Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவர்கள் திரும்பி வரவே இல்லை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு. அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில்கூட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட …

  2. அவர்கள் திரும்பி வரவே இல்லை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்- வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு. அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன…

  3. குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும்வரை, அதற்கான கோரிக்கை வலுவடைந்து செல்லுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிடுகிறது. பாரதூரமான மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர்கள், அமெரிக்காவில் இருந்தாலும், இலங்கையில் இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. அந்த அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிறாட் அடம்ஸ் இது குறித்த பத்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈராக்கில் அமெரிக்கப் படையினர் புரிந்த சித்திரவதைகள் குறித்து கண்டறிவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமா எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவை இல்லையென அவர் குறிப்பிடுகிறார். ஜோர்ஜ் டபிள்ய+ புஷ் ஆடசிக் காலத்தில், குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியி…

    • 0 replies
    • 942 views
  4. இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 406 views
  5. இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார் . கடந்த இரண்டு ஆண்டுகளுக்க…

  6. அவ­லங்­க­ளுடன் தொடர்­கி­றது போராட்டம் யாழ்.பல்­கலை மாண­வர்கள் நேரில் சென்று ஆத­ரவு (கே.குமணன்) கேப்­பாப்­பு­லவு பிலக்­கு­டி­யி­ ருப்பு மக்கள் தமது சொந்த நிலங்­களை விடு­விக்­கக்­கோரி முன்னெ­டுத்­ து­வரும் தொடர் போராட்டம் நேற் றும் தொடர்ந்­தது. போராட்­டத்தின் 22 ஆவது நாளான நேற்று யாழ்.பல் க­லைக் ­க­ழக மருத்­து­வ­பீட மாண­வர்கள் போராட்­டக்­க­ளத்­துக்கு வரு­கை­தந்து மக்­க­ளுக்­கான ஆத­ர­வினை தெரி­வித்­தனர். அத்­துடன் உதவி பொருட்­க­ளையும் வழங்கி வைத்­தனர். தொடர்ந்து போராட்­டக்­க­ளத்தில் உள்ள மக்­க­ளுடன் இணைந்து விமா­னப்­படை முகா­முக்கு முன்­பாக கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்­றையும் மாண­வர்கள் முன்­னெ­டுத்­தனர். இந்­நி­லையில் போராட்­…

  7. அவலங்களுடன் வாழும் மக்களின் கண்ணீரைத் துடைப்பதில் தாமதம் வேண்டாம் ஏமாற்­றங்­க­ளு­டனும் அவ­லங்­க­ளு­டனும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்க்கை நீடித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. காணா­மல்­போ­னோரைப் பொறுத்தவரையில் அவர்கள் உயிருடன் இருக்­கின்­றார் களா? இல்லையா? அவர்­க­ளுக்கு என்ன நடந் தது என்­பது கூட தெரி­யாமல் அவர்­க­ளது உற­வி­னர்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் பொரு­ளா­தாரப் பிரச்­சினை, பாது­காப்பு பிரச்சினை, சமூகப் பிரச்­சினை என்­ப­வற் றினால் பாதிக்­கப்­பட்­டுள் ளனர். தமது காணா­மல்­போன உற­வு­க­ளுக்கு என்ன நடந்தது என்­பது தெரி­யா­ம­லேயே இந்த மக்கள் அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் இருந்து வரு­கின்­றனர் அர­ச…

  8. அவலங்களை எதிர்கொள்ளும் சிறுபான்மையின மக்கள்!! ஊவா மாகாண முதலமைச்சரால் மண்டியிட வைக்கப்பட்ட பாடசாலை அதிபருக்கு ஆதர வாக பல்வேறு திசைகளில் இருந்தும் கண்ட னக்குரல்கள் எழுந்து வருகின்றன. அரச தலை வர் இந்த விடயத்தில் அதிக அக்கறை காட்டி வருவதாகவும் தெரிய வருகின்றது. பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் ஒரு தமிழ்ப்பெண் என்ற வகையில், மலையக மக்கள் ஒன்றுதிரண்டு அவருக்கு நீதி கேட்டு குரல் எழுப்பி வருகின்றனர். ஊவா முதலமைச்சரது இந்த இழிசெயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சிறுபான்மையினர் எதையு…

