ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
''இருக்கிறம்!'' ''எப்படி இருக்கீங்க?' என்று தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், இப்படியான விரக்தி தொனிக்கும் பதிலையே எதிர்கொள்ள நேர்கிறது. ஈழம் - கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், அந்நிய மண்ணில் கையேந்தி நிற்கும் அவலத்துக்கு இணையாக எதைச் சொல்வது? முகாம்களில் ஒரு குடும்பத்துக்கு பத்துக்குப் பத்து அளவில் வீடு. பலர் முன்னும் பின்னும் இழுத்துக்கட்டி இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களும் முகஞ்சுளிக்கும் வாழ்க்கைத் தரத்தில்தான் பல முகாம்களின் நிலை அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கே, 'தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கு என்றைக்கும் நன்றிக்கடன்பட…
-
- 1 reply
- 799 views
-
-
அவதி' முகாம்கள்! கவின் மலர் படங்கள் : வி.செந்தில்குமார், ச.வெங்கடேசன் ''இருக்குறம்!'' ''எப்படி இருக்கீங்க?' என்று தமிழ்நாட்டின் இலங்கை அகதி கள் முகாம்களில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், இப்படியான விரக்தி தொனிக்கும் பதிலையே எதிர்கொள்ள நேர்கிறது. ஈழம் - கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், அந்நிய மண்ணில் கையேந்தி நிற்கும் அவலத்துக்கு இணையாக எதைச் சொல்வது? முகாம்களில் ஒரு குடும்பத்துக்கு பத்துக்குப் பத்து அளவில் வீடு. பலர் முன்னும் பின்னும் இழுத்துக்கட்டி இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களும் முகஞ்சுளிக்கும் வாழ்க்கைத் தரத்தில்தான் பல முகாம்களின் நிலை அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கே, 'தமி…
-
- 0 replies
- 1k views
-
-
அவதிப்படும் தமிழர்களுக்கு உதவ இந்தியா முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரும்: தினமணி ஆசிரியர் நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இவ்வாறு இந்திய நாளிதழ் தினமணி ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளார். சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர்களி…
-
- 1 reply
- 624 views
-
-
அவதூறான செய்திகளை நீக்க கப்பம் கோருகின்றனர்: துவாரகேஸ்வரன் -சொர்ணகுமார் சொரூபன் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் சார்ந்து அவதூறான செய்திகளை சில இணையதளங்கள் வெளியிட்டுவிட்டு, அவற்றை அந்த பக்கங்களில் இருந்து நீக்குவதற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து கப்பம் கோரும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'சில இணையதளங்களில், மாணவிகள், யுவதிகள், வர்த்…
-
- 0 replies
- 549 views
-
-
அவதூறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது கவனம் : மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம் தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிடுகின்றமையால் அந்த ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்ட பிரேரணை வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடமாகாண சபை கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. அதன்போதுஇ வடமாகாண சபையின் உறுப்பினர் ஜயதிலக வடமாகாணத்தில் உள்ள சில ஊடகங்கள் தன்னிச்சையாக அவதூறான செய்திகளை வெளியிடுகின்றன. அதனைத் தடுக்கும் நோக்கில் வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த விடயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சபையில் வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார். அதற்கிணங்க சபைய…
-
- 0 replies
- 377 views
-
-
அவதூறு ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் சவப்பெட்டி ஒன்றை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய காலச் சூழலில் சில ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் எந்த வகையிலும் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முக்கிய நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான தகவல்களை உருவாக்கி சில ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். டொலர்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்…
-
- 2 replies
- 707 views
-
-
