ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
Failure to Follow Up Would Be Shameful GENEVA - September 13 - The United Nations Human Rights Council should act on the recommendations in a report commissioned by the UN Secretary-General detailing grave abuses during the final months of Sri Lanka’s armed conflict, Human Rights Watch said today. UN Secretary-General Ban Ki-moon sent the report to the council on September 12, 2011. Ban has said that he would welcome a mandate to establish an international investigation mechanism, the main recommendation of his Panel of Experts report. In May 2010, Ban commissioned a three-member Panel of Experts to advise him on accountability in Sri Lanka after President M…
-
- 0 replies
- 814 views
-
-
அமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் என்று வெளியாகிய தகவல்களை உறுதிப்படுத்த அவரது பேச்சாளர் மறுத்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த ஊகங்களை நிராகரித்துள்ள கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை பற்றி பகிரங்கப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். இது தனிப்பட்ட விடயம் …
-
- 0 replies
- 626 views
-
-
தந்திரோபாயப் பின்னர்கவுகளின் இறுதி அத்தியாயம் அண்மிக்கிறது -சி.இதயச்சந்திரன்- இலங்கையிலுள்ள பாடசாலைகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி, தொப்பிகலை மீட்பினைக் கொண்டாடும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மன்னர் இட்ட கட்டளைக்கு மறுப்புக் கூறினால் தண்ணீர் இல்லாக் காட்டுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்பது இலங்கையின் ஜனநாயக மரபு. இருப்பினும் இலங்கையின் தேசியக் கொடியை பாடசாலையொன்றில் எரித்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவு மீண்டும் வருகிறது. தொப்பிகலையில் விறகு வெட்டச் சென்றதாக எதிர்க்கட்சிகளும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வெல்வதற்கே அங்கு சென்றதாக ஆளும் கட்சியும் அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்க்கிறார்கள். மூத்த தளபதிகளுடன் 800 போராளிகளும் த…
-
- 0 replies
- 1.6k views
-
-
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் : இலங்கை பிடித்த இடம் எது ? 194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலை அண்மையில் ஹென்சி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி 194 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெற்று பிரான்ஸ் , இத்தாலி , ஜெர்மனி, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயினில் வசிப்பவர்கள் பெற்றுள்ளதோடு முதலிடத்தையும் பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தில் 193 இடங்களுக்கான அணுகலை பெற்று தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள்; வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளதுடன், 192 இடங்களுக்கு பயணம் செய்ய அனுமதித்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவ…
-
- 2 replies
- 406 views
- 1 follower
-
-
[Monday, 2011-09-26 09:34:43] அடுத்த வருடம் ஆரம்பப் பகுதியில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில், 80 களில் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான வரதராஜப் பெருமாளை ஆளுந்தரப்பு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி காரியம் சாதிக்க சிறிலங்கா அரசு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் இறுதியாக இலங்கை வந்திருந்த போது ஆளுந்தரப்பைச் சேர்ந்த சில சிரேஷ்ட அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் அவரைச் சந்தித்து வளிக்குக்கொண்டுவருவதற்காக கலந்துரையாடினர் எனவும் தற்போது இந்தியாவில் தங்கியிருக்கும் வரதராஜப் பெருமாள் விரைவில் இலங்கை வரவுள்ளார் என்றும் மீண்டும் அவருடன் அரச தரப்பு பேசவுள்ளதாகவு…
-
- 14 replies
- 1.5k views
-
-
(நா.தனுஜா) ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்திற்கு முன்பதாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இலங்கை இந்து சம்மேளனம், இந்து இளைஞர் அமைப்பு மற்றும் இலங்கை குருக்கள் பேரவை என்பன இணைந்து இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் டி.அருண்காந்த் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் இல்லாது போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த…
-
- 2 replies
- 891 views
-
-
இராணுவ நடவடிக்கை தொடர்ந்தால் ருவாண்டா நிலை தான் ஏற்படும் - அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை [05 - August - 2007] -அ. ரஜீவன்- வடபகுதியில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இலங்கையில் கம்போடியா, ருவாண்டா, கொசோவோ போன்ற நாடுகளில் காணப்பட்டது போன்ற மோசமான நிலை உருவாகலாம் என எச்சரித்துள்ள அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கரெத் இவான்ஸ் சர்வதேச சமூகம் தலையிடக் கூடிய சூழல் உருவாகலாம் என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார். கொழும்பில், தேசத்தின் இறைமையின் எல்லைகளும் 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வும் எனும் பொருளில் `கலாநிதி நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரை' யையாற்றியவேளை இதனை குறிப்பிட்ட அவர் ம…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனுவொன்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜிம் மக் டொனால்ட் என்பவரே இந்த மனுவை அனுப்பி வைத்துள்ளார். சிறிலங்காவில் போரின் போது விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசபடையினரும் போர்க்குற்றங்களையும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருப்பதாகவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார். தமது படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவத…