  9. கள நிர்வாகம் இச்செய்தியை நீக்காதென்ற நம்பிக்கையில் இங்கே பதிவிடுகிறேன். நேற்று ஊர்ப்புதினம் பகுதியில் "செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம்" என்ற தலைப்பில் செய்தியொன்றினை இணைத்திருந்தேன். அதன் இணைப்பு வருமாறு :- http://www.yarl.com/forum3/index.php?showtopic=94340 சில இணையங்கள் இச்செய்தியை தங்கள் இணையங்களில் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி பிள்ளைகளுக்கான உதவிகளை எவ்வாறு செய்யலாம் என்பதற்கான நேசக்கரம் தொடர்பு விபரங்களையும் சேர்த்து போட்டிருந்தார்கள். ஆனால் பதிவு , சங்கதி போன்ற தளங்கள் வெலிக்கடைச் சிறையிலிருந்து பெண்கைதிகள் எழுதிய கடிதத்தின் மேல் தலையையும் கீழ் குறிப்புகளையும் வெட்டி விட்டு ஏதோ உத்தியோக ப…

    • 11 replies
    • 2.4k views
  10. அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை கிடையாது; ஈ.பி.டி.பி தெரிவிப்பு அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது என அந்தக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர் செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தல்கள் வரும் சந்தர்ப்பங்களில் எமது கட்சியின் மீது அவதூறுகளும், சேறடிப்புகளும் மேற்கொள்ளப்படுவது இது புதியதொன்று அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், குறிப்பாக, 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு சில தினங்கள் முன்னதாக நாரந்தனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவம் தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. உண்மையிலேயே 2001 ஆம் ஆண…

    • 1 reply
    • 245 views
  11. அவலத்தின் ஊடாக ஓர் அரசியல் நகர்வும், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலும்! சிறிலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது, வான்புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடாத்திவிட்டு, பாதுகாப்பாக வன்னிப்படைத் தளத்திற்குத் திரும்பி விட்டதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்கள். சிறிலங்காவைப் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்தத் துணிகரத் தாக்குதல் குறித்து, உலகின் சகல ஊடகங்களும் முதன்மைச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. ஷதமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது| - என்று வெளிநாட்டு ஆய்வாளர்;களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். மக்கள் வாழ்விடங்கள்மீது விமா…

  12. தமிழ் மக்களுக்கு அவலத்தைத் தந்த சிங்களப் படையணிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் முகமாலைக் களத்தில் அதே அவலத்தை திருப்பிக் கொடுத்த "இனிமையான பழிவாங்கல்" பற்றியும் அனைத்துலக சமூகத்தின் மாறிவரும் நிலைப்பாடுகளை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பற்றிப் பிடித்து அரசியல் பரப்புரையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 967 views
  13. வியாழன் 05-07-2007 17:37 மணி தமிழீழம் [செந்தமிழ்] அவலநிலை தொடருமானால் இலங்கையை மீளவும் கட்டியெழுப்ப 100 ஆண்டுகள் தேவை தற்போதைய அவலநிலை தொடருமானால் இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்று 100 ஆண்டுகள் தேவைப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தென்னிந்திய திருச்சபையின் முதல் எஸ்.ஜே.ஜெபநேசன் கருத்து வெளியிட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்டம் சின்ன ஊறணி பகுதியில் உள்ள அமெரிக்க மிசனில் நேற்று நடைபெற்ற சமாதானத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் கடந்த 10 வருடங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை சோந்த மக்களில் 60 சதவீதமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இவ்வாறான நிலை தொடருமானால் இலங்கையில்…