அவதூறு செய்திக்கு நடவடிக்கை இல்லை என யாழில் ஒருவர் தற்கொலை முயற்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி ஒருவர் யாழில்.உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அலுவலகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , யாழில்.இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் தன்னை பற்றி அவதூறு ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியாகி உள்ளது என தெரிவித்து ஒருவர் யாழில்.அமைந்துள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் , எந்த விதமான நடவடிக…
-
- 0 replies
- 193 views
-
-
அவதூறு செய்யும் நோக்கில் செயற்படும் இணையத்தளங்கள் தடை செய்யப்படுமாம்! அவதூறு செய்யும் நோக்கில் செயற்பட்டு வரும் இணைய தளங்கள் தடை செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தனிப்பட்ட நோக்கங்களுக்காக நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அவதூறு செய்யும் இணைய தளங்களை தடை செய்ய வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இணைய தளங்களை தடை செய்யுமா என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாகரீகமான சமூகத்திற்கு இடையூறாக அமைந்துள்ள இணைய தளங்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த ஐ…
-
- 0 replies
- 389 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையுடன் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்பமாக சர்வதேச சமூகத்திடம் இருந்த நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது. இதனை வன்னிப் பெருநிலப் பரப்பில் வெகுசன ஒன்றியத்தினர் வெளியிட்ட அறிக்கையே வெளிக்காட்டி நிற்கின்றது. அவ்வறிக்கையில், "எமது மக்கள் கொல்லப்படும்போது தனது கண்களை இறுகப் பொத்திக் கொள்ளும் சர்வதேசம் சிங்களவர்களின் தலைமயிர் உதிரும்போதுகூடக் கண் விழித்துக் கொண்டு உரத்த குரல் எடுக்கின்றது. இவற்றின் மூலம் ஒரே ஒரு முடிவிற்கு வருகின்றோம்.நாடற்றவர்கள் உலகில் வாழும் தகுதியற்றவர்கள். அவர்கள் விலங்குகளுக்கும் கீழான நிலையிலேயே கணிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதியற்ற செயல் குறித்துத்…
-
- 0 replies
- 934 views
-
-
அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து நாளைய தினம் கலந்துரையாடல் அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து நாளைய தினம் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நாளை இடம்பெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/219913/அவநம்பிக்கை-பிரேரணை-உள்ளிட்ட-பல-விடயங்கள்-குறித்து-நாளைய-தினம்-கலந்துரையாடல் நம்பிக்கையில்லாப் பிரேரணை;விவாதத்திற்கு கட்சி தலைவர்கள் இணக்கம் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையி…
-
- 1 reply
- 475 views
-
-
சிங்கள தேசம் எவ்வாறு தமிழர்களை பற்றிய புரிதலை வைத்திருக்கிறது என்பதற்கு நேரடி சாட்சியாக ஒரு அனுபவத்தை பதிவு செய்கிறார் பாதிரியார் ஒருவர். ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்த குறித்த சம்பவத்தின் மூலம் பிளவுபட்டு நிற்பது தேசங்கள் மட்டுமல்ல அத்தேசத்தில் வாழும் மக்களின் மனங்களும் தான் என்பதை புரிந்துகொள்ளலாம். இதுபற்றி தெரியவருவதாவது மன்னார் மாவட்டத்திலுள்ள அரிப்பு என்ற இடத்திலிருந்து 150 மாணவர்கள் கல்விச்சுற்றுலாவுக்காக தென்னிலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். மூன்று நாள் பயணமாக அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள் கண்டி கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள இடங்களை பார்வையிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக விமானதளத்திற்கு சென்றும் எவ்வாறு விமானங்கள் ஏறி இறங்குகிறது என…
-
- 14 replies
- 1.9k views
-
-
அவன் கார்டிற்கு 40 ஆயிரம் மில்லியன் டொலர்களை அரசாங்கம் செலுத்த வேண்டும் [ Wednesday,16 December 2015, 03:34:59 ] அவன் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுதக் கப்பல் மற்றும் வர்த்தக நடவடிக்கைளை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ள நிலையில், குறித்த நிறுவனத்துடன் அரசாங்கம் செய்துகொண்டிருந்து ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்தமையால் அவன் கார்ட் நிறுவனத்திற்கு அரசாங்கம் 40 ஆயிரம் மில்லியன் டொலர்களை செலுத்த நேரிட்டுள்ளதாக நிறுவனத்தின் முன்னாள் வணிக கப்பல் முகாமையாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் கேணல் நிலந்த ஜயவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கும் அவன் கார்ட் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்ற…
