதம் தாங்கி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் இலங்கை அரசபடைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தலைமைதாங்கினேன். பின்னதாக நான் பொது அரசியலில் இணைந்து கொண்டேன். தஸ்ருமன் அறிக்கையில் (மகிந்த அரசும் அதன் ஆதரவாளர்களும் ஐக்கிய நாடுகள் அறிக்கையை இவ்வாறு அழைக்கிறார்கள்) கூறப்பட்டுள்ளது போல அப்படி நடந்திருந்தால், நான் ஜனநாயக வழிமுறைகளூடாக இது வரை நீதியைத் தேடிப் போயிருப்பேன்.” “பிரபாகரனது, தமிழீழ விடுதலைப் புலிகளதும் தோல்வியடைந்த அரசியலின் விளைவாக நாடு ஆயிரமாயிரம் அப்பாவித் மக்களை இழந்துள்ளது. கடந்த முப்பது வருடமாக புலிகளுடைய ஆட்சியில் வடக்கிலும் கிழக்கிலும் கொல்லப்பட்ட 70 ஆயிரத்திற்கும…

    • 3 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.