    • 1 reply
    • 981 views
  14. வன்னியில் அவலப்படும் மக்களின் நிலைமையை நேரில் அறிய ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன இன்று செவ்வாய்க்கிழமை அங்கு விஜயம் மேற்கொள்கிறார். அங்கு அல்லற்படும் மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவே இன்று தான் அங்கு செல்கிறார் என அவர் தெரிவித்தார். தமது விஜயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தனது விஜயம் குறித்து அவர் முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளவை வருமாறு:- இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுவது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும், மனித உரிமைகள் பாது…

  15. அவலம் + அதில் அரசியல் = சிவசக்தி ஆனந்தன் அரசியல் பற்றிய கட்டுரைகளே இனி எழுதுவதில்லையென அடித்துச் சத்தியம் செய்து விட்டு எமது மக்களின் அவல வாழ்விற்கு ஆதாரமாகவும் அவர்களிற்கான பொருளாதாரத் தேடல்களாகவுமே இனிவரும் காலங்களில் இருப்பதென்ற முடிவில் நாம் நேசக்கரம் அமைப்பினுடாக தாயகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுவதும் அவர்கள் உணர்வுகளை உலகிற்கு எடுத்துச் சொல்வது மட்டுமே பணியாகக் கொண்டிருந்தோம். ஆனாலும் மீண்டும் எழுதித் தொலைக்க வேண்டியதானதொரு சூழ்நிலை. அரசியலே எழுதுவதில்லையென முடிவெடுத்த எமக்கு ஒரு அரசியல்வாதியே அரசியலை மீண்டும் எழுதத் தொடங்குவதற்காக அரசியலில் அ எழுதி ஏடு தொடக்கிவைத்துள்ளார். ஏடு தொடக்கி வைத்தாலும் எழுதலாமா விடலாமா ? ஆயிரம் மனப்போராட்டங்கள…

    • 10 replies
    • 1.7k views
  16. அவளுக்கு ஒரு வாக்கு தேர்தல் பிரச்சாரம் யாழில் ஆரம்பம் July 23, 2020 அவளுக்கு ஒரு வாக்கு எனும் தொனிப் பொருளில் பெண் வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. வடமாகாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் பெண்களின் கூட்டினைவில் ஆரம்பமானது. குறித்த பிரச்சார பணி குறித்து செயற்பாட்டாளர்களான எஸ். தீபா. ஜ.நாகநந்தினி, சஹானா, லயன் ஆனந்தி ஆகியோர் குறிப்பிடுகையில், “பெண்கள் அரசியலில் ஈடுபடல் வேண்டும். எமது உரிமை குறித்து பெண்களால் தான் பேச முடியும். எந்தக் கட்சி என்று நாம் குறிப்பிடவில்லை. ஆனால் ஆளுமையான கெட்டித்தனமுடைய பெண்களை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில் மூன்று விருப்பு வாக்கு…

  17. அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது கார்வண்ணன்Apr 23, 2019 by in செய்திகள் கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது, சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில், அதனைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், 3 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அவிசாவளையில் உள்ள இல…

    • 5 replies
    • 1k views
  18. அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமான அவிசாவளை, தெரணியகல, நூரி என்ற தேயிலை பெருந்தோட்டத்தின் முகாமையாளர் கொல்லப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. வோல்ட்டர்ஸ் பே என்ற அமெரிக்க நிறுவனமே இந்த தோட்டத்தின் முகாமையை மேற்கொண்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இந்த தோட்டத்தின் முகாமையாளர் கொல்லப்பட்டார். இதற்கிடையில் ஏற்கனவே இந்த தோட்டத்தில் பிரச்சினை குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் பொலிஸார் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=88936&category…