-
- 0 replies
- 590 views
-
-
அவன் கார்ட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், குடும்பமும் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் மிதக்கும் ஆயுதக் கப்பல் ஒன்றினை நடத்திவந்தவரும், தனியான ராணுவத்தைக் கூலிக்கு அமர்த்தி பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவந்தவருமான நிசங்க சேனாதிபதியும் அவரது குடும்பமும் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக மாலைதீவுகளுக்கு தப்பியோடியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கோத்தாபாயவின் நெருங்கிய சகாவான நிசங்க, முன்னர் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும், இறுதியுத்தத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருமளவு ஆயுதங்ககளை இவரூடாகவே கோத்தாபய விற்று வந்ததாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. கோத்தாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான செயற்பாடுகளில் அதிகம்…
-
- 1 reply
- 366 views
-
-
காணொளி அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் திகதி: 05.01.2009 // தமிழீழம் // [] அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் http://www.tamilkathir.com/news/793/58//d,view_audio.aspx
-
- 0 replies
- 2.8k views
-
-
அவன்காட் கெப்டன் கைது அவன்காட் மெரின்டைம் நிறுவனத்தினால் காலி துறைமுகத்தில் நடத்திச் செல்லப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை கப்பலின் கெப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டதாக புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கெப்டன் உக்ரைன் நாட்டு பிரஜை ஆவார். - See more at: http://www.tamilmirror.lk/175432/அவன-க-ட-க-ப-டன-க-த-#sthash.lhZcQRsy.dpuf
-
- 0 replies
- 221 views
-
-
காலித் துறைமுகத்தில் தற்போது தரித்துநிற்கும் அவன்ட்கார்டே நிறுவன கப்பல் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சைக்குரிய இந்துசமுத்திர தீவான மினிகோய்க்கு (இலட்சதீவில் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள தீவு) அருகில் பயணம்செய்த விபரம் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கையில் பலத்த சர்ச்சைக்களை உருவாக்கியுள்ள இந்த கப்பல் செங்கடலில் இருந்து இந்துசமுத்திரத்தின் ஊடாக பயணம்செய்துள்ளது. குறிப்பிட்ட கப்பல் இலங்கைக் கொடியுடன் பயணம்செய்த காரணத்தினால் அந்த கப்பலில் இருந்தவர்கள் அயல்நாடுகளின் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டிருந்தால் அதற்கு இலங்கையே பொறுப்பு கூறவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும், குறிப்பிட்ட கப்பல் சர்ச்சைக்குரிய மினிகோய் தீவிற்கு…
-
- 0 replies
- 453 views
-
-
அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த நிலையியேயே இவ்வாறு அவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #அவன்கார்ட் #தலைவர் #கைது #நிசங்கசேனாதிபதி http://globaltamilnews.net/2019/132022/
-
- 0 replies
- 502 views
-
-
அவன்கார்ட் வழக்கினை விசாரிக்க இடைக்கால தடை உத்தரவு கோத்தபாய உள்ளிட்ட 8 சந்தேக நபர்களுக்கு எதிரான அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த குறித்த வழக்கினை விசாரிப்பதற்கே, மேன் முறையீட்டு நீதி மன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/36017
-
- 0 replies
- 148 views
-
-
அவன்கார்ட் வழக்கு மீளக் கிண்டப்படும் புதிய நீதி அமைச்சரால் அது சாத்தியம் என்கிறார் ராஜித O ‘‘அவன்கார்ட் விவகாரம் உள் ளிட்ட பழைய வழக் குகள் புதிய நீதி அமைச் சர் ஊடாக மீண்டும் கிண் டப்படும்’’ என்று அமைச் சரும், அமைச்சரவை இணைப்பேச்சாளரு மான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவு களை அறிவிக்கும் பத் திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக் கையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார். ‘‘அமைச்சரவையின் கூட் டுப் பொறுப்பை மீறிய தாக தெரிவித்து நீதி அமைச்சர் விஜயதாச வுக்கு எதிராக நடவட…