-
- 0 replies
- 708 views
-
-
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடருந்துடன் சற்றுமுன்னர் ஒருவர் மோதி, தூக்கி வீசப்பட்டார். அவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் விபத்து நடந்துள்ளது. தொடருந்து மோதி தூக்கி வீசப்பட்ட நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தூக்கி் வீசப்பட்டுள்ளது. நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே விபத்தில் சிக்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/story/16/தொடருந்து-மோதி-தூக்கி-வீசப்பட்ட-நபர்.html
-
- 0 replies
- 441 views
-
-
இலங்கை மனித உரிமை தொடர்பான நிலைப்பாட்டை மீள் உறுதிப்படுத்திய கனடிய அரசின் மத்திய அமைச்சர்கள். [Thursday 2015-05-28 21:00] இலங்கை மனித உரிமை தொடர்பான நிலைப்பாட்டை மீள் உறுதிப்படுத்திய கனடிய அரசின் மத்திய அமைச்சர்கள். கனடா-வான் வுட்பிறிச் நகரத்தை சார்ந்த தமிழ் மக்கள் கனடிய மத்திய அமைச்சர்கள் மதிப்பிற்குரியவர்களான Julian Fantino (Associate Minister of National Defense) மற்றும் Candice Bergen (Minister of State, Social Development) அவர்களுடன் முக்கிய அரசியல் சந்திப்பொன்றை 23 -05-2015 அன்று மேற்கொண்டார்கள். அகவணக்கத்துடனும் தேசிய-தமிழ் கீதங்களுடனும் ஆரம்பித்த இச்சந்திப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசின் மனித உரிமைகள் தொடர்பான கனடிய …
-
- 0 replies
- 263 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த நான்கு வருடங்களாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்ப பெண் ஒருவரை கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றம் ரொக்கப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குறித்த குடும்பப் பெண் சார்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இவ் வழக்கிற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்கு தாயான திருமதி ரவீந்திரன் மதனி (வயது-31) என்ற இளம் குடும்பப்பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி அன்று பயங்கரவாத விசாரனை பிரிவினரால…
-
- 1 reply
- 470 views
-
-
ஆவணி 18,2007 இலங்கை அரசாங்கத்துக்கு கிழக்கின் மீது ஏற்பட்டிருக்கும் `திடீர்காதல்' தமக்கு பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான மக்கள் ஆணை இந்த அரசாங்கத்துக்கு வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் `சமாதானத்துக்கான வணிகம்' (Business for peace Forum) எனும் கருத்தமர்வு நேற்று முன் தினம் வியாழக்கிழமை ஜெய் கில்டன் ஹோட்டலில் நடைபெற்றபொழுது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இதனை தெரிவித்தார். கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள அரசாங்கம், அப்பகுதி மக்களின் பிரதிநிதிகளென்ற வகைய…
-
- 0 replies
- 540 views
-
-
யாழ். நல்லூரில் இடம்பெற்ற கல்வி ஆய்வுக் கருத்தரங்கு (Videos) யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் “மனித வள அபிவிருத்தியில் கல்வியின் பங்கு” எனும் தொனிப் பொருளிலான கல்வி ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வொன்று யாழ். நல்லூரிலுள்ள யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-09.30 மணி முதல் இடம்பெற்றது. சாதனைத் தமிழன் கலாநிதி எதிர் வீரசிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கு நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாட் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதாராஜப் பெருமா…
-
- 0 replies
- 656 views
-
-
Published By: VISHNU 23 FEB, 2024 | 12:51 AM இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அழைத்து, கொழும்பில் (India House) புதன்கிழமை (21) சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரனுக்கு வாழ்த்துரைத்த அவர், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேவும் இணைந்திருந்த இச் சந்திப்பில் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை …
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
கோத்தபாயவின் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம் : போ.க.குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த கோத்தபாய ராஜபக்ஷ, சமாதானப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மஹிந்த ராஜபக்ஷ திறந்தே வைத்துள்ள போதும், வன்னியை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். கண்காணிப்புக்குழு இந்தக் கருத்துத் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்ப…
-
- 5 replies
- 1.8k views
-
-
முல்லைத்தீவு மக்களுக்கு உரிய உழவு இயந்திரங்கள் வெலிஓயாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது:- 20 அக்டோபர் 2011 போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு என வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் வெலி ஓயாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் பத்து உழவு இயந்திரங்கள் இவ்வாறு எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதற்கான உத்தரவை முல்லை மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் வழங்கியுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவால் வழங்கப்பட்ட இச்த உழவு இயந்திரங்கள் வெலிஓயா பிரதேச செயலக பிரிவு சம்பத்த நுவரவுக்கு கொண்டு செல்வதற்கு உத்தரவ…
-
- 0 replies
- 501 views
-
-