  19. அவிசாவளை புனித மரியாள் தேவாலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த மாதா திருச்சொரூபம் இனந்தெரியாதோரினால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் 150 ஆவது வருட நிறைவையொட்டி அவிசாவளைஎட்டியாந்தோட்டை பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த 13 அடி உயரமான மாதா திருச்சொரூபமே இவ்வாறு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயமானது 1863 இல் கட்டப்பட்டது. 1896 இல் தேவாலயமும் இன்றைய புனித மரியாள் பாடசாலை உள்ள இடமும், ஆலயத்துக்குப் பின்னாலுள்ள இறப்பர் தோட்டக் காணியும் ஆங்கிலேயர் அரசால் ஆலயத்துக்கு உரித்தாக்கப்பட்டு காணி உறுதிப்பத்திரமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேவாலயத்தின் முப்பொன் விழாவையொட்டி சுமார் 13 அடி உயரமான மாதா திருச்சொரூபம் ஸ…

  20. அவிசாவளை, புவக்பிடிய, வெருளுபிடிய பிரதேச, புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ள தமிழ், சிங்கள இளைஞர் மத்தியிலான மோதலினால் பதட்ட நிலைமை உருவாகியுள்ளது. பதட்ட நிலைமை நிலவிய சம்பவ இடத்துக்கு நேற்று நேரடியாக ஸ்தலத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இயல்பு நிலைமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து முன்னெடுத்தார். அமைச்சரின் பணிப்புரையின்படி அவிசாவளை பொலிஸ் பிரிவு உள்வரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் ரோஹான் டயஸ் விவகாரத்தை நேரடியாக பொறுப்பேற்று பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் மனோ கணேசன் காயமடைந்தவர்களையும் பார்வைய…

  21. பெங்களூரு ரங்கநாத். முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர். 91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை …

  22. அவிழ்ந்து போன திமுகவின் கோமணத்தை டெசோ மூலம் மறைக்க நினைக்கும் தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கலைஞர் என்கிற திருட்டு கபோதியின் யோக்கியதையை படியுங்கள் தோழர்களே !! கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். *1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கு…

  23. Sri Lanka's navy accused of helping people smugglers Sri Lanka's navy is alleged to be a major player in the island's people-smuggling operations, helping asylum seekers leave the country in boats bound for Australia. At the same time as the navy receives equipment and training from Australia to combat people-smuggling operations, it has been accused by returned asylum seekers, Tamil politicians, community leaders and non-governmental organisations of allowing certain boats to pass, even escorting some out of Sri Lankan waters, while stopping others not party to its operations. The navy denies the allegations. One returned asylum seeker, Rajesh, said he was to…

    • 0 replies
    • 441 views
  24. புலம்பெயர்ந்தவர்களால் புதிய அரசியல் கட்சி 2013 ஃபெப்ரவரி மாதம் 11 திங்கட் கிழமை- பி.ப 07:52 அவுஸ்திரேலியாவிற்கு குடியேறிய இலங்கையர்கள் அங்கு அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளனர். 'அவுஸ்திரேலிய எழுச்சி கட்சி" என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியின் தற்போது ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இந்தநிலையில் எதிர்வரும் பிராந்திய தேர்தலில் 65 வேட்பாளர்களை நிறுத்த இந்த கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட டெனியல் நல்லையா என்பவரினால் இந்த அவுஸ்திரேலிய எழுச்சி கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் நுழைபவர்கள் அந்த நாட்டிற்கு விஸ்வாசமான முறையில் தம்மை மேம்படுத்துவதுடன் அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்…

    • 7 replies
    • 847 views
  25. அவுட்றீச் இணையத்தள உரிமையாளர் ஜசிதரனின் சகோதரி ஜெயகௌரி இன்று காலை மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயகௌரி தங்கியிருந்த கொழும்பிலுள்ள Nonviolent Peaceforce அலுவலகத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு வைத்து ஜெயகௌரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது. தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பாகத் தங்குவதற்கு இடமற்றிருந்த ஜெயகௌரி Nonviolent Peaceforceஅலுவலகத்தில் தங்கி இருந்ததாகத் தெரிய வருகிறது. ஜெயகௌரியுடன் அங்கிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவுட்றீச் இணையத்தள உரிமையாளர் ஜசிதரனும் அவருடைய துணைவி வளர்மதியும், அவுட்றீச் இணையத்தளத்தின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.