-
- 0 replies
- 308 views
-
-
அவன்ட் கார்ட் கப்பலில் இருந்த ஆயுதங்களை கடற்படையினர் பொறுப்பேற்ற போது கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் கப்பல்களிலிருந்து 2410 ஆயுதங்கள் தற்போது கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் இரவில் முற்றுப் பெற்றிருந்தது. இந்நிலையில் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மஹநுவர கப்பலில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக அந்த நிறுவனம் கடற்படையினர் மீது குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து கப்பலை மீண்டுமொரு தடவை முழுவதுமாக பரிசோதித்து, அதில் எதுவித ஆயுதங்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு தென்பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி காலி …
-
- 0 replies
- 495 views
-
-
இணைப்பு2 – அவன்ட் கார்ட் கப்பல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அவன்ட் கார்ட் கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி குறித்த கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் உரிய நிறுவனத்திடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட உள்ளது Nov 25, 2016 @ 07:03 அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை ஏலத்தில் விடுவதா அல்லது விடுப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. இ…
-
- 0 replies
- 311 views
-
-
அவன்ட் கார்ட் தலைவரிடம் கையூட்டுப் பெற்ற 300 சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரிகள் அவன்ட் கார்ட் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதியிடம் 300இற்கும் அதிகமான சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள், பணம் பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, தம்மிடம் பணம் பெற்ற 300 இற்கும் அதிகமான சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளார். இதில், குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். நிசங்க சேனாதிபதிய…
-
- 0 replies
- 389 views
-
-
அவன்ட் கார்ட் பணிகளை கடற்படையினர் மேற்கொள்வதனால் 233 கோடி வருமானம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகளை கடற்படையினர் மேற்கொள்வதனால் சுமார் 233 கோடி ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி அவன்ட் கார்ட் நிறுவனத்திடமிருந்து, கடற்படையினர் பணிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாக்கும் பணிகளில் அவன்ட் கார்ட் நிறுவனம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈட்டப்பட்ட வருமானம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/archives/6993
-
- 0 replies
- 223 views
-
-
ராஜிதசேரத்தின - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் அவன்ட்கார்டே கப்பலில் தொடர் இலக்கங்கள் அழிக்கப்பட்டு காணப்பட்ட 43 துப்பாக்கிகள் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அவன்ட்கார்டே நிறுவனத்தின் கப்பலில் காணப்பட்ட ஆயுதங்களில் 43 விடுதலைப்புலிகளுடையவை என அமைச்சர் ராஜிதசேரத்தினவும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஆயுதங்களின் தொடர் இலக்கங்கள் அழிக்கப்படுவதற்கு வேறு காரணங்கள் இல்லை,இது ஓரு முக்கியமான தருணம்,இந்த ஆயுதங்களை அரசபகுப்பாய்வாளரிடம் மேலதிக விசாரணைக்காக வழங்கவுள்ளோம்,இதன் பின்னர் இந்த துப்பாக்கிகள் யாருடையவை என்பது தெரியவரும் எ…
-
- 0 replies
- 466 views
-
-
அவன்ட்கார்டே கப்பல் விவகாரத்துடன் தொடர்புபட்ட 3 அமைச்சர்களையும் பதவி நீக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை அவன்ட் கார்டே கப்பல் விவகாரத்துடன் தொடர்புபட்ட மூன்று அமைச்சர்களையும் பதவிநீக்குமாறு பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அலரிமாளிகையில் நேற்று கடும் அமளிதுளியுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர், அமைச்சர்கள் திலக்மாரப்பன, விஜயதாச ராஜபக்ச மற்றும்உள்துறை அமைச்சர் வஜிரஅபயவர்த்தன ஆகியோரை பதவிநீக்குமாறு பல அமைச்சர்கள் பிரதமரை கோரியுள்ளனர். மூன்று அமைச்சர்களிற்கும் காட்டப்பட்ட எதிர்ப்பு காரணமாக பிரதமர் அதிர்ச்சியடைந்த நிலையில் க…
-
- 0 replies
- 346 views
-