டக்ளசின் பாதுகாப்பிற்கு போடப்பட்ட வேகத்தடை நீக்கம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தகாலத்தில் அவருடைய பாதுகாப்பிற்காக பல்வேறு உண்மைக்கு புறம்பான காரணங்கள் கூறி சிறிதர் தியோட்டருக்கு முன்னாலுள்ள வீதியில் போடப்பட்டிருந்த வேகத்தடை சில நாள்களுக்கு முன்னர் அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஸ்ரான்லி வீதியிலுள்ள சிறிதர் தியேட்டருக்கு முன்னால் வேகத்தடை போடப்பட்டது. எனினும் குறித்த வீதித்தடை போடப்பட்டமைக்கு அதிக விபத்தே காரணம் என்றும் அதிகாரிகளால் கூறப்பட்டது. ஆனால் அந்தப்பகுதியில் அதிகரித்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரியவில்லை. எனினும் அப்போது ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தமையால் அவருடைய பாதுகாப்புக்கருதியே குறித்த தடை போடப்பட்டதாக பலர்…
-
- 11 replies
- 973 views
-
-
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று (05) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களில் இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள் பிற்பகல் 02:00 மணிக்கு அந்தந்த மையங்களுக்குச் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது. இத்திட்டத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி, மற்றும் அவர்கள் விரும்பும் தொழில்சார் பாடம் ஆகியவற்றை இலவசமாகப் படிக்க முடியும். இதேவேளை உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் மூலம், குழந்தைகள் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்களை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கல…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
இலங்கையில் மோதல் நடை பெற்ற இறுதிக் காலகட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஆஸ்திரேலியா நேற்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. இலங்கைக்கு எதிராகச் சுமத்தப் பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டு மென்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையிலும், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டி ருக்கின்றது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்கு முன்னோடியாக இடம்பெறும் வர்த்தக மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஜூல…
-
- 2 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு சமாதான யெற்பாடு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் காட்டிய துளியளவிலான அக்கறையைக் கூட தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிக்காட்டுவதாக தெரியவில்லை. அரசியல் தீர்வு விடயங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித அர்ப்பணிப்பும் காட்டாமல் இருந்துவருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்வு விடயத்தில் இதுவரை வெளிக்காட்டிய ஒரு அர்ப்பணிப்பையாவது குறிப்பிட டியுமா? என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தமக்கு வாக்களித்த மக்கள் கூறும் விடயங்களை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
மகிந்தவுக்கு இடமில்லை என்பது பொய்யாம் – ஜோன் செனிவிரத்ன கூறுகிறார் JUN 19, 2015 | 1:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் செனிவிரத்ன மறுத்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்படாது என்றும், தேசியப்பட்டியலில் இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாக, நேற்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். இதுகுறித்த கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்ப…
-
- 0 replies
- 399 views
-
-
அரசியல் மேடையில் ஏறுகிறார் கோத்தா சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் மார்ச் 8ஆம் நாள் அரசியல் அரங்கில் அறிமுகமாகவுள்ளார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் 8ஆம் நாள், கண்டி பொதுச் சந்தைப் பகுதியில் பாரிய பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. வரும் தேர்தல்களை இலக்கு வைத்தே இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்திலேயே பசில் ராஜபக்சவும் மேடையேறவுள்ளார். இத…
-
- 0 replies
- 296 views
-
-
விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்துப் பணிகளையும் முன்னெடுக்கும் வடமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும்பகுதியை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். வடமாகாணத்தில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அந்த பிர…
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
இலங்கையில் அரசியல் ரீதியாகவும் அபிவிருத்திரீதியாகவும் முஸ்லிம் சகோதர்களின் பங்களிப்பு மிக உன்னதமானது. கிழக்கு மாகாண முதலமைச்சர்..வாழ்த்து இஸ்லாமிய சகோதரர்களின் சிறப்புமிக்க பண்டிகைகளில் ஒன்றான ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைகொண்டாடுகின்ற அனைத்து சகோதரர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சிஅடைகின்றேன். ஹஜ்பெருநாள் பண்டிகையானது ஏனைய பண்டிகைகளைவிடபல சிறப்புக்களும் மகத்துவமும் கொண்டதாகவிளங்குகின்றது. மனிதகுல ஈடேற்றத்திற்காணும் சீரியவாழ்விற்குமான பலஅவசியசித்தார்ந்தங்களை இப்பண்டிகையின் ஊடாகவெளிக்கொணரப்படுகின்றது. முஸ்லிம்களின் புனிதநகரான மக்காமாநகரத்தில் உலகத்தின் பலதிசைகளில் இருந்தும் கூடும் இஸ்லாமியசகோதரர்கள் தமக்குள்ளானவேறுபாடுகள்…
-
- 0 replies
- 709 views
-
-
இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு போதைப்பொருள் கடத்தும் மையமாக இலங்கை விளங்குகிறது என இலங்கையின் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை நேற்று தெரிவித்துள்ளது. போதைப்பொருட்களை கடத்துபவர்கள், கொழும்பையும் மாலைதீவு தலைநகர் மாலேயையும் இடைத்தங்கல் நிலையங்களாக பயன்படுத்துவதாக அச்சபை தனது வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அவ்வறிக்கையின்படி, கடந்த 5 வருடகாலத்தில் பெருமளவு ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரவுன் சுகர் அல்லது தெற்மேற்காசிய ஹெரோயின் எனப்படும் ஒருவகை ஹெரோயின் அதிகமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்படுகிறது. இக்காலப்பகுதியில் 58 வெளிநாட்டவர்கள் போதைப் பொருட்களை கடத்திய குற்றச்சாட்டுக்காக இலங்கையில் கைது செய்…
-
- 1 reply
- 914 